ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் குறித்து ஒரு விசாரணை [ சனிக்கிழமை, 29 மே 2010, 06:38 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் 01. கட்டுரைக்குள் செல்லுவதற்கு முன்னர், ஒரு சுவையான வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறேன். உலகம் தட்டையானது என்பது பண்டைய கிறிஸ்தவ நம்பிக்கை. அதனை தனது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கலிலியோ கலிலி பொய்ப்பித்தார். இது குறித்து அப்போது மரணப்படுக்கையில் கிடந்த இரண்டாம் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்து, நீர் உமது கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் என்றார். அதனை கவனமாக செவிமடுத்த கலிலியோ ஆம் ஐயா அப்படியே செய்கிறேன் ஆனாலொன்று நான் எனது கருத்துக்களை மாற்றி எழுதினால் போல் உலகம் சுற்றாமல் விடப்போவதில்லை என்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள் என்கிற தலைப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழில் இராணுவம் மாவீர்களின் நினைவிடங்களை சிதைப்பதை குறித்தும் அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் மனக் குமுறலை தொடர்ந்து தீபச்செல்வன் விபரிக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு: ”ஒரு போராளி விதைக்கப்பட்டதாக உணரும் ஈழ மண்ணில் அவர் மரணமடைந்து போனதாக யாரும் எண்ணுவதில்லை. கனவுக்காக அவர் உறங்ககிக் கொண்டிருக்கிறார் என்றே வணங்கப்படுகிறார். ஈழ மக்களில் பெரும்பாலானவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், தந்தைமார், தாய்மார், உறவுகள் என்று இப்படி முப்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கனவுக்காக விதைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு உறங்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த திகதி: 30.05.2010 // தமிழீழம் இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
//The government relentlessly accused America as conspiring against Sri Lanka and supporting the LTTE. But, the stark truth was ,it was America’s intelligence unit and the Asia Pacific Command which contributed tremendously to destroy the LTTE . The USA Asia Pacific Command provided the satellite technology to locate the whereabouts of Prabhakaran. In spite of this , the Sri Lankan government continued to demonstrate to the Sri Lankans that USA was its enemy. Moreover , the Sri Lankan government aligning itself with countries like Cuba, Libya, Iran and Venezuela which are enemies of America , and by maintaining relations with them made statements hostile to America …
-
- 39 replies
- 4k views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: சம்பிக ரணவக திகதி: 29.05.2010 // தமிழீழம் உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச்…
-
- 4 replies
- 671 views
-
-
இந்தியா கூறுவது போல விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போ இல்லை, இனியும் இருக்காது என சிறிலங்கா ஊடக அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையினை இரண்டு வருடம் நீடித்தது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதனை தடுப்பதற்கான முன்னேற்பாடே இந்தியாவின் நடவடிக்கையா? என பத்திர்கையாளர் கேட்டபோது அப்படியான தோற்றப்பட்டோ ஐய்யப்பாடோ இல்லை இனியும் இருக்க போவதில்லை என்று ரம்புக்வெல கூறியுள்ளார். இந்தியா விடுதலைப்புலிகளை இருப்பதாக கற்பித்து மீண்டும் சில இரகசிய நடவடிகைகளையும் கண்காணிப்புக்களையும் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் க்டற்கரை பிரதேசங்களில் செய்ய முயற்சிக்கின்றது. ஆகவே இதனை தடுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
நேற்று அதிகாலை ஆனையிறவில் இடம்பெற்ற லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட பொறியியற்துறை மாணவரான சுஜீவன் என்பவர் உயிரிழந்தார். பல்கலைக்கழக விடுமுறைக்காக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுக்கு வந்த இவர், கிளிநொச்சியில் உள்ள தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சகோதரருடன் கிளிநொச்சி சென்றபோதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஆணையிறவு சந்திப்பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளின் டயர் வெடிக்கவே அது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதியது. மோட்டார் சைக்கிளில் சென்ற பேராதனைப் பல்கலைகழக மாணவர் சுஜீவன்(வயது -22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்…
-
- 1 reply
- 726 views
-
-
கிளிநொச்சி - இது என்ன ? கூகிள் வரைபடத்தில் ( google maps or google earth ) ஈழ தலைநகரமான கிளிநொச்சியில் கண்ட படம் . இந்த இடம் கிளிநொச்சி யில் 8 இருந்து கிலோமீட்டர் தெற்கில் A9 சாலை-யில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இது என்ன இடம் ?? சிங்கள இராணுவத்தின் இடமா ?? Many be a military camp or refuee camp ? We can see the Water Tanks built there to take water from Iranimadu tank.. புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் - ஈழத்தில் நடக்கும் இது போல செய்திகளை சேகரிக்க வேணும். LIVE MAP GOOGLE MAPS - KILINOCHCHI
-
- 1 reply
- 2.7k views
-
-
விரைவில் நடக்கவிருப்பதாக கூறப்படும் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களை காப்பதற்காக கூட்டமைப்பு போட்டியிடும் என கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் மேற் கண்டவாறு தெரிவித்தார். சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு நடத்திவரும் ஏமாற்று நாடகத்தை அரங் கேற்றிவருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்…
-
- 2 replies
- 673 views
-
-
Justice for Suresh Event - Sunday May 30 @ 10:30am j & j swagat banguet hall 415 hood rd markham warden and denison http://www.youtube.com/watch?v=kSpGngYO5J8&feature=player_embedded ஒரு இனமான , மனிதாபியுமான இளைஞனை காக்க உதவிடுவோம் http://tamilthesiyam.blogspot.com/2010/05/blog-post_5000.html
-
- 0 replies
- 925 views
-
-
கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இச் சடலங்கள் காணப்படுகின்றன. குறித்த காணியினைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர். அவ்வேளை குறித்த குழியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் காணப்பட்டிருக்கின்றன. ஐந்துவரையான பொதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்களால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பர்களே.. சைமீப காலமாக சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களின் போக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.. முன்பு தாயகத்தினதும், மக்களினதும் அவலங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த இணையங்கள் தற்போது தனி நபர்களை பகிரங்கமாக சாடும் போக்கை கொண்டிருக்கின்றது.. கீழ்வரும் செய்திகள் இதற்கு சான்று பகர்கின்றன.. கே.பி. குழுவா? தமிழ் மக்களா? http://www.pathivu.com/?p=302 நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு http://www.pathivu.com/?p=445 தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வள்ர்ப்பதற்கு பதிலாக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தான் அதிகம் தற்போது இடம்பெற்று வருகின்றன.. இதற்காகவா நம் மாவீரர்கள் தமது இன்னுயிரை…
-
- 20 replies
- 2k views
-
-
இந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சே…
-
- 0 replies
- 863 views
-
-
நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம் . அவர்கள் இல்லத்தில் இன்னொரு அறையில் அவரின் கணவோரோடு பேசிக் கொண்டிருந்த போது எங்கேயோ கேட்ட வெடிச் சத்தம் அப்பெண்ணின் அமைதியைக் குலைக்கிறது. ”வெடிச்சத்தம் கேக்குது. பிள்ளையைக் கூட்டிக்கொண்டு இங்கை வாங்கோ..” என்று அலறுகிறார். கணவர் சென்று தனது மனைவியான அப்பெண்ணை தேற்றுகிறார். ச…
-
- 0 replies
- 863 views
-
-
கிளிநொச்சியில் அண்மையில் மீள் குடியேறிய மக்கள் தமது வீட்டு மலசல குழியில் ஐந்துக்கு மேற்பட்ட சடலங்களை பிளாஸ்ரிக் பைகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். உடனடியாக இராணுவத்தினரும் பொலிசாரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்.. Dead bodies located inside a toilet pit in Ki'linochchi [TamilNet, Saturday, 29 May 2010, 15:45 GMT] Members of a family recently resettled in Ka'neasapuram in Ki'iinochchi after being displaced from their house, located Saturday dead bodies of massacred victims, buried inside their toilet pit, sources in Ki'linochchi said. The house was located 1 km west of A9. The residents in the area who witnessed the the bodies said Sr…
-
- 2 replies
- 1.1k views
-
-
வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு. நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்? புலத்தில் நாம் வாழ் வாழ்வியலில் எமது பண்பாட்டு விழுமியங்கள் சிதையும் வாய்ப்புக்களே அதிகம் எனலாம் புகலிட வாழ்விலும் போராட்ட சக்தியே எம்மை நெறிப்படுத்தி எம்மை மேம்படுத்தியது என்பதே சாலப் பொருத்தமாகும் உலகில் வாழ் மனித இனம் தனது இனத்தின் ஆணிவேரை தேட முற்படுவதை நாம் நன்கறிவோம் எமது இனத்தை தொலைத்துவிட்டோமே நமது மொழியை தொலைத்துள்ளோமே என வெட்கி நிற்…
-
- 0 replies
- 798 views
-
-
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் முன்னிலையில் பொங்கல் வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம். படங்களுக்கு: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2633
-
- 10 replies
- 1k views
-
-
தமிழர்களே, இலங்கையில் நடைப்பெறும் IIFA - FICCI-யின் கலை விழாவில் இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இறுதியாக நடிகர்கள், தயரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலதரப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. இனி அவர்கள் அங்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் ஆனால் நம்முடைய இப்போராட்டம் மூலம் அவர்கள் அங்கு நடைப்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றை அவர்களுக்கு அறிய செய்தல் நம்முடைய நோக்கம். miranair@aol.com info@akprod.com biz@akprod.com ashish@akprod.com info@redchillies.com casting.redchillies@gmail.com kanika@redchillies.com a.g.group@hotmail.com kutty.amc@hindujagroup.com ashish@akprod.com helloajay@yah…
-
- 1 reply
- 2.7k views
-
-
வடக்கின் வளம்மிக்க சுண்ணாம்புக்கற்கள் காலிக்கு கடத்தப்படுகின்றது திகதி: 28.05.2010 // தமிழீழம் வலிகாமம் வடக்கில் உள்ள வளம் மிக்க சுண்ணாம்புக்கற்களை அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்வதாக யாழ் மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது: வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள சுண்ணாம்புக்கற்களை அதிக அளவான சிங்கள தொழிலளர்களை பயன்படுத்தி அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கையில் உள்ள காலிப்பகுதிக்கு கொண்டு செல்கின்றது. சீமேந்து தயாரிப்புக்காக சுண்ணாம்புக் கற்கள் கப்பல் மூலமாகவும், ஏ-9 பாதை வழியாகவும் கொண்டு செல்லப்…
-
- 4 replies
- 954 views
-
-
நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது . நாம் சுற்றிச் சுற்றி எதைக் குறித்து பேசினாலும், இறுதியில் நம் மண்ணின் விடுதலைதான் நமக்கான தீர்வாக இருக்கிறது. நமக்கான மகிழ்வு நமது மண்ணின் தன்மையிலே புதைந்திருக்கிறது. நாம் மகிழ்ச்சியை நமது மண்ணிலிருந்துதான் தோண்டி பருக தீர்மானித்திருக்கிறோம். அதற்கான விலையாக நாம், உலக வரலாற்றிலே யாரும் கொடுக்காத விலையை கொடுத்திருக்கிறோம். எந்த நிலையிலும் கொடுத்த விலைக்கான பொருளை அடையாமல் நமது போர் முடியப் போவதில்ல…
-
- 15 replies
- 2.8k views
-
-
பயங்கரவாதத்தினை ஒழித்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாதாம் - மஹிந்த கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 28, 2010 மஹிந்த அவர்கள் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொடுத்த உரையாடலில் பயங்கரவாதத்தினை ஒழித்தவர்களை யாரும் தண்டிக்க கூடாது என கூறியுள்ளார். கூடவே தமது தரப்பில் யாரும் குற்றம் இழைத்தால் அதனை தான் தண்டிப்பேன் எனவும் மாறாக வெளி நாடுகள் தண்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். உரையாடலின் முக்கியவிடயங்கள் வருமாறு: கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர் கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளி…
-
- 3 replies
- 705 views
-
-
தமிழர்குரல் என்ற நாமம் தரித்து செய்கோள் ஊடாக ஐரோப்பிய மத்தியகிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு உங்களுடன் உறவாட நாம் வருகின்றோம். கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் நாம் யுரோபேர்ட் 9 ஒலித்த போதும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பல தடைகளை தாண்டி ஒருவாறு கொர்ட்பேர்ட் 13 ஊடாக ஒலிக்க வருகின்றோம். தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்புக்களை வழங்கி எமது உரிமைக்குரலை சிற்றலையுடாக தாயகத்துக்கு எடுத்து செல்ல வளம் உள்ள உள்ளங்கள் தங்களின் விளம்பரங்களை தமிழர்களின்குரல் வானொலிக்கு தந்துதவி எமது தேசியக்குரலை சிற்றலையுடாக எடுத்து செல்ல உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றோம். யூன் மாதம் முதலாம் திகதி காலை 9மணிக்கு உங்களை அனைவரையும் சந்திக்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
Aljazeera interview with Mahinda. இங்கே யாரு முட்டாள்? மகிந்தவா?.. இல்லை நாங்களா?
-
- 11 replies
- 2.2k views
-
-
நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள் www.justiceforsuresh.org | contact@justiceforsuresh.org | (647) 477-6165 http://www.tamilwin.org/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 http://www.tamilcanadian.com/page.php?cat=563&id=5907
-
- 0 replies
- 696 views
-
-
யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது! திகதி: 28.05.2010 // தமிழீழம் யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரக…
-
- 2 replies
- 1.5k views
-