Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10) இல் வெளியான செய்தி சர்ச்சையில் இருப்பதால் எந்த ஒரு ஊடகமும் இச் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தமிழ் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ...காரணம்.. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தே…

    • 7 replies
    • 2.4k views
  2. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி்ன் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த ஓராண்டு நினைவினை முன்னிட்டு புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம். 01. மே18, அதிர்ச்சி, பேரவலம், வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மனித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மை தான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மீதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம். இந்த நம்பிக்கையின் மூலமாக இருந்தது தான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண…

    • 3 replies
    • 2.1k views
  3. Sri Lanka Tamil killings 'ordered from the top' சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்.. http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687 untitled.bmp

    • 20 replies
    • 2.5k views
  4. சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியிருப்பதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கடற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்த சென்ற மூதூர் நீதவானுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியமைச்சரின் தலையீட்டை அடுத்தே நீதவான் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் இந்திய தொழிலாளர்கள் மாத்திரமே மூதூர் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலம்…

    • 4 replies
    • 900 views
  5. அமெரிக்கா சன்பிரான்சிக்கோவில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் வயது வந்தோர்கள் மட்டுமே பார்பதற்கு ஏற்றவை. http://picasaweb.google.com/105536458618873064653/SanFranciscoStreetFair20100509?authkey=Gv1sRgCIGNhcDXqeXaqAE#slideshow

    • 13 replies
    • 3.5k views
  6. அவுஸ்திரெலியா ஜோன் கவாட் அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குறைந்தது 9 இலங்கை அகதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் -அவுஸ்திரெலியா வழக்கறிஞர் (ABC தகவல்) லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜோன் கவாட்டின் அரசு 2007 வரை அவுஸ்திரெலியாவில் ஆட்சியில் இருந்தது. தற்பொழுது கெவின்ரட்டின் தொழில் கட்சி ஆட்சியில் இருக்கிறது. கடந்த காலங்களில் திருப்பி அனுப்பப்பட்ட பலர் தற்பொழுது சிறிலங்காவின் சிறைகளில் இருக்கிறார்கள். சிலர் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். Returned asylum seekers killed, jailed: advocate By Michael Vincent Refugee advocates say at least nine asylum seekers returned to Sri Lanka by the Howard government were killed and those sent …

  7. உண்மையில் புலனாய்வுப் பிரிவு போராளி எழுதினாரோ அல்லது வேறு யாரும் எழுதினாரோ தெரியாது. இணையத்தில் படித்ததை இங்கு இணைக்கிறேன். ஒரு புலனாய்வுப் போராளியின் உருக்கமான வேண்டுகோள் அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே! தமிழீழ மக்களே! முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி. காலமும் உலகமும் சேர்ந்து எமக்கெழுதிய தீர்ப்பு இன்றுவரை எமது மக்களுக்கு உண்டான அவலங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்த மடலூடாக சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். எதிரிகளின் கூட்டணி ஐந்தாம்கட்ட ஈழப்போரை மிகத் தந்திரமாக ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதான உளவியற்போரும…

  8. விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம் மேலும் படிக்க http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf நன்றி - சங்கதி

    • 7 replies
    • 1.3k views
  9. நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிருவாகிகள் குழுவின் லண்டன் பிரதிநிதிகளாக சசிதர் மற்றும் சந்தோஸ் ஆகியோர் சற்று முன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிரித்தானியப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விபரம் வருமாறு: விசுவநாதன் ருத்ரகுமாரன் (அமெரிக்கா), சாம் சங்கரசிவம் (கனடா), ஜெரால்ட் பிரான்சிஸ் (அமெரிக்கா), மகிந்தன் சிவசுப்ரமணியம் (பிரான்ஸ்), வித்யா (ஜேர்மனி), செல்வநாதன் (அவுஸ்திரேலியா) சசிதர் (பிரித்தானியா) சந்தோஸ் (பிரித்தானியா) இடைக்கால நிருவாகக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.வி.ருத்ரகுமாரன் தற்போது …

  10. எமது உற்பத்தியை ஐரோப்பிய நாடுகளில் சந்தைப்படுத்தக் கோரியுள்ளோம் : அமைச்சர் பீரிஸ் வீரகேசரி இணையம் 5/18/2010 சிறு கைத்தொழிலுக்காக இலங்கை மத்திய வங்கி வழங்கும் மூல வளங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஐரோப்பிய நாடுகளின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாம் கோரியுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார். இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "எமது நாட்டில் மனித வளம் தாராளமாகவே உள்ளது. எனவே எமது உற்பத்திகளை தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க எம்மால் முடியும். சூழல் மாசடையாத வகையில், கைத்தொழிற்துறையை மேம்படுத்த முடியும். அது மட…

  11. சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை யாராலும் ஒதுக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. மக்களின் வெற்றி என்பது வரலாற்றின் உயிர் சொல்லாக வாழ்ந்து கொண்டிருக்கும். அதை முறியடிக்க நினைப்பவர்கள் முடிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொ…

    • 0 replies
    • 1.3k views
  12. இன்று ஆரம்பமான நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து பயணமான பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அமெரிக்க எல்லையில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் 5 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குள் புகுவதாகத் தெரிவித்த அனைவரும் விதிவிலக்கின்றி கடுமையான சோதனைகளுக்கும் கால தாமதத்திற்கும் ஆளாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவித ஒளிவுமறைவுமின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கும் எம்மை என்ன காரணத்திற்காகத் தடுத்து வைக்கிறோம் என்பது கூட அறிவிக்காமல் தடுத்து வைத்தது எந்த வகையில் நியா…

  13. புதியதிசைகள் துண்டுப்பிரசுரம் ஒரு வருடம் கடந்து போய்விட்டது. அப்பாவிகளின் அவலக் குரல்கள், குழந்தைகளின் அழுகுரல்கள்,முதியோரின் கூக்குரல்கள் வன்னிமண்ணிலிருந்து உலகமெல்லாம் எதிரொலித்து பன்னிரண்டு மாதங்கள் கடந்து போய்விட்டன. உலகமே செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்க மனிதர்களைச் சாரிசாரியாகக் கொன்றுபோட்ட ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் கொலைகளைக் கொண்டாட்டமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பேசும் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்கள். சாட்சியின்றிச் சாகடிக்கப்பட்ட ஐம்பாதாயிரம் மக்கள் குறித்து உலக அதிகாரவர்க்கம் மறந்து போயிருக்கலாம், துரோகங்களுக்குப் பலியான தமிழ்ப் பேசும் உலகம் மறந்துவிடாது. எம்மைப்போல ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், ஒடுக்குமுறைக்கெதிராக உலகெங்க…

    • 1 reply
    • 611 views
  14. முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் சிங்கள மற்றும் சர்வதேச வல்லாதிக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறிப் போரில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கங்கள்! சிங்களத்தின் இன அடக்குமுறைகளும், கடந்த கால இனக்கலவரங்களும் ஒரு பிரபாகரனை உருவாக்கியிருக்குமானால்..., முள்ளிவாய்க்காலிலிருந்து ஆயிரமாயிரமாய் பிரபாகரன்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது! முள்ளிவாய்க்கால் நாம் விழுந்த இடமல்ல.... மீண்டும் வீறுகொண்டு எழவேண்டிய இடம்! விதையாய் விழுந்து விருட்சமாய் மீண்டும் எழுவோம்! சிங்களம் எம்மக்களுக்கு தோண்டிய புதைகுழிகளில் அதுவே விழப்போகும் காலம் வெகுவிரைவில் வரும்! அழுது புலம்புவதில் அர்த்தமில்லை, வீறுகொண்டெழுந்து நம்…

    • 3 replies
    • 1.3k views
  15. நாடு கடந்த தமிழீழம் சாத்தியப்படுமா? Please Vote "Yes" http://www.lankasri.eu/ta/link.php?3od4m2SeC80632cbC3Xc Yes 38% (7130) No 61% (11459) No Comments 1% (99) Muthamizh Chennai

    • 9 replies
    • 1.3k views
  16. மனித உரிமை மீறல்களை ஐ.நா விசாரிக்க கோரி மனு செய்யுங்கள் Call on UN to investigate Sri Lanka rights violations

    • 0 replies
    • 497 views
  17. ''பன்னாட்டு விசாரணை தேவை'' இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை அரசு உண்மையான ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாததால், அது குறித்து ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு, இண்டர்னேஷனல் க்ரைசிஸ் குரூப், என்ற அமைப்பு கோரியிருக்கிறது. போர் நடந்து முடிந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில், இன்று திங்களன்று, இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி ஐந்து மாத கால கட்டத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது. …

    • 1 reply
    • 607 views
  18. . நாடாளுமன்ற வளவில் வெள்ளம் : படகுச் சேவை ஏற்பாடு அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் 6 படகுச்சேவைகள் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி - .

  19. சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்ட , சரணடைந்த தமிழர்களில் சிலர் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக வன்னியில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இவர்கள் விடுதலைப்புலிகள் வன்னியை நிழல் ஆட்சி புரிந்தபோது ஒரு நாள் அல்லது சில நாட்கள் விடுதலைப்புலிகளினால் நாடத்தப்பட்ட துறைகளில்( உ+ம் காவல்துறை, வங்கி...) வேலை செய்தவர்கள் என்றும் இவர்களின் குடும்பத்தில் ஒருவர் விடுதலைப்புலிகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைக்காகவே சேர்ந்தார்கள் என்று அரசு தரப்பு கூறி விடுதலை செய்திருக்கிறார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளிடம் ஆயூதப்பயிற்சி பெறாதவர்கள் என்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் தான் இணைந்தார்கள் என்று கூறி அரசு தரப்பு இவர்களை விடுதலை செய்திருக்கிறது. சில மேற்கத்தைய நாடுகளின் அழுத்…

  20. நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தது என்பது சுதந்திரமான ஒரு தமிழீழத்தை அமைப்பதற்கான துணிச்சலான தீர்க்க தரிசனமிக்க ஒரு முயற்சி என ஐக்கிய அமெரிக்காவின் சட்டமா அதிபரும். வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்இ நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் ஆணையாளராகச் செயற்பட்டவருமான ராம்ஸே கிளார்க் (82) தெரிவித்துள்ளார். நாடு கடந்த அரசாங்கத்;தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது "உங்களுடைய சவால் மிகப் பெரியது. சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான்…

  21. மறந்தால் நாம் தமிழரில்லை...! ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள். கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது..... " எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.