ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு நீதி தேவை – ஜனனி ஜனநாயகம் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள ஈழத் தமிழினத்திற்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வேண்டும் என இன அழிப்பிற்கெதிரான தமிழரமைப்பைச் சேர்ந்தவரும் பிரித்தானியாவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் போட்டியிட்டவருமான செல்வி ஜனனி ஜனநாயகம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். ஈழத்தில் கொல்லப்பட்ட விடுதலை வீரர்களினதும் தமிழ் ஈழ மக்களினதும் நினைவுகளோடு நாம் கூடியிருக்கிறோம் எனத் தெரிவித்த ஜனனி இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறு அடக்கப்பட்டார்கள் என்பதையும் எவ்வாறு இன அழிப்புச் செய்யப்பட்டார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக…
-
- 0 replies
- 942 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு! நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 - 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது என்று அதன் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் முதற்கண் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாடு கடந்த…
-
- 4 replies
- 983 views
-
-
வன்னி இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதப்பாவனை! - சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் நிறு வனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனா தீர வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தார். …
-
- 3 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் இருந்த போது புலம் பெயர்ந்த நாடுகளிலே தமக்கான அமைப்புக்களை ஏற்படுத்தியும் அங்கிருந்த பொது அமைப்புக்களைப் பயன்படுத்தியும் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள மக்களுடன் உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வந்தார்கள். ஆனால், மே 18இன் பின்னர் தற்போது நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது என்றும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் பல்வேறு பிரிவுகளாகப் புலம் பெயர்ந்த தேசங்களில் பிரிந்து போயிருக்கிறார்கள். எனவே இன்றுள்ள சூழ்நலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள தமிழ் மக்களோடு உறவையும் தொடர்பையும் பேண எவ்வாறான வழிமுறைகளைக் கையாளப் போகின்றது? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பே நேரடியாக புலம் பெயர் நாடுகளில் தமது பிரிதிநிதிகளை அல்லது பிரதிநதித்துவ அமைப்புக்களை …
-
- 2 replies
- 765 views
-
-
http://uyirambukal.blogspot.com/2010/05/blog-post_9004.html
-
- 0 replies
- 1.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்றைய தினம் பிலடெல்பியா நகரில் பிற்பகல் 1.20 அளவில் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது அழுகைக்காக அமைக்கப்பட்ட சாமாதியல்ல இது உறுதியின் அமைவிடம் என்ற வாசகங்களுடன் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள மேடையில் வீர காவியமான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. தமிழீழ தேசியக் கொடியும் அமெரிக்க தேசியக் கொடியும் பறந்து கொண்டிருந்த மண்டபத்தில் ஈழ விடுதலை வேள்வியில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 665 views
-
-
சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டனர் சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும். லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக அது வெளியிட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் தான் அதிகளவான மக்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களின் எண்ணிக்கை தெரிந்தால் அது மட்டும் தான் ஆதாரம். கொழும்பில் மட்டும் 600 பேர் காணாமல்போயுள்ளனர். அவ்வாறானால்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசாங்கம் கொன்றுகுவித்துள்ளது! பன்னாட்டு நெருக்கடிக் குழு கண்டனம்!!! இறுதி யுத்தத்தின் பொழுது வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசாங்கம் கொன்றுகுவித்திருப்பதாக பன்னாட்டு நெருக்கடிக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நெருக்கடிக் குழு, கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் பொழுது பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், மனிதநேயப் பணிகளையும் இலக்குவைத்து தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் பீரங்கிக் கணைத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கப் படைகள் நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களாக செய்கோள் படங்கள், ஆவணங்கள், பாதிக…
-
- 0 replies
- 771 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தினை இல்லாது செய்யவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையினை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்திருக்கிறார். வடக்குக் கிழக்கில் அரச படையினர் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டினைத் தளர்த்துவதானது 'முட்டாள்த்தனமான' ஒரு செயல் என்றும் அது விடுதலைப் புலிகள் தங்களை மீள ஒருங்கிணைப்பதற்கே வழிசெய்யும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்குக் கோத்தாபய கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்து, உக்கிரமான இறுதிப்போர் இடம்பெற்ற வன்னிப் பெருநிலப்பரப்பில் படையினரின் செறிவான பிரசன்னம் …
-
- 0 replies
- 655 views
-
-
யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு தற்போதுகாணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடவிருந்த யுத்த வெற்றி விழா மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. இந்தக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும் தற்போது நிலவி வரும் காலநிலை காரண…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி படசாலை உபகரணங்கள் 500 ரூபாய் போக்குவரத்து 100 ரூபாய் உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய் மொத்தம் 3000 ரூபாய் ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய் உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் ம…
-
- 5 replies
- 944 views
-
-
நாளை மாலை நான்கு மணிக்கு இலண்டனில்முள்ளிவாய்க்கால் நிகழ்வு -தமிழர் பேரவை * முக்கிய-செய்தி * புலம்-பெயர் * இணைய-பதிப்பு இலண்டன் நிருபர் திங்கட்கிழமை, மே 17, 2010 இலண்டன் மாநகரில் நாளை மாலை நான்கு மணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாண்டு நினைவு கூரல் இடம்பெறும். அனைத்து மக்களையும் கறுப்பு அடையணிந்து தவறாது நிகழ்வில் பங்குபற்றுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது. கூடவே வரும் போது உங்கள் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்த பிற இனத்தவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து வருமாறும் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடமும் நேரமும். 18 May - Mullivaikal Remembrance Day - London Wa…
-
- 1 reply
- 756 views
-
-
எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை இராணுவத்தினரின் பாதங்களில் மலர்தூவி வணங்குமாறு உத்தரவு! சிறிலங்காவில் போர்வெற்றி தினமாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதியன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றித்தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் வன்னிப்பகுதி பாடசாலைகள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கலந்துகொண்டு இராணுத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சிறிலங்காவெங்கும் போர் வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கான நாளாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள தூ…
-
- 2 replies
- 752 views
-
-
திங்கட்கிழமை, 17, மே 2010 (11:44 IST) மீண்டும் பிறப்பெடுப்போம்! விடுதலைப்புலிகள் அறிக்கை! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது மீண்டும் பிறப்பெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாதநிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக…
-
- 0 replies
- 1.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான். சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே,…
-
- 6 replies
- 1.3k views
-
-
அனைத்து யாழ் கள கனடா உறவுகளும் இந்த நிகழ்வுக்கு கண்டிப்பாக குடும்பத்துடன் வாருங்கள். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் கூட்டிவாருங்கள், அது வேற்று இனத்தவராயினும் சரி. வேலை நாளென்றாலும் மாலையில் வைப்பதால் வேலையைக் காரணம் காட்டி வராமல் விட வேண்டாம். Shift முறையில் வேலை என்றால் முன்னனுமதி பெற்று நேரத்தை மாற்ற முயலுங்கள்.
-
- 4 replies
- 1.5k views
-
-
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17 (தாமரை காருண்யன்) இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. …
-
- 2 replies
- 2.6k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகளும் இடித்தழிப்பு‐ ஜீரிஎன் செய்தியாளர்‐ 16 May 10 02:10 pm (BST) வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளான குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகள் படையினரால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேபகுதியில் அமைந்துள்ள கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளின் நினைவுத்தூபிகளும்; இடித்தழிக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையில் முன்னதாக பிரபாகரனின் வாசஸ்தலம் இடிக்கப்பட்டது. பின்னதாக எல்லம் குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லமும் இடிக்கப்பட்டு இருந்…
-
- 9 replies
- 1.3k views
-
-
தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு திகதி: 16.05.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசு தேர்தல் பரப்புரைகளுக்காக தெரிவித்த ஊதிய அதிகரிப்பு என்ற கவர்ச்சியான விளம்பரத்தை கைவிடுவதற்கு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது போன்று 2,500 ரூபாய் ஊதிய அதிகரிப்புக்களை அரச ஊழியர்களுக்கு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனை எதிவரும் ஜுன் 29 ஆம் நாள் சமர்ப்பிக்க உள்ள குறுகிய வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்போவதில்லை என நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு 1.5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் ஆனால் ஏற்கனவே வரவு செலவு…
-
- 6 replies
- 948 views
-
-
சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ----------- EPDP Jaffna Deputy Mayor place…
-
- 29 replies
- 2.5k views
-
-
செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே! இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே, முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம். மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும். இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும். ‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது…
-
- 7 replies
- 1.7k views
-
-
முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் மட்டும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் மேடையில் முத்துக்குமார் சிலையை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது. இன்று (மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்ச…
-
- 0 replies
- 702 views
-
-
தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும் இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள் விரும்புவது சுய உரிமையுடன் கூடிய வன்முறையற்ற அ…
-
- 0 replies
- 1.6k views
-
-