ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
யாழில் புலிகள் பாணியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான கோசங்களுடன் விநியோகம் பெரும் பரபரப்பு‐ படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா? ‐யாழ்ப்பாணத்தில் இருந்து GTN விசேட செய்தியாளர்‐ 29 April 10 10:45 am (BST) தமீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அணியென காட்டிக்கொள்ள முற்படும் தமிழ் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்களுக்கு இந்த துண்டுப்பிரசுரம அனுப்பப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுவர்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் வித்தில் செயற்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தொணியில் அமைந்துள்ள குறித்த துண்டுப்…
-
- 15 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் "பயங்கரவாதம்" என்ற போர்வையில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய மேற்பார்வையில் சிதைக்கப்பட்டது. இதனால், கண்முன்னே தெரிந்த தமிழர்களின் தேசவிடுதலை இன்று கேள்விக்குறியாக கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கேயோபோய் நிற்கின்றது. இலட்சக்கணக்கான அப…
-
- 6 replies
- 1.1k views
-
-
வன்னிப்பயங்கரங்களை தடுத்துநிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இன்றைய சூழலில் வவுனியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மைய காலமாக நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையின் முழு விபரம் வருமாறு, தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள…
-
- 6 replies
- 795 views
-
-
மீள் குடியேற்றப்பட்ட வன்னிப் பிரதேச மக்களை பார்வையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு: வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக வன்னிப் பிரதேசத்துக்குச் செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்திருந்தது. இன்று ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை 4 நாட்களுக்கு தாம் வன்னிப் பகுதியில் தங்கியிருக்க வேண்டுமென அந்த விண்ணப்பத்தில் அவர்கள் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படகிறது. ஏனெனில் வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முன்னர் வன்னிக்கு சென்று அங்கு மீள்குடியேற்…
-
- 4 replies
- 477 views
-
-
பதவியும் ஆபத்தும் ‐ உபுல் ஜோசப் பெர்ணான்டோ – தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 29 April 10 05:18 am (BST) மகாவம்சம் கூறுவது போல், காசியப்ப மன்னன் பாரிய அச்சத்திலேயே இருந்தார். எப்போதாவது எதிரிகள் வந்து தனது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவரது மாளிகையை கல்மலையின் உச்சிக்கு கொண்டு சென்றார். சீகிரி ராஜ்ஜியத்தை ஏற்படுத்திய அவர், தனது மாளிகையை எவரும் நெருங்க முடியாதவாறு பாரிய சுவர்களை எழுப்பினார். அகழிகளை அமைத்து அதில் மனித மாமிசம் உண்ணும் முதலைகளை இட்டார். எதிரிகள் தனது ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியாதவாறு நாலபுறமும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார். காசியப்பன் தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஏற்படுத்தி கொண்ட ஏற…
-
- 0 replies
- 802 views
-
-
வேலைவாய்ப்பின்றி அலையும் வன்னி மக்கள் வன்னியில் வீதியோரத் தேநீர்க்கடை முதல் வீதிகளின் புனர்நிர்மானப் பணி வரை அனைத்தையுமே சிறிலங்கா அரசாங்கமோ அல்லது அதனது இராணுவம்தான் மேற்கொள்கிறது. அதேவேளையில், வன்னியில் மீள் குடியேற்றப்படும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் போதியளவு பொருத்தமான வேலைவாய்ப்புக்களின்றித் தவிக்கின்றனர். மட்டுப்படுத்தப்பட்டளவு அரச சார்பற்ற நிறுவனங்களே வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் இன்னமும் அவர்களைச் சென்று சேரவில்லை. வன்னிக்குக் கிடைக்கின்ற உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தனது இராணுவத்தைப் பயன்படுத்துவதாலேயே அங்கு மீள் குடியேறியிரு…
-
- 7 replies
- 949 views
-
-
யாழில் சிங்கள பெண்களின் கொள்ளை சம்பவங்கள் ஒருவர் கைது யாழ் நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வேளை, வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் அபகரிக்க முற்பட்ட சிங்கள இளம்பெண், பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60 வயது மதிக்கத்தக்க மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளனர். வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் ஒரு யுவதியைப் பிடித்தனராம். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிட…
-
- 4 replies
- 1.1k views
-
-
புலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின. மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளி…
-
- 5 replies
- 1k views
-
-
'தராக்கி' டி.சிவராம்: வெற்றிடம் இன்றும் நிரப்பப்படவில்லை [ புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010, 22:14 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக சண் தவராஜா ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகின்ற ஒருவர் 'தராக்கி" டி.சிவராம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் களப்பலி ஆகியுள்ள போதிலும், அவர்களுக்கு முன்னோடியாக, கவர்ந்திழுக்கும் சக்தியாக அமைந்தவர் அவரே. அவரது இடைவெளி ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி, போராட்டத் தளத்தில் கூட பாரியதொரு வெற்றிடத்தை விட்டு வைத்திருக்கின்றமையை மறுப்பதற்கில்லை. இத்தனைக்கும் சிவராம் ஒரு மரபான ஊடகரல்ல. ஊடகப் பின்னணி உடைய குடும்பத்தில் அவர் பிறக்கவும் இல்லை, ஊடகவியலா…
-
- 3 replies
- 518 views
-
-
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் படி சோனியா காந்தி, மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சென்று அழைப்பதற்காக டெல்லி செல்வதற்கு கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்லும் கருணாநிதி சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரதீபா பட்டீல் ஆகியோரிடம் அழைப்பிதழ்களை நேரிடையாகக் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய முக்கிய விடயங்களின் போதும் கடிதம் எழுதியே தனது கவலையை வெளியிட்டு வரும் கருணாநிதி தனது புகழ் பரப்பும் இந்த ஆடம்பர விழாவிற்காக டெல்லி வரை சென்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது. source: http://www.eelamweb.com/
-
- 16 replies
- 1.3k views
-
-
முத்துக்குமாருக்கு முதல் சிலை:மே16ல் திறப்பு விழா ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது. மே-16ல் இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருகின்றனர். தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கிறார். இச்சிலை தி…
-
- 1 reply
- 502 views
-
-
எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா? உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வர…
-
- 4 replies
- 1.7k views
-
-
உயிருடன் உள்ள புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் தமிழ் அன்பன் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது குடும்பத்தை இறுதி நாட்களில் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல சொல்லி விட்டு தான் முள்ளிவாய்க்காளிலேயே இதுவரையும் களத்தில் உள்ளேன் ஆனால் தற்போது ராணுவம் நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து குறைந்தது 500மீற்றரில் உள்ளான் இதனால் நான் குப்பி கடிக்கப்போறேன் என் குடும்பத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஜரோப்பாவில் உள்ள ஒருவரிடம் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் தமிழ் அன்பன் கூறியதுடன் தொலைபேசியை அவர் துண்டித்து விட்டார் என்று ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் அன்பன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்த தொல…
-
- 0 replies
- 2.9k views
-
-
06 மாதத்தில் மீழ் குடியேற்றமாம்,புதிய மீழ் குடியேற்ற அமைச்சர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதகாலத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என புதிய மீள்குடியேற்ற அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது மஹிந்த அரசின் வழமையான வாக்குறுதிகளா அல்லது நடக்குமா என மக்கள் கருதுகின்றனர். தற்போதைக்கு தேர்தல் எதுவும் வரமாட்டாது என்பதனால் சிலவேளை மீழ் குடியேற்றம் நடக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. வவுனியாவுக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த புதிய மீள்குடியேற்ற அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இதனைக்…
-
- 0 replies
- 540 views
-
-
27/04/2009 அன்று முள்ளிவாய்க்கால் பதிவுகள்; கனரக ஆயுத பயன்பாட்டு நிறுத்தத்தினை அன்றை தினமே மீறிய மஹிந்த அரசு தமிழீழ நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 child lost his leg கடந்த இரவினை பசியோடும்பட்டிணியோடும், காயமடைந்தவர்களின் முனகலோடும் கொல்லப்பட்ட உறவுகளிற்காக அழும் அலறலோடும் களித்த மக்களில் பெரும்பாலானோர் தூங்கவில்லை. அதே வேளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன போர் நிறுத்தத்தினை அல்லது தாக்குதல் நிறுத்தத்தினை கோரி நின்றன. கூடவே சிறிலங்கா அரசு கனரக ஆயுதங்கள் பாவிப்பதனை நிறுத்தவேண்டும் எனவும் நேற்று அறிவித்திருந்தன. இந்த நிலையில் மக்களும் இனி தாக்குதல் வேகம் குறைந்து விடும் என அப்பாவித்தனமாக நம்பினர். மேலதிக புகைப்படங்கள்.. http://www.flic…
-
- 0 replies
- 913 views
-
-
சிங்கள அரசினால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் இன்று வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 sivaram சிங்கள அரசின் துணையுடன் துணைக்குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். .தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி "நான் சரியென…
-
- 0 replies
- 342 views
-
-
யார் தொல்காப்பியன்...? தெரியாது!, அவர் எங்கே இருக்கிறார்...? தெரியாது!, அவர் போராளியா...? தளபதியா...? புதிய தலைவனா...? தெரியாது! அவர் மனிதனா...? மாயாவியா...? தெரியாது! தெரியாது...! தெரியாது...! தெரியாது...! யாரிடம் கேட்டாலும் அதுதான் பதில்! முகம் தெரியாது! முகவரி தெரியாது! பெயர் தெரியாது! எதுவுமே தெரியாது! ஆனாலும் தொல்காப்பியன் என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களைக் குழப்ப முயல்கிறார். குழப்பங்கள் தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்ட திரு. உருத்திரகுமாரன் அவர்களையும் குழப்ப முயல்கிறார். அவரை முன்நிறுத்தி 'காமடி' பண்ண முயற்சிக்கிறார். ''நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவையும் சிங்கள இனவாதத்தைக் குறிபார்க்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி'' என்…
-
- 3 replies
- 1.5k views
-
-
புலம் பெயர் மக்கள் தேசியத் தலைமையின் பணியை ஏற்கும் காலம் இது உலகத்தில் இரண்டாம் உலக யுத்த முடிவுக்கு பிற்பாடு ஐக்கிய நாடுகள் மன்று தோற்றம் பெற்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு உலகத்தில் உள்ள தேசங்கள் ஒரு குடைக்கு கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பாடும், ஐக்கிய நாடுகள் மன்றின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடும் உலக அரங்கில் பல புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. இப்புதிய தேசங்களின் தோற்றத்திற்கு உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் நலன் சார் அரசியலே காத்திரமான காரணியாக அமைந்திருந்தது. எடுத்துக்காட்டாக அண்மையில் தனிநாடாக பிரிந்த கொசுவா தேசம், அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிராந்திய நலன் சார் அடிப்படையில் உருவாகக்கம் பெற்…
-
- 1 reply
- 756 views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட போது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. http://www.tamilarkal.com/
-
- 13 replies
- 2k views
-
-
- இளம் ஆசிய தொலைக்காட்சி YATV, இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன ? Young Asia Television, or YATV , is a pioneering, multi media organization where young people use the latest, as well as more traditional, communication methods to inform, educate and empower. Young Asia Television productions focus on issues relating to sustainable development, environmental conservation, human rights and conflict resolution. The programmes are designed to encourage discussion and dialogue, and are a catalyst for positive change. YATV was initiated in 1995 in order to harness the potential of the young, giving them the tools, training, space and g…
-
- 4 replies
- 1.4k views
-
-
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார். கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.…
-
- 38 replies
- 2.4k views
-
-
நேசக்கரம் அமைப்பின் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரும் யாழ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளலுமான தீபச்செல்வன் அவர்களுடனான ஒரு உரையாடல். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது. இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.
-
- 0 replies
- 776 views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் மு…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரி எயர் கொமடோர் நதீம் அஞ்சும் [Air Commodore Nadeem Anjum] இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். அவர் இன்று காலை கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் படை அதிகாரிகளிடம் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விபரமாக எடுத்துரைத்துள்ளார். அத்துடன் இந்தச் சந்திப்பில் இருதரப்புக்கும் பொதுவான விவகாரங்கள் குறித்தும் பாகிஸ்தான் ப…
-
- 0 replies
- 501 views
-
-
ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்! ‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது. எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன. இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெத…
-
- 3 replies
- 1.3k views
-