ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா? உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வர…
-
- 4 replies
- 1.7k views
-
-
உயிருடன் உள்ள புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் தமிழ் அன்பன் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது குடும்பத்தை இறுதி நாட்களில் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல சொல்லி விட்டு தான் முள்ளிவாய்க்காளிலேயே இதுவரையும் களத்தில் உள்ளேன் ஆனால் தற்போது ராணுவம் நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து குறைந்தது 500மீற்றரில் உள்ளான் இதனால் நான் குப்பி கடிக்கப்போறேன் என் குடும்பத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஜரோப்பாவில் உள்ள ஒருவரிடம் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் தமிழ் அன்பன் கூறியதுடன் தொலைபேசியை அவர் துண்டித்து விட்டார் என்று ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் அன்பன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்த தொல…
-
- 0 replies
- 2.9k views
-
-
06 மாதத்தில் மீழ் குடியேற்றமாம்,புதிய மீழ் குடியேற்ற அமைச்சர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதகாலத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என புதிய மீள்குடியேற்ற அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது மஹிந்த அரசின் வழமையான வாக்குறுதிகளா அல்லது நடக்குமா என மக்கள் கருதுகின்றனர். தற்போதைக்கு தேர்தல் எதுவும் வரமாட்டாது என்பதனால் சிலவேளை மீழ் குடியேற்றம் நடக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. வவுனியாவுக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த புதிய மீள்குடியேற்ற அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இதனைக்…
-
- 0 replies
- 540 views
-
-
27/04/2009 அன்று முள்ளிவாய்க்கால் பதிவுகள்; கனரக ஆயுத பயன்பாட்டு நிறுத்தத்தினை அன்றை தினமே மீறிய மஹிந்த அரசு தமிழீழ நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 child lost his leg கடந்த இரவினை பசியோடும்பட்டிணியோடும், காயமடைந்தவர்களின் முனகலோடும் கொல்லப்பட்ட உறவுகளிற்காக அழும் அலறலோடும் களித்த மக்களில் பெரும்பாலானோர் தூங்கவில்லை. அதே வேளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன போர் நிறுத்தத்தினை அல்லது தாக்குதல் நிறுத்தத்தினை கோரி நின்றன. கூடவே சிறிலங்கா அரசு கனரக ஆயுதங்கள் பாவிப்பதனை நிறுத்தவேண்டும் எனவும் நேற்று அறிவித்திருந்தன. இந்த நிலையில் மக்களும் இனி தாக்குதல் வேகம் குறைந்து விடும் என அப்பாவித்தனமாக நம்பினர். மேலதிக புகைப்படங்கள்.. http://www.flic…
-
- 0 replies
- 914 views
-
-
சிங்கள அரசினால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் இன்று வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 sivaram சிங்கள அரசின் துணையுடன் துணைக்குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். .தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி "நான் சரியென…
-
- 0 replies
- 343 views
-
-
யார் தொல்காப்பியன்...? தெரியாது!, அவர் எங்கே இருக்கிறார்...? தெரியாது!, அவர் போராளியா...? தளபதியா...? புதிய தலைவனா...? தெரியாது! அவர் மனிதனா...? மாயாவியா...? தெரியாது! தெரியாது...! தெரியாது...! தெரியாது...! யாரிடம் கேட்டாலும் அதுதான் பதில்! முகம் தெரியாது! முகவரி தெரியாது! பெயர் தெரியாது! எதுவுமே தெரியாது! ஆனாலும் தொல்காப்பியன் என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களைக் குழப்ப முயல்கிறார். குழப்பங்கள் தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்ட திரு. உருத்திரகுமாரன் அவர்களையும் குழப்ப முயல்கிறார். அவரை முன்நிறுத்தி 'காமடி' பண்ண முயற்சிக்கிறார். ''நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவையும் சிங்கள இனவாதத்தைக் குறிபார்க்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி'' என்…
-
- 3 replies
- 1.5k views
-
-
புலம் பெயர் மக்கள் தேசியத் தலைமையின் பணியை ஏற்கும் காலம் இது உலகத்தில் இரண்டாம் உலக யுத்த முடிவுக்கு பிற்பாடு ஐக்கிய நாடுகள் மன்று தோற்றம் பெற்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு உலகத்தில் உள்ள தேசங்கள் ஒரு குடைக்கு கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பாடும், ஐக்கிய நாடுகள் மன்றின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடும் உலக அரங்கில் பல புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. இப்புதிய தேசங்களின் தோற்றத்திற்கு உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் நலன் சார் அரசியலே காத்திரமான காரணியாக அமைந்திருந்தது. எடுத்துக்காட்டாக அண்மையில் தனிநாடாக பிரிந்த கொசுவா தேசம், அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிராந்திய நலன் சார் அடிப்படையில் உருவாகக்கம் பெற்…
-
- 1 reply
- 757 views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட போது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. http://www.tamilarkal.com/
-
- 13 replies
- 2k views
-
-
- இளம் ஆசிய தொலைக்காட்சி YATV, இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன ? Young Asia Television, or YATV , is a pioneering, multi media organization where young people use the latest, as well as more traditional, communication methods to inform, educate and empower. Young Asia Television productions focus on issues relating to sustainable development, environmental conservation, human rights and conflict resolution. The programmes are designed to encourage discussion and dialogue, and are a catalyst for positive change. YATV was initiated in 1995 in order to harness the potential of the young, giving them the tools, training, space and g…
-
- 4 replies
- 1.4k views
-
-
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார். கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.…
-
- 38 replies
- 2.4k views
-
-
நேசக்கரம் அமைப்பின் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரும் யாழ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளலுமான தீபச்செல்வன் அவர்களுடனான ஒரு உரையாடல். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது. இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.
-
- 0 replies
- 776 views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் மு…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரி எயர் கொமடோர் நதீம் அஞ்சும் [Air Commodore Nadeem Anjum] இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். அவர் இன்று காலை கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் படை அதிகாரிகளிடம் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விபரமாக எடுத்துரைத்துள்ளார். அத்துடன் இந்தச் சந்திப்பில் இருதரப்புக்கும் பொதுவான விவகாரங்கள் குறித்தும் பாகிஸ்தான் ப…
-
- 0 replies
- 502 views
-
-
ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்! ‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது. எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன. இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெத…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் கடைசி மன்னனான சங்கிலியன் ஆண்ட பிரதேசத்திலே உல்லாச விடுதியை அமைப்பதன் மூலம் அந்த மன்னனின் வரலாற்றை இல்லாமல் செய்வதே நோக்கமாகும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் உல்லாச விடுதி அமைக்கப்படுதல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. குறிப்பிட்ட விடுதி அமையவுள்ள இடத்திற்கு அடுத்ததாக உள்ள நிலப்பரப்பிலேயே தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்வதற்கான எச்சசொச்ச வரலாற்றுத் தடயங்கள் உள்ளன. அவை இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு விடுதி ஒன்றை அவ்விடத்தில் அமைப்பதன் மூலம் தமிழ் மன்னனின் வரலாற்றினை இல்லாமல் ஆக்குவதே …
-
- 1 reply
- 553 views
-
-
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்திவருகின்ற இந்தவேளையில், மேற்படி விசாரணைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு சர்வதேச நீதி ஆணைக்குழுவுடன் இணைந்து ஆஸ்திரேலியா சிட்னியை தளமாக கொண்டியங்கும் ஆஸ்திரேலியா இளம் சட்டத்தரணிகள் குழுவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆன் மேரி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் - "சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய மனிதப்பேரவலத்திற்கு காரணமாக அமைந்துள்ள அந்நாட்டு அரச படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் எமது அமைப்பு முனைப்புடன் ஈடுபடவுள்ளது. "இந்த ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களில் சிறிலங்காவிலிரு…
-
- 0 replies
- 655 views
-
-
யாழ் பல்கலைக்கழத்தின் 293 மாணவர்கள் இராணுவத்தினரின் பிடியில்! 143 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் மர்மம்!! யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 293 மாணவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படைத்தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை முடக்கியிருப்பது சட்டவிரோதமானது என்று பல்கலைகழக மாணவர்கள் சம்மேளன தலைவர் உபுல் பிறேமரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்த சம்மேளன உறுப்பினர்கள், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்தனர். அப்போது இந்த …
-
- 0 replies
- 594 views
-
-
தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் தற்போது ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. என முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.சிவாஜிலிங்கம் கனடா உதயன் இதழுக்கு தெரிவித்துள்ளதாவது:- தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் உல்லாசப் பயணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு இடமாகவும் அமைந்திருந்தது. ஆனால் தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே கா…
-
- 0 replies
- 520 views
-
-
யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தபோது தமது வாகனங்களை விட்டுச்சென்ற மக்கள் அதற்கு உரிமை கோரிவருவதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார். தமிழ்மிரர் இணையதளத்திற்கு இன்று வவுனியா அரசாங்க அதிபர் விளக்கமளித்திருந்தார். இதுவரையில் சுமார் 40 பேர் தமது வாகனங்களுக்கு உரிமை கோரியிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுடன் இடம்பெயர்ந்த மக்களின் வாகனங்களை தாம் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார். இந்த வாகனங்கள் தொடர்பிலான பட்டியலொன்று கச்சேரி மற்றும் பிரதேச செயலாளர் அலுவலங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான மீள்குடியேற்ற நடவ…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்மணி கடத்தப்பட்டிருந்ததுடன், அன்றிரவே பொலிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். கழுத்தில் நைலோன் கயிற்றால் நெரிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் காணப்பட்டார். இதனையடுத்து, குறித்த பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2080
-
- 0 replies
- 413 views
-
-
அடுத்த மாதம் பிள்ளையான் இந்தியா பயணம் மட்டக்களப்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2010 வருகின்ற மாதம் மே நடுப்பகுதியில் பிள்ளையான் இந்தியா செல்கின்றாராம். வெளிவிவகார செயலர் நிருபாமா ராவ் அவர்களின் அழைப்பின் பேரில் செல்லும் பிள்ளையான் அணி அங்கு பல உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.இன்னும் ஒரு கிழமைக்குள் iல்ங்கையில் இருந்து பிள்ளையான் அணி இந்தியா புறப்படவுள்ளதாக பிள்ளையான் தரப்பு இன்று கூறியுள்ளது/. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-…
-
- 3 replies
- 604 views
-
-
பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதில் இலங்கை இந்தியா பின்னி பிணைந்துள்ளன - எஸ்.எம்.கிருஸ்ணா கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பூட்டானில் நேற்று நடைபெற்ற "சார்க்'வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும்போது இத னைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் "சார்க்' அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாகரிக சமூகமொன்றின் பொர…
-
- 2 replies
- 452 views
-
-
கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி எஸ்.தேவராஜா, முகாமைத்துவ விரிவுரையாளர் பேராசிரியர் என்.நடராஜசுந்தரம், மற்றும் பங்குத்தரகு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலங்கையில் 5 ஆவது கிளையாக திறக்கப்பட்டுள்ள இக்கிளையானது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சிறிது காலம் யாழ்ப்பாணர்த்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அச…
-
- 2 replies
- 495 views
-
-
99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)
-
- 6 replies
- 949 views
-
-
வன்னியில் தொடர்ந்தும் வறுமையில் வாழும் மீழ் குடியேறிய மக்கள் வவுனியா நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 28, 2010 வன்னியில் பெயரளவில் குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே காலத்தினை போக்கும் நிலையே காணப்படுகின்றன. அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நிவாரண நடவடிக்கைகளை செய்யவில்லை; ஐக்கிய நாடுகளின் கொடுப்பனவுகளும் இடைனிறுத்தப்பட்டன இதே வேளை ஐக்கிய நாடுகள் கொடுப்பனவு நிறுத்த முன்னரே மீழ் குடியேறிய மக்களுக்கு கொடுப்பனவுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டும் பணம் இன்னமும் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால் மீழ் குடியேற்றப்பட்டபின்னர் ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் மக்களிற்கான உலர் உணவு நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் நிவாரணத்தினை நம்பி வாழ்ந்த குடும…
-
- 1 reply
- 507 views
-