ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கில் வென்றவர்களும் - தோற்றவர்களும் [ சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010, 12:57 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா நாடளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைபு [தமிழரசுக் கட்சி] உருவெடுத்துள்ளது. மாவட்ட அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் தலா 03 ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் மூலம் தமிழரசுக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனம் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 660 views
-
-
யாழ் தேர்தல் மாவட்டதொகுதி வாரியாக இதுவரை விழுந்த மொத்த வாக்குகள்: உதயன்எவ்எம்
-
- 50 replies
- 5.1k views
-
-
சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் மிகவும் குறைந்தளவு மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும்: த ரைம்ஸ் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் இந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தலே குறைந்தளவிலான மக்கள் வாக்களித்த தேர்தல் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரசு நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ளபோதும், குறைந்தளவான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர். லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட மகிந்தாவின் மகன் நமால் …
-
- 2 replies
- 584 views
-
-
ஈழத் தமிழர் மூன்று தசாப்தங்களாக அறவழிப்போராட்டத்தின் மூலமாக வெல்லமுடியாத அரசியல் அபிலாசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் பல ஈழத் தமிழ் போராளிகளை வளர்த்து தமக்குள்ளே அடிபட்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க அயராது உழைத்த நாடு தான் இந்தியா. விடுதலைப் புலிகளினால் பிற தமிழ் ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு பின்னர் புலிகளே ஈழத் தமிழரின் தேசியத் தலைமை என்கின்ற அளவு அபார வளர்ச்சி பெற்று நின்ற வேளை இந்தியாவினால் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகளை பலம் இழக்கச் செய்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க ஒரே வழி அந்த அமைப்பைத் தடை செய்வது ஒன்றுதான் வழி என்று எண்ணிய இந்தியா குறிப்பாக 80 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்…
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கை அதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து அடைக்கலம் கோருவோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்டுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த இரு நாடுகளினதும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு தொடர்பான அவுஸ்திரேலிய அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவோருக்கு இந்த நடவடிக்கை ஒர் எச்சரி…
-
- 3 replies
- 786 views
-
-
ஹிட்லர் பொது மக்களின் வாக்குகளால் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்தார் ‐ சரத் என் சில்வா‐ 10 April 10 11:49 am (BST) நாட்டின் சட்டம் சீர்குலைந்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பிலுள்ள மீதமுள்ள பகுதிகளையும் சீர்குலைத்து சட்டத்தை தமது வார்த்தையாக மாற்றும் நிலைமைக்கு தற்போது நாடு சென்றுள்ளது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாத்தறையில் நடைபெற்ற கருத்தங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் சுயாதீன…
-
- 0 replies
- 851 views
-
-
2008 ஆம் ஆண்டு ஈழத்தின் நான்காம் கட்ட போரின் கடைசி யுத்தத்தில் சிங்கள பேரினவாத அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தமிழின படுகொலையை நிகழ்த்த ஆரம்பித்த தருணத்தில் தமிழகம் முழுவதுமே இந்தியாவின் துரோகச் செயலைக் கண்டித்து கொந்தளிக்க ஆரம்பித்தது. 16 தமிழர்கள் தங்களது தேக்குமர உடலை தீயிட்டு எரித்து ஈழத்தமிழினத்தைக் காப்பதற்கு குரல் கொடுத்து மடிந்தனர். செந்தமிழன் சீமான் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழகர்களிடையே சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தில் மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தப் போதிலும் தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ கண்டு கொள்ளாதது மட்டுமன்றி ஈழத்தமிழினப் படுகொலைக்கு பல்வேறு வகையிலே சிங்கள அரசோடு தோளோடு தோள்…
-
- 0 replies
- 1k views
-
-
திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பியசேன என்பவரை கருணா குழு சரமாரியாக தாக்கியுள்ளதாம்; அவர் தற்போது கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளாராம்...
-
- 4 replies
- 2.2k views
-
-
1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின. உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின. பாதைகளை மூடின. காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன. சோதனைச் சாவடிகளைத் திறந்தன. கண்ணிவெடி வயல்களை உருவாக்கின. மனிதப் புதைகுழிகளை நிறுவின. வதை முகாம்களை நிறுவின. காணிகளை சூறையாடின. வீடுகளை இடித்துத் தள்ளின. இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடை…
-
- 30 replies
- 3k views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் “கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்” அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்த…
-
- 19 replies
- 1.2k views
-
-
மாத்தறை மாவட்டத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய அதி கூடிய விருப்பு வாக்குகள் மாத்தறை மாவட்டத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதல் தடவையாக பாராளுனம்றத் தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கட் வீரர் ஜயசூரிய 71000த்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, பிரபல ஊடகவியலாளர் புத்திக்க பத்திரண ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் முதனிலை வகிக்கின்றார். புத்திக்க பத்திரண 50000த்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐந்…
-
- 1 reply
- 769 views
-
-
தமிழர் தாயகத்தில் பெரும் போர்க்குற்றங்களைப் புரிந்த சரத் பொன்சேகா சிறீலங்காவின் சிங்கள நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார். (Correspondents say that Gen Fonseka and another opposition parliamentarian, Sunil Handunnetti, are the only two MPs elected from the DNA in Colombo - Sri Lanka's capital. - பிபிசி.கொம்) சிங்கள மக்கள் தமிழர்கள் மீது கடும் போரைத் திணித்த தங்கள் தலைமைகள் எதனையும் நிராகரிக்கவில்லை என்பது இதன் மூலம் தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆனாலும் தமிழர்களில் நிலைதான் பரிதாபமாக மாறியிருந்துள்ளது. போரைத் திணித்தவர்களிற்கே வாக்குப் போட வேண்டிய நிலையில் சில சந்தர்ப்பங்களில்.. சில இடங்களில் இருந்துள்ளனர். இருந்தாலும் இந்த நிலைலை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரி…
-
- 3 replies
- 2.4k views
-
-
தமிழ் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பில் 3 ஆசனமும் திருகோணமலையில் 1 ஆசனம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி....
-
- 21 replies
- 2.3k views
-
-
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றி பெற்ற இருவர் ஆளும் மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலொன்னறுவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏர்ள் குணசேகரவும் மொனராகலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற றஞ்சித் மத்தும பண்டார ஆகியோரே இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது source: http://www.eelamweb.com
-
- 1 reply
- 1.3k views
-
-
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை;யாழ் வேம்படி கல்லூரி முதலிடம் திகதி: 09.04.2010 // தமிழீழம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் உள்ளது. யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 193 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, யாழ் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 145 மாணவர்களும், ஆங்கிலமொழி மூலம் 50 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 191 பேர் சித்தியடைந்துள்ளனர். http://www.sankathi.com
-
- 1 reply
- 690 views
-
-
நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றதேர்தலில் ஆளும்கட்சி முன்னணியில் சிறீலங்காவில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 117 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஆளும் கூட்டணி 24 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறும் சாத்தியங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் நேற்று வியாழக்கிழமை (8) நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 225 ஆசனங்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் 196 உறுப்பினர்கள் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ம…
-
- 0 replies
- 875 views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Suresh_Premachandran_Jaffna.mp3 நன்றி: ATCB அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 773 views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Sivajanam_Sritharan_Jaffna.mp3 நன்றி: ATCB அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 863 views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Sivasakthi_Anandan_Vavuniya .mp3
-
- 0 replies
- 758 views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Pon_Selvarasa_Batti .mp3 நன்றி: ATCB அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 864 views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Thurairatnam_Trinco.mp3 நன்றி: ATCB அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 681 views
-
-
யாழ் மற்றும் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரங்கள் யாழ் மற்றும் வன்னி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவணபவான் மற்றும் சிறிதரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், விநோ நேகநாதலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்மாவட்டத்தில் தனிக்காட்டுராஜாவாக போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா விருப்பு வாக்கு அடிப்படையில் 28 585 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை…
-
- 0 replies
- 713 views
-
-
இலங்கையில் நிலவும் மனிதாபிமானத்துவமான சூழ்நிலை காரணமாக புகலிடம் தேடிச்சென்ற நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் மீண்டும் நாடு திருப்பப்படுவது தொடர்பான விடயம் குறித்து ஐ.நா சபை மீண்டும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பான ஐ.நா உயர் அதிகாரியின் முடிவினை இலங்கை எதிர்பார்த்துக் காத்துதிருப்பதாகவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் சேனக்க வல்கம்பாய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் போர் சூழ்நிலை தற்போது முடிவுற்ற நிலையில், அகதிகள் போரினை ஒரு காரணமாக சுட்டிக்காட்ட முடியாது எனவும் குறிப்பிட்டார் . http://www.tamilarkal.com/
-
- 22 replies
- 2k views
-
-
சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம். இது எனக்கு நேரடியாக கிடைத்த தகவல், இதை உங்கள் விமர்ச்னத்துக்கான தரவில்லை, எனது மன திருப்திக்கு தருகின்றேன், எனக்கு தெரிந்த அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்புகொண்டு "நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்" என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிற்ர், இதை கேட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் இதை அடிக்கிறேன், நன்றி
-
- 26 replies
- 4k views
-
-
சிறீலங்காவின் மொத்த வாக்காளர்களில் 50 தொட்டக்கம் 55% மானவர்களே சிறீலங்காவின் 2010ம் ஆண்டுக்கான சிங்கள நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திணிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக சனத்தொகை அடர்த்தி அதிகமான யாழ்ப்பாணத்தில் வெறும் 20% மக்களே வாக்களித்துள்ளனர். மிகுதிப் பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டுள்ளனர். ----- Voting at yesterday’s Parliamentary Election ended with officials and monitors placing the voter turn-out at 50 to 55 percent. The turn-out in the North was very low with Jaffna recording a voter turn-out of only 20 per cent. - தி ஐலண்ட். ----- இதற்கிடையே சர…
-
- 1 reply
- 898 views
-