ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=QeRGSEb7Y8Y
-
- 5 replies
- 3.6k views
-
-
இலங்கை தேசியப் புலனாய்வுத் துறையின் ஐரோப்பிய செயல்ப்பாடுகள் சுவீடன் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தது!! இவ் விடயம் 21. 04. 2010, (புதன்), தமிழீழ நேரம் 3:38க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஏஷியன் ட்ரிபியூன் வலைத்தளத்தில் வந்த சில குறிப்பிட்ட கட்டுரைகள் அவதூறுகளைப் பரப்பியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுவீடன் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 அன்று விசாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிராகவே இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏஷியன் டிரிபியூன் கட்டுரைகளில் இழிவாக விவரிக்கப்பட்ட நபர் இலங்கையிலிருந்து செயற்படுவதாகக் கூறப்படும் 40 க்கும் மேற்பட்ட ஆயுதக் குழ…
-
- 2 replies
- 1.2k views
-
-
பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான சந்திப்பு நேற்றைய தினம் (April 9, 2010) நடைபெற்ற போது வேட்பாளர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அங்கு கூடியிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கேள்வி நேரத்தின் போது அரசியல் ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் இந்த வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளையும் சக வேட்பாளர்களையும் அவமதிக்கும் விதத்திலும் கருத்தாடியதைக் காணக் கூடியதாக இருந்தது. இன்னொரு கேள்வியை தமிழ் அதிகாரியைப் பார்த்துக் கேட்ட குறித்த வேட்பாளர் உங்களுக்குப் புரியவில்லையானால் கேள்வியைத் தமிழில் கேட்பதாக கூறித் தனது ஆங்கிலப் 'புலமை'யை காட்ட முற்பட்டார். ஒரு கட்டத்தில் எனக்கு எனது ம…
-
- 6 replies
- 1.4k views
-
-
1) மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு விபரங்கள் இலங்கை தமிழரசுக்கட்சி 42.44% விகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கறுணா குழுவிற்கு 5.24% விகித வாக்குகளே கிடைத்திருக்கிறது. Ilankai Tamil Arasu Kadchi 2,576 42.44% United People's Freedom Alliance 2,254 37.13% United National Party 671 11.05% Thamil Makkal Viduthalai Pulikal 318 5.24% Tamil United Liberation Front 141 2.32% Eelavar Democratic Front 30 0.49% Democratic National Alliance 17 0.28% Independent Group 6 BATTICALOA 17 0.28% Left Liberation Front 10 0.16% Independent Group 10 BATTICALOA 7 0.12% Independent Group 16 BATTICALOA 7 0.12% Independent Group 2…
-
- 62 replies
- 4.9k views
-
-
VOTE FOR TGTE ELECTION - MAY 2 ND
-
- 0 replies
- 530 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்காக கனடிய தமிழ் மக்கள் 25 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் 16 ஏப்பிரல் 2010 இன்று கூடி ஆராய்ந்து பின்வரும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை உறுதி செய்துள்ளது என்பதை இத்தால் அறியத்தருகிறோம். வேட்பு மனுவை மீளப்பெற விரும்பும் வேட்பாளர்கள் 17 ஏப்பிரல் 2010 மாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். Spiros PapathanasakisDeputy Commissioner16 April 2010 ------------------------------------------------ Electoral District – 1 Central Toronto GTA தேர்தல் மாவட்டம் - 1 மத்திய ரொரன்டோ பெரும்பகுதி 1.அந்தோணி ஜோசப…
-
- 2 replies
- 943 views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி 13 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கப்பம் கோரி வர்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் ‐ யாழ்ப்பாணத்தில் இருந்து GTN செய்தியாளர்‐ 20 April 10 03:49 pm (BST) மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிகாரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13 வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள…
-
- 13 replies
- 1.5k views
-
-
மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில் தாம் பதவி விலகி, தேர்தல்களில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய மக்களுக்கு சேவையாற்றுவதே தமது முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். பிராந்திய அரசியலில் ஈடுபடும் நோக்கில் அமைச்சுப் பொறுப்புக்களை இழக்க ஒருபோதும் தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தினால் தசாப்தங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் மற்றும் வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் ஆகிய…
-
- 13 replies
- 985 views
-
-
திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும். திருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலக…
-
- 70 replies
- 4.7k views
-
-
http://www.yarl.com/articles/files/100420_podiyappu_piyasena_ampara.mp3
-
- 2 replies
- 873 views
-
-
http://www.yarl.com/articles/files/100420_baskaran_germany.mp3
-
- 0 replies
- 615 views
-
-
http://www.yarl.com/articles/files/100420_rauf_hakeem.mp3
-
- 0 replies
- 553 views
-
-
http://www.yarl.com/articles/files/100420_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 547 views
-
-
http://www.yarl.com/articles/files/100420_sukinthan_swiss.mp3
-
- 0 replies
- 451 views
-
-
மீள்வாக்கெடுப்பு நடைபெற்ற கும்புறுப்பிட்டியின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலைத் தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 20, 578 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10, 961 ஐக்கிய தேசியக் கட்சி 8,718 SOURCE: http://www.eelamweb.com/
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழினத்தையே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு அதற்கு சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் அளித்து வரும் கருணாநிதியால் கூட்டப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கனடாவிலிருந்து 20 பேர் கொண்ட கோஸ்டியொன்று தயாராகி வருவதாக தெரிய வருகிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையைத் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுடன் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அதனைத் திசை திருப்பும் வகையில் செம்மொழி மாநாடு குறித்த அறிவிப்பு கருணாநிதியால் வெளியிடப்பட்டிருந்தது. அண்மையில் ப…
-
- 15 replies
- 2.3k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினியின் சிறை அறையில் பொலிசார் இன்றைய தினம் திடீர் சோதனை நடத்தினர். இவரது அறையிலிருந்து ஒரு கைத்தொலைபேசியைத் தாம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிசார் இந்த கைத்தொலைபேசியின் உதவியுடன் அவர் வெளியில் உள்ளவர்களுடன் இரகசியமாகப் பேசி வந்ததாகவும் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த பொலிசார் கைத்தொலைபேசியில் அடங்கியிருந்த சிம் கார்ட்டின் உதவியுடன் அவர் யார் யாருடன் பேசினார் என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் இந்த எழுச்சியை மழுங்கடிக்கும் மு…
-
- 0 replies
- 642 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் தேவையும் தற்போதய சூழ்நிலையில் தாயகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலையுள்ளது அப்படி அரசியல் செய்தாலும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசு இல்லை அதை எற்றுக்கௌ;ள வைப்பதற்கு தமிழர்களின் அரசியல் பலம் போதுமாக இல்லை அத்துடன் தமிழர்களிடையே ஒற்றுமையின்மை நிலவும் நிலையில் ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசு அமையும். வெளிநாடுகளுடன் சட்டரீதியான முறையில் ஜனநாயக வழியில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பாக...... காணொளி அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது. முள்ளிவாய்…
-
- 0 replies
- 665 views
-
-
இலங்கை விவகாரத்தை குறிப்பாக ஈழத் தமிழர் விவ காரத்தை கையாள்வதில் இந்தியாவின் "சொதப்பல்' போக்கு மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகர னின் தாயார் இந்தியா வருவதற்கு அனுமதி அளித்து விட்டுப் பின் னர் விமானத்தை விட்டு இறங்கவே விடாமல் அனுமதிக் காமல் அவரைத் திருப்பி அனுப்பிய குளறுபடித்தனம் மூலம் இம்முறை நடந்தேறியுள்ளது. இப்படி இலங்கை விவகாரத்தைக் குளறுபடித்தனமாகக் கையாள்வது இந்தியாவின் வழமைப்பாங்கு அன்றி வேறில்லை. எண்பதுகளில் இலங்கை விடயத்தை மிக மோசமாகக் கையாண்டு பேரவமானத்துடன் இலங்கையிலிருந்து மூடை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இந்தியப் பேரரசு வெளியேற வேண் டிய நிலைமை ஏற்பட்டதற்கும் கூட இந்திய அதிகார வர்க்கத் துக்குள் நீட…
-
- 0 replies
- 692 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கு திரும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வேறும் நாடொன்றில் வீசா பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் பார்வதி அம்மாள் மீண்டும் நாடு திரும்புவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளுக்கு மலேசிய அரசாங்கம் தற்போது வீசா வழங்கியுள்ளது. கனடாவிற்கு செல்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அவர் நாடு திரும்புவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாள் வெளிநாட்டு மரு…
-
- 0 replies
- 836 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் நவம்பர் மாதம் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை மேற்கொண்ட பின்னர், புதிய அரசியல் சாசனத்துடன் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய பிரதர் பதவியை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கத்தின் உட்த்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைத் துரந்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாகவும் இதற்காக தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டுமுறை மாத்திரமே வகிக்க முடியும். அரசியல…
-
- 0 replies
- 587 views
-
-
எதிர்வரும் மே மாதத்தோடு சிங்கள அரசும் அதற்கு உறுதுணையாகவிருந்த வல்லரசுகளும் எமது தாயக உறவுகள் மேல் கொடும்போர் தொடுத்து நிகழ்த்திய இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவடைகிறது. மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் என்று தொடர்ந்து, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளியவளை என்று நடந்து முடிந்த கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாகவும் குடும்பம் குடும்பமாகவும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இன்னொரு புறத்திலே தமிழர் படையின் வீரம் செறிந்த போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அளிவிட முடியாத பெரும் படைப்பலத்துடனும் வல்லாதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடனும் எம்மினத்தைக் காவுகொள்ள வந்த சிங்களப் படையை எமது போராளிகள் தீரமுடன் எதிர்கொண்டு போராடினார்கள். மகத்தான தியாகங்களும் சாதனைகளும்…
-
- 0 replies
- 808 views
-
-
. மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்து அகதிகள் வெளியேற்றம். இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த 120 இலங்கை அகதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முற்பட்ட சமயம் கரையோர கண்காணிப்பாளர்களால் இவர்கள் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவுக்கான தமது அகதி அந்தஸ்து வழங்கப்படும் வரை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கப்பலில் இருந்து இறங்க மறுத்த இவர்கள் தற்போது கப்பலில் இருந்து இறங்க இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று திங்கட்கிழமை 120 இலங்கை அகதிகள் கப்பலில் இருந்து இறங்கி பஸ்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். "நான் எங்கு கொண்டு ச…
-
- 2 replies
- 741 views
-
-
கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 19, 2010 tnapress பிளவுபடாத இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் சேர்ந்து பணிசெய்ய தயாராக இருப்பதாக சம்பந்தன் கூறியுள்ளார். ஒற்றையாட்சிக்குள்ளான தமிழர்களுக்கான திர்வு பற்றி அரசாங்கம் யோசிக்குமாக இருந்தால் அரசுடன் நாம் மிகவும் நெருக்கமாக வேலை செய்ய தயாராக இருக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் சம்பந்தன் அவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு திருமலையில் இடம்பெற்றபோதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இந்த தேர்தலில் 50 வீதத்திற்கு மேலான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. காரணம் தமிழ் மக்கள் இந்த தேர்தலை தேவை என கருதவில…
-
- 7 replies
- 1.5k views
-