Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்களின் எதிர்காலம் தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது: த கார்டியன் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரிக்கு உட்புறமாக அமைந்துள்ள முகாம் ஒன்றில் மாலை நெருங்கிக்கொண்டிருந்த வேளை உடைத்த ஒலிபெருக்கியில் சில நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரி கடந்த வருடம் போர் நிறைவுபெற்ற நாளில் இருந்து தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொதிக்கும் வெய்யிலில், வியர்வை வழிய முகாமுக்கு வெளிப்புறம் மக்கள் காத்திருந்தனர். வீதியோரத்தில் பெற்றோரும், சகோதரிகளும், பிள்ளைகளும் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒவ்வொரு புதிய பெயர்கள் அறிவ…

  2. அனைத்துலக ஒளிபரப்பு கூட்டுதாபனம் தமிழ். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி எல்லாம் முழங்கி முடங்கி போகும் நிலையில் மீண்டும் உயிர் கொடுக்க பலர் முயற்சிக்கிறார்கள்.. தேசியம் கத்தி அவர்களது தொண்டை தண்ணீரும் வற்றி விட்டது. எல்லாம் புகழ் இருந்த போது சேர்ந்து ஊதினார்கள். இப்போ ஏழையானவுடன் விட்டு ஓடுகிறார்கள். முயற்சி செய்யும் அந்த உள்ளங்களுக்கு ஆதரவு கொடுத்து மீண்டும் புதுப்பொலிவோடு முழங்க கை கொடுப்போம். அனைத்து அன்பு உள்ளங்களையும் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள நேயர் மன்ற அங்கத்தவராக இணைந்து சிறு பண உதவி செய்து ஆதரவு கரம் கொடுப்போம் http://tamil.ibctamil.net

  3. நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் உணர்வலைகளும்: செய்திப்பார்வை நாடாளுமன்றத்துக்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தலில் இலங்கையர்கள் இன்று(வியாழக்கிழமை) வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சனவரியில் மீண்டும் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, தனது சக போட்டியாளரை கைது செய்த பின்னர், தனது அரசியல் மேலாண்மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இத் தேர்தல் இன்று நடாத்தப்படுகிறது. இந்தியாவுக்குத் தென்கிழக்காக அமைந்துள்ள இந்நாட்டில் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டதால் நாடு முழுவதிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். ராஜபக்ச தனது சொந்த கிராமமான மெதமுலன எனும…

  4. திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் நியாயமானதும் சுதந்திரமானதும் என்று கூறமுடியாது : சம்பந்தன் Thursday, 08 April 2010 16:28 திருகோணமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் சுதந்திரமானதும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது என்றும் கூறமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வாக்களிப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சம்பந்தன் மேலும் சொன்னதாவது: “இன்று வியாழன் காலை 9 மணிக்கு தகவல் கிடைத்து திருகோணமலைக்கு வடக்கே உள்ள குச்சவெளி கிராமத்திற்கு சென்றேன். அங்கே ஆளும் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஒருவரின் குண்டர்கள் துப்பாக்கிகளுடன்…

  5. பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது. ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது. உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நா…

  6. இலங்கை பாராள்மன்ற தேர்தல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்;நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு விகிதாசாரம் இறுதி முடிவுகள் வெளியான பின்னரே அறிவிக்கப்படுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார். இருப்பினும் 50 முதல் 52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். http://www.tamilarkal.com/index.php?option=com_content&view=article&id=245:2010-04-08-15-03-53&catid=60:2010-03-07-04-00-34&Itemid=111

  7. இந்த முறை ஜனாதிபதி தேர்தலினை விட பொது தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. நண்பகல்வரை வடக்கு கிழக்கு பகுதிகளில் சராசரி 15 வீதமே வாக்களிக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பானத்தில் 10 வீதமும், வவுனியாவில் 5 வீதமும், முல்லையில் 10 வீதமும், கிளியில் 5 வீதமும், மன்னாரில் 20 வீதமும் கிழக்கு மாகாணத்தில் 20 வீதமாகவுமே காணப்பட்டது. அத்துடன் கண்டி மாவட்டத்தில் 30 வீதமாக கானப்பட்டது. மேற்படி அறிக்கைகள் அந்தந்த அரச அதிபர்களினால் கூறப்பட்டவையாகும். தற்போதைய தகவலின்படி மாலை மூன்று மணிவரை சராசரி 40 வீதமே வாக்களிப்பு இடம்பெற்றதாக பஃப்ரல் அமைப்பு கூறியுள்ளது. மலையகத்தில் தான் கூடுதல் வன்முறை இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது பஃப்ரல் அமைப்பு www.e…

    • 1 reply
    • 1.1k views
  8. வன்னிமக்கள் பேரவைக்கு ஒரு மனந்திறந்த மடல் வன்னிமக்கள் பேரவை என்ற பெயரில் அறிக்கை விட்ட கட்டுரையாளருக்கு, வணக்கம்! தங்களின் அறிக்கை நிரம்பவே சுட்டது. வன்னிமக்களின் அவலங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வன்னிமக்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சரியான முறையில் உதவவில்லையென்ற குற்றச்சாட்டையும் சொன்னீர்கள். மனதார ஏற்றுக்கொள்கிறோம். அந்தக் குற்றவுணர்வு எமக்கு நிறையவே உண்டு. அதுவொன்றும் வேண்டுமென்றே தட்டிக் கழித்ததில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். வன்னிமக்கள் செய்த தியாகங்களும், போராட்டத் தலைமையையும் இயக்கத்தையும் பாதுகாக்கவென அவர்கள் கொடுத்த விலையும் மிகமிக அதிகம். இன்றும் அதற்கான விலையை அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பத…

  9. தமிழ் மக்களின் தெரிவு எதனடிப்படையில் இருக்க வேண்டும்? திகதி: 08.04.2010 // தமிழீழம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை ஒப்பீடு செய்கிறது. அட்டவணையை பெற இங்கே அழுத்தவும் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8192&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 http://www.sankathi.com/uploads/images/news/2010/04/02/Seralathan_07.04.2010.pdf

  10. வவுனியா தடுப்பு முகாம் மக்கள் வாக்களிக்க சென்ற பஸ் ரிசாட் பத்தியூனின் ஆட்களால் தடுத்து வைப்பு வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010 வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வாக்களிக்க சென்ற மக்களின் பஸ் வண்டிகளை ரிசாட் பத்தியூனின் அடியாட்கள் வழி மறித்து வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர். தடுப்பு முகாமில் உள்ள மக்கள் வெளிப்படையாகவே ரிசாட் பதியூனின் அடாவடிகளை எதிர்த்து வந்தனர். தேர்தலில் கூட்டமைப்பிற்கே தமது வாக்கு என பகிரங்கமாக அறிவித்த நிலையில் ஆத்திரமுற்ற ரிசாட் பதியூனின் அடியாட்கள் மக்களை வாக்களிக்க முடியாது மறிப்பதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A…

    • 1 reply
    • 650 views
  11. யுத்த சூழ்நிலை ஓய்வுபெற்ற நிலையில் கிளிநெச்சியில் குடியேறிய ஒருதொகுதி மக்கள் இன்று நீண்ட நேரமாக செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் காத்துநின்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக சிஎம்ஈவி அமைப்பின் இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையினாலேயே இவர்கள் தமது வாக்கினை செலுத்த செட்டிக்குளம் வாக்குச்சாவடிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 160 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காலி பகுதியில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சிஎம்ஈவி இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நண்பகல் 12 மணிவரையில் நாடளாவி…

  12. 46 பல்கலை மாணவர் உடபட 106 இளைஞர்கள் யாழில் விடுதலை யாழ் நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010 யாழ் தெல்லிப்பளையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 தமிழ் இளைஞர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இன்றூ காலை விடுதலை செய்யப்பட்ட இவர்களில் 46 பேர் பல்கலை கழக மாணவர்கள் ஆவர். http://www.eelanatham.net/story/46-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F-106-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

    • 0 replies
    • 699 views
  13. குண்டுகளால் தரை மட்டமாக்கப்பட்டு நாசமாகி கைவிடப்பட்டு உள்ள நகரில் ஒரேயொரு புதிய கட்டிடம் மேற்கிளம்பியுள்ளது – தமிழாக்கம் GTN‐ 08 April 10 12:11 am (BST) விடுதலைப் புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சிக்கு விஜயம் செய்தோர் ஒரு விடயத்தினை அவதானித்திருக்கக் கூடும். குண்டுகளால் தரை மட்டமாக்கப்பட்டு நாசமாகி கைவிடப்பட்டுள்ள அந்த நகரில் ஒரேயொரு புதிய கட்டிடம் மேற்கிளம்பியுள்ளது எவருடைய கண்களுக்கும் தட்டுப்படாமல் போகாது. அது ஒரு வெள்ளையடிக்கப்பட்ட பௌத்த விகாரை. நாங்கள் நினைக்கிறோம். இது எங்களுக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் அங்கு படையினரைத் தவிர வேறெவருமில்லை. பொதுமக்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள் என்றார் அப்பகுதிக்கு விஜயம் செய்த ஒருவர். …

    • 1 reply
    • 1.1k views
  14. இன்று இரவு 10 மணிக்கு முன்பாகவே தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஆரம்பமாகும் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010 இன்று இரவு 10 மணிக்கு முன்பாகவே தேர்தல் முடிவுகள் வெளியிடல் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு முன்பாக தொடங்கும்.இறுதி தேர்தல் முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4…

    • 0 replies
    • 597 views
  15. துப்பாக்கி சூடு, தீவைப்பு, வீடுகள் உடைப்பு ஆகியவற்றுடன் ஆரம்பமான பொது தேர்தல் - பஃப்ரல் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010 ranil cast இலங்கையின் ஏழாவது பொது தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமானது. இதன் போது துப்பாக்கி சூடுகள், தீவைப்பு, வீடுகள் உடைப்பு, வாக்காளர் தாக்குதல் என்பவற்றுடன் ஆரம்பமானது என பஃப்ரல் அமைப்பு கூறியுள்ளது. ஆழும் கட்சியினால் பதுளையில் சட்டத்திற்கு மாறாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. காலியில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. கட்டு நாயக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பதுளையில் வீடு உடைப்பு தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வவுனியாவில் ரிசாட் பத்தியூனின் ஆட்கள் தடுப்பு முகாமில…

    • 0 replies
    • 539 views
  16. யாழ் மாவட்டத்தில் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் காணப்படாதபோதிலும், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் இரண்டு வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.. மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையிலுள்ள மடமுலன ராஜபக்ஸ வித்தியால வாக்களிப்பு நிலையத்தில் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை அவர் வாக்களித்துள்ளார். 225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் 2010 ஆம் ஆண்டிற்கான இத்தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை 4 மணிக்கு முடிவடையவுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப…

  17. வாக்களிப்பு பற்றிய செய்திகளையும் கணக்கெடுப்பு விபரங்களையும் அறிய இங்கே அழுத்துங்கள்

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈழக் கோக்கை, சுயாட்சி மற்றும் வடக்கு கிழக்கின் இணைப்பு ஆகியவற்றின் கோரிக்கைகளின் பின்புலத்தில் அமெக்காவே செயற்பட்டு வருகின்றது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் நேற்று சபையில் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார். தேரர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் நோக்கத்தில் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ருத்ரகுமாரனே செயற்பட்டு வருகின்றார். இவருடன் 12 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு…

  19. தமிழகத்தில் எவ்வளவோ கனவுகளுடன் அடைக்கலம் புகுந்தோம் கதறுகிறார் ஈழத் தமிழ் இளைஞர்‐ தமிழ்நாட்டின் கரூர், திருச்சி மற்றும் பவானிசாகர் முகாம்களில் இருந்த 06 இளைஞர்கள் கடல்வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போது மேற்படி முகாம்களில் காவற்துறையினரின் கொடுமைகள் காரணமாக தாங்கள் இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் எவ்வளவோ கனவுகளுடன் தாங்கள் அடைக்கலம் புகுந்த போதும் இங்கு நடப்பது வேறாக இருக்கின்றது. காவற்துறையினரின் கொடுமைகள் இந்த முகாம்களில் தாங்க முடியாமல் இருக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த 31ம் திகதி ராமேஸ்வரத்தில் உள்ளுர் மீனவர் ஒருவர…

  20. அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது. முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டு நிற்கும் முனைப்பான காலகட்டமே இது. இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசின் பொதுத் தேர்தலும் புலத்தில் நாடு கடந்த தமிழீழ் அரசுக்கான தேர்தலும் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தமிழர்களின் அரசியல் சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலைப்…

  21. 30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010 முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள். இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை…

  22. ஏழாவது பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும். தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று மாலை தெரிவித்தார். சகல மாவட்டங்களிலும் நேற்றுமுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் 80 ஆயிரம் பேர் கடமையிலீடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.பொலிஸார் நேற்று மாலையாகும் போது நாடு முழுவதும் கட்சிகளின் பிரசார விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றியுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண …

  23. வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?. ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பால…

  24. போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர். ஆனாலும் பலர் இன்னும் ஏதாவது செய்யக் கூடிய நிலைமை இருக்கிறது என்றே நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கும் காரணங்களிருந்தன.கரும்புலிகள் அணி எந்த…

  25. எமது மக்கள் மீது கருத்துத் திணிப்பினை மேற்கொள்ள எவருக்கும் அருகதை இல்லை! : வன்னிமக்கள் பேரவை புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், சில ஊடகங்களும், செய்தி இணையங்களும் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதாய் எண்ணி தூரநோக்கற்றுச் செயற்பட முற்படுவது வேதனை அளிக்கிறது!! அவைகளின் பசப்புவார்த்தைகளை நம்பி ஏமாறாமல், எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய எம்முடன் நின்று செயற்படக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வன்னி மக்கள் பேரவை வேண்டிக்கொள்கிறது. 21ஆம் நூற்றாண்டில் உலகில் மிகப் பெரும் அவலத்தைச் சந்தித்த ஒரு இனக்குழுமத்தின் ஆத்மார்த்த நேரடிச் சாட்சியமாய் இன்று வன்னி மக்கள் இருக்கிறார்கள். அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களையும் சொல்லிவிட முடியாத அவலங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.