ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142988 topics in this forum
-
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்…
-
- 4 replies
- 808 views
-
-
திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் பொறியில் சிக்கியிருக்கும் வேட்பாளர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுங்கள் என அவுஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழக செயலாளர் விக்கிரமசிங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இலங்கைத் தீவில் தமிழர் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து வரும் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தும் வகையில் இனங்கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். சத்திரப் பிரசித்தி வாய்ந்த திருகோணம…
-
- 4 replies
- 709 views
-
-
ஆடடிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் 1 ம் ஆண்டு வீரவணக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய வி…
-
- 31 replies
- 4k views
-
-
நேற்று வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஐந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை உறுதியோடு முன்னெடுத்துச் செல்லுவதற்கான கொள்கைப் பற்றுக் கொண்ட, சலுகைகளுக்கு விலைபோகாத, அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான, உண்மையான அமைப்பாக த.தே.ம.முன்னணியை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கையிழந்த…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர். கொழும்பு நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. இலக்கம் 5 ஸ்ரேசன் ஒழுங்கை, பார்க் ரோட், நாரகென் பிட்டியில் இவர்கள் தங்க வைக்கப்படிருந்தனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த 12…
-
- 1 reply
- 840 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் வரதராஜப்பெருமாள் குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வி 03 April 10 01:30 am (BST) தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் ஈழப்பிரகடனத்தை செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தவர். இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி இயங்குகிறார் எனக் குற்றங்கள் சாட்டபட்டடிருந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நாட்டுக்கு மீள திரும்பியிருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாண சபையை தமழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் வரதராஜப்பெரு…
-
- 0 replies
- 675 views
-
-
மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள் (கட்டைப்பஞ்சாயத்து - 'ஜனசபா') என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவாராகில் அல்லது ரனிலுடன் இணைந்தாவது தமிழரது தனித்துவத்தக்கு ஆப்புவைப்பதே திட்டமாக இருக்கும். அப்போதாவது எலும்புக்கலைவோரும், குளிர்காய முனைவோரும் புரிந்துகொள்வார்களா? http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/01/AR2010040101464.html நன்றி - வாசிங்டன்போஸ்ட்
-
- 18 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா? யாழ்.தேர்தல் கூட்டத்தில் ஜ 2010-04-02 07:11:39 விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். யாழ்ப்பாணம், ஏப்ரல் 02 விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பத…
-
- 10 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் களமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முயற்சிக்கும் பாதை குறித்த சந்தேகம் தமிழ் மக்களிடம் அதிகரித்தே வருகின்றது. இந்திய நிகழ்ச்சி நிரலுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னுக்குப் பின் முரணாக எத்தனையோ கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இன்றுவரை இந்தியா குறித்த தமது கருத்துக்களை மாற்ற முடியாதவர்களாகவே உள்ளனர். «தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் பற்றி குறிப்பிட்டதை இந்தியா விரும்பாது. இந்தியாவை நிராகரித்து அரசியல் தீர்வை சிந்திப்பது ஆரோக்கியமானதாக இருக்காது» என்ற கருத்தை தமிழ் தேசிய கூட…
-
- 9 replies
- 956 views
-
-
நாங்கள் இனி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எப்பொழுதும் நான் தயாராக இருக்கிறேன் குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக தர்மலிங்கம் சித்தார்தனுடன் தீபச்செல்வன் நடத்திய உரையாடல் 01 April 10 12:10 am (BST) தம்பி இப்படி ஏன் செய்தான் என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக்குறிப்படும் சித்தார்…
-
- 53 replies
- 3.1k views
-
-
உறவுகளே! எமது தேசியத்தின் கொள்கைகளில் உறுதியாகவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு புலம்பெயர் அமைப்பான பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தனது ஆதரவைத் தெரிவிக்கின்றது. சைக்கிள் சின்னத்தில், இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கவுள்ள இவ் அணியினருக்கு தாயகத்திலுள்ள எமது உறவுகளும் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியை உருவாக்க முன்வரவேண்டும். கடந்த மே மாதத்திற்குப் பின்னான சூழ்நிலையில் எதிரிகளின் உதவியுடன் பல துரோக சக்திகள் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையிலும் ஊடகங்களில் நாளுக்கு நாள் வெளியாகும் திரிபு படுத்தப்பட்ட, அல்லது தவறான செய்திகள், கட்டுரைகள், விளம்பரங்கள் என்பவற்றால் மக்கள் யாரை நம்புவது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந் …
-
- 3 replies
- 642 views
-
-
பதிவு தளத்தில் இருந்து பெறப்பட்ட செய்தி மூலத்திற்கு இங்கே அழுத்துக: http://www.pathivu.com/index.php/news/6216/54//d,view/ பகிரங்கமாக தமிழ் மக்களை திட்டிய சிறீலவங்கா ஐனாதிபதி சிறீலங்கா ஐனாதிபதி நேற்று யாழ்துரையப்பாவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி அவர்கள் டெலிபுறம்டர் இறந்திரத்தை பார்த்து தமிழை உச்சரித்து வாசித்துக்கொண்டிந்தபோது அதனை புரிந்து கொள்ள முடியாத மக்கள் கூச்சலிட்டனர் இதனால் ஆத்திரமடைந்த மகிந்த பின்வருமாறு திட்டினார். நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்.... கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப்…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழீழதேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் வீரச்சாவடைந்ததாகச் சொல்லப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக தெரியவருகின்றது. சிறீலங்கா இராணுவத்துடனான இறுதிக்கட்ட சண்டையில் காலில் காயம் அடைந்த இவர் சக போராளியிடம் தான் காயப்பட்டுவிட்டதாகவும,; குப்பி கடிக்கப்போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகும்படியும் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அவ்விடத்தை விட்டு…
-
- 9 replies
- 2.5k views
-
-
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின…
-
- 0 replies
- 595 views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவரும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்களால் புத்தர் சிலையொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலைக்கு அண்மையாக மற்றொரு ஆளும் கட்சி வேட்பாளரின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்த புத்தர் சிலை முழுமையாக நொறுங்கியுள்ளது. பௌத்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கூட எதிர்த்து வரும் ஆளும் கட்சியின் பௌத்த வெறியர்கள் இது விடயத்தில் மௌனம் சாதிப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த புத்தர் சிலையின் படத்தைப் பார்வையிட: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 2k views
-
-
யேர்மனியில் நடைபெற்ற பல்லின மக்களுக்கான "தமிழர்களின் தினம்" நிகழ்ச்சி தமிழர்களின் மத, மொழி, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் விழுமியங்களை பற்றிய பல்லின மக்களுக்கான கலாசாரநிகழ்வு "தமிழர்களின் தினம்" என்னும் தலைப்பில் 31.03.2010அன்று பேர்லின் மாநிலத்தில் தமிழ் இளையோர்களால் நடாத்தப்பட்டது. மேலும் வாசிக்க... http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01 நன்றி - சங்கதிஇணையம்
-
- 2 replies
- 882 views
-
-
அரசியல் பிரமுகர்களினதும் ஊடக நிறுவனங்களின் தலைமையாளர்களதும் காய் நகர்த்தல்களுக்கு இடையில் அகப்பட்டுத் தவிக்கும் அப்பாவி ஊடகவியலாளர்கள்‐ யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஜக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கயன் மீது இடம்பெற்ற தாக்குதலை முக்கிய செய்தியாக வெளியிட்ட யாழ் பிராந்தியப் பத்திரிகை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள்; மீது யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பிரயத்தனம் செய்யும் அரசியல் முக்கியஸ்த்தர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இன்று காலை யாழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்த அவர் இன்று காலை இடம்பெற்ற சம்பவம் தமக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் எனவும் அந…
-
- 1 reply
- 962 views
-
-
வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற தமிழ்ப் பெண்கள் பாவிக்கப்படுகின்றனர் , ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் மேற்பார்வை! அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள். நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை. . தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இன்னும் இந்தப் பணிக…
-
- 14 replies
- 1.2k views
-
-
யாழில் ஆழும் கட்சியினரின் இரு தேர்தல் பிரச்சார வாகனம் தீவைப்பு,மூவர் கடத்தப்பட்டனர். யாழ் நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 1, 2010 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் வேட்பாளர் இ.அங்கஜனுக்கு ஆதர வான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் இனந்தெரி யாதோரால் தாக்கப்பட்டதோடு இரண்டு வாகனங்களும் எரிக்கப்பட்டதாக இன்று அதிகாலை கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவித்தன. சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஈடு பட்டிருந்தவர்கள் மூவர் கடத்தப்பட்டனர் என்றும் "பிக்கப்'' வாகனம் ஒன்றும் வான் ஒன்றும் எரிக்கப்பட்டதாகவும் மேலும் அறியப் பட்டது. வேட்பாளர் அங்கஜன் மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆரியகுளத்தை அண் டிய ஒரு பகுதியில் இச்சம்பவம் நடைபெற்ற தாகத் தக…
-
- 2 replies
- 720 views
-
-
கடந்த தேர்தலில் களமிறங்கியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை இருந்தது. இலட்சியம் இருந்தது. உண்மை இருந்தது. மக்கள் சக்தி என்ற மகத்தான ஆதரவு இருந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமே இழந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. மக்கள் ஆதரவு என்ற தளம் தகர்ந்துள்ள நிலையில், மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கிறது. முகவரி அற்ற அமைப்புக்களும், முகவரி இழந்த மனிதர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கித் தினமும் அறிக்கை விடும் அவல நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உருவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் புறநகர்ப் பகுதியான நத்தேர் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின்…
-
- 4 replies
- 805 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/…
-
- 6 replies
- 1.6k views
-
-
தகர்க்கப்பட்ட திலீபன் நினைவுத்தூண்! அழியும் ஈழத் தமிழர்கள் அடையாளங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரால் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவேண்டும்... புனர்வாழ்வு என்ற பெயரில் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைவதை உடனே நிறுத்த வேண்டும்... இந்திய அமைதிப் படையின் மேற்-பார்வையில் ஈழத்தின் கிராமங்கள், பள்ளிக் கூடங்கள் முழுதும் ஆக்கிரமித்துள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும்... & இப்படிப்பட்ட 5 கோரிக்கைகளோடு 15.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உண்ணாவிரதம் அமர்ந்தார் இளைஞர் திலீபன். காலை உணவுக்கும் முற்பகல் தேனீருக்கும் இடையிலான ‘ஏர்கூலர் உண்ணாவிரதம்’ அல்ல அது. ‘எனக்கு சுய நினைவு தப்பினாலும் குளுக்கோஸ், தண்ண…
-
- 0 replies
- 737 views
-
-
மாமனிதர் சிவராமின் உறுதியான முயற்சியினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீளமைக்கப்படும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவம் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளி விட்டு சொந்த நலன்களிற்காக அரசியல் செய்ய முற்பட்டதினாலேயே கூட்டமைப்பு பிழவு பட்டது. எத்தனையோ தியாகங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு இந்திய நலன் சார்ந்த அரசியலை முன்னிறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சென்னையில் இல்லாத ஒரு கட்சி அலுவலகத்தை 2500 கி.மீ. கு அப்பால் உள்ள டில்லியில் அமைப்பதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பது ஏன் ? கனேடியத்தமிழ் வானொலிக்கு அளித்த செவ்வியில் த.தே.மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் கலா நிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்கள் இவ்வாறு கூறினார். …
-
- 1 reply
- 991 views
-
-
யாழ் பல்ககைலக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் பா.கருணாநிதி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வன்னியில் பூநகரியைச் சேர்ந்த இவர் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிலும் பாதிக்கப்பட்டவர். யுத்தம் காரணமாக தனது கல்வியை தொடர முடியாமல் தடைப்பட்ட இவர் பின்னர் நீண்ட காலம் வவுனியா தடுப்பு முகாமிலும் இருந்தவர். இவைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட இவரை அடையளம் கண்டு தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக்கத்திற்கு வந்த கருணாநிதி தான் சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார். தனக்கு குறித்த மனநிலை பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த 4 மாதங்களாக கல்வியை கற்று வந்தார். அவரது மனநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட…
-
- 4 replies
- 1k views
-