ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ஐக்கியதேசிய கட்சியின் பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டம். ஐக்கியதேசிய கட்சியின் பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று சனி மாலை வவுனியா நகர சபை மண்டபத்தில் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதி தலைவருமாகிய நூர்தீன் மசூர் தலைமையில் நடைபெற்றது. ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் ரணில் விக்கிரமசிங்கா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட மக்களின் மீள்குடியமர்த்தலை வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்க போரினால்போது கைவிடப்பட்ட சொத்துக்கள்’ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் …
-
- 0 replies
- 477 views
-
-
அபிவிருத்தி எனும் பசப்பு வார்த்தைக்கு மயங்கி எம் இனத்தின் தன்மானத்தை விற்பதற்கு எம்மக்கள் என்றுமே தயாரில்லை இவ்வாறு துறைநீலாவணை கிராமத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். துறைநீலாவணை கிராம பொதுமக்கள், பொது அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய பொதுக் கூட்டம் துறைநீலாவணை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியநேத்திரன் தொடர்ந்து பேசுகையில்; அபிவிருத்தி பற்றி அமைச்சர்கள் ஏதோ அவர்களது நிதி ஒதுக்கீட்டில் எமது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததாகப் பொய்ப்பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். கடல்கோல் அனர்த்தத்தால் எமத…
-
- 3 replies
- 665 views
-
-
ஞாயிறு, மார்ச் 21, 2010 04:42 | அனோமா பொன்சேகா மீது விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டம் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகவையும் விசாரணை செய்ய சிறீலங்காவின் குற்றப்புலானாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் மீதான விசாரணைகளுக்கான காரணத்தை தெரிவிப்பதற்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எதிர்வரும் வாரம் அனோமா குற்றப்புலானாய்வு அதிகாரிகளின் முன் சமூகமளித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 336 views
-
-
அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் 31 பேரைக் கொண்ட பட்டியலொன்று தொடர்பான செய்தி மார்ச் முதல்வாரத்தில் வெளியானது. அப்பட்டியலில் குறிப்பிட்ட நபர்களின் பெயர் அவர்களின் செயற்பாடுகள் அவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்னுரிமையைக் குறிக்கும் வகையிலான தரப்படுத்தல் புள்ளிகள் என்பன இடப்பட்டிருந்தன. இது குறித்த செய்திகள் வெளியானதும் சர்வதேச மன்னபிபுச்சபை, ஆசிய மனித உரிமைகள் காப்பகம் என்பன உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் தமது கண்டனத்தையும் கவலையையும் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தன. எனி…
-
- 0 replies
- 598 views
-
-
ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 - இரா.துரைரத்தினம் - R.Thurairatnam thurair@hotmail.com முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது. ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது. இங்கு யார் பிரிந்தார்கள்; பி…
-
- 3 replies
- 721 views
-
-
சனி, மார்ச் 20, 2010 03:13 | மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு திட்டம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதிகளை சிறீலங்கா அரசிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மே மாதம் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் நுளைவு அனுமதி அலுவலகம் ஒன்றை திறந்துவைக்க உள்ளதாக இந்திய தூரகம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிறீலங்கா வந்திருந…
-
- 1 reply
- 457 views
-
-
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை. நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது. குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்... 'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!. ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட…
-
- 2 replies
- 1k views
-
-
Real war is just beginning, get involved: Brian Senewiratne [TamilNet, Friday, 19 March 2010, 18:47 GMT] “Despite my involvement over many years, I was taken aback by the result,” writes Brian Senewiratne on the overwhelming mandate for Tamil Eelam in the referenda of the diaspora in several countries. The time for federation has long since gone. Until the Tamil areas are separated from the control in Colombo there will be neither peace nor prosperity in the island. If there is a genuine referendum in the Tamil areas of the island the ‘yes’ vote might be 100 percent and Delhi will have to duck for cover if such a ballot is taken among the 70 million Tamils of Tamil Na…
-
- 0 replies
- 607 views
-
-
கீழ்காணும் இக்கட்டுரை tamilnet இணையத்தளத்திற்காக ‘Real war is just beginning, get involved:’ எனும் தலைப்பில் 19-03-2010 அன்று Dr. Brian Senewiratne அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம் ) ‘தமிழீழம்’ மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, ‘இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்’ என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார். “சமஷ்டியின் காலம் எப்பவோ முடிவடைந்து விட்டது. தமிழ் பிரதேசங்கள் கொழும்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படாவிடின், இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ ஏற்படமுடியாது. இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங…
-
- 2 replies
- 733 views
-
-
பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ? சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள் நன்றி my tube http://www.youtube.com/user/puliveeram -------------------------------------------------------------- 1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது …
-
- 16 replies
- 1.7k views
-
-
தமிழ் ஈழத்தின் களம் இன்னும் அழிந்துவிடவில்லை என்று வைகோ பேசினார்.திருவெறும்பூர் அருகேயுள்ள நாவல்பட்டில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,ஈழ தமிழர்கள் படும் இன்னல்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடியவர்கள் நாங்கள்.நடித்து வென்றவர்கள் வேறு சிலர்.இதனால் தமிழ் ஈழத்தின் களம் என்பது இன்னும் அழிந்துவிடவில்லை. மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார். அந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீபம் இன்னும் அழிந்து விடவில்லை.அந்த தீபத்தை ஏந்திக்கொண்டு உலகம் எங்கும் உள்ள பல லட்சம் தமிழர்கள் மீண்டும் ஒரு களத்தை காண தயாராக இருக்கிறார்கள். களங்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் ‐ ஸ்டீவன் ஸ்மித் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு புலம்பெயர் இலங்கையர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இன சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வழிமுறைகள் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய விதத்தில் இலங்கையின் சமாதான ம…
-
- 7 replies
- 612 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டி வருவதாகக் கருணா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த யுக்தியைக் கையாள்வதாகவும் இது போன்ற இனவாதத்தைப் பரப்பும் அரசியற் கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கருணா தெரிவித்தார். ஒரு இனத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்றும் சகல இனத்தவர்களதும் பிரதிநிதியாகவே செயற்பட விரும்புவதாகவும் அதன் காரணமாகவே ஏறாவூரில் பௌத்த விகாரையைத் திறந்து வைத்ததாகவும் தெரிவித்தார். விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்காவிலுள்ள ருத்திரகுமார் முயற்சிப்பதாகவும் இதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் போராளிகளை வி…
-
- 4 replies
- 934 views
-
-
சிங்களர்கள் டூரிஸ்ட்டுகளாக, தமிழர்கள் அகதிகளாக ‘யாழ்ப்பாணத்தில் புதிய படமாளிகை ஒன்றை அமைப்பதற்கான இடம் தேவை’ என்றொரு விளம்பரம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. இதைவிட ஹொட்டல் கட்டுவதற்கு, வெளிநாட்டு கொம்பனிகளின் ஏஜென்ஸிகளுக்கு, வாகன விற்பனை நிலையங்களுக்கு, வங்கிகளுக்கு என கட்டடங்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. அவசர அவசரமாக வீடுகள் புதிதாகப் பெயின்ற் அடிக்கப்பட்டு விடுதிகளாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இப்போது அதிக வருமானம் தரும் தொழில் விடுதிகள் நடத்துவதுதான். குடிவகைகளும் தாராளம். சாப்பாட்டு வகைகளும் புதுசும் தினுசும். பல இடங்களில் மளமளவென்று புதிய கட்டடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் அநேகமானவை கண்ணாடிக் கட்டடங்கள். தியேட…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் வீரமக்கள் பொது மன்றம் என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற வீரம்செறிந்த மாணவர்களுக்கான தங்கப்பதக்க விருது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சொந்த இடமாகக் கொண்ட மாணவியான தனஞ்சிகா சின்னராசா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தின் யுத்தச் சூழ்நிலையில் கடந்த வருடம் யுத்த மோதல்களில் சிக்கி வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த மூவரைக் காப்பதற்கு இவர் முயற்சி செய்திருந்தார். எனினும் அவரால் இருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்திருக்கின்றது. கொழும்பில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.என். பண்டார இவருக்கான விருதை வழங்கியுள்ளார். இது பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம். http://w…
-
- 3 replies
- 716 views
-
-
இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி ஆட்சிமுறை வழியிலான தீர்வுத் திட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவார் என்று தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் “ ஸ்ட்ரைய்ட்ஸ் டைம்ஸ்” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வுக்கு தாம் உடன்படமுடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்து குறித்து இலங்கை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அவர்களிடம் தமிழோசை கேட்டபோது, ஜனாதிபதி தெரிவித்ததாகக் கூறப்படும் அந்த பேட்டியை தாம் பார்க்கவில்லை என்றாலும், தமது கட்சியைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை…
-
- 3 replies
- 616 views
-
-
போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா! இடுகையிட்டது VANNI ONLINE வெள்ளி, 19 மார்ச், 2010 பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகளுக்கான அறிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. போர்க் குற்றங்கள், கருத்துச் சுதந்திர மறுப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கான மறுப்பு போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டினால் இம்மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட இ…
-
- 6 replies
- 939 views
-
-
கிழக்கில் காணாமல் போதல், கடத்தல்கள் அதிகரித்துள்ளன திகதி: 20.03.2010 // தமிழீழம் கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஆயுதக் குழுக்கள் இந்த சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது. தேர்தலில் ஆயுத கொண்டுள்ள அரசியல் குழுக்கள் இடையில் காணப்படும் அதிகாரப் போட்டி காரணமாக எதிர்த்தரப்பினர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்படுவதாகவும் மக்களை பயமுறுத்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sa…
-
- 1 reply
- 531 views
-
-
தமிழர்களால் சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும் நாடு கடந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த முக்கியமான பணியாக இருக்கும் என்று அமைச்சரும் இனவாத ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தருமான சம்பிக றணவக தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் இந்த நாடு கடந்த அரசுக்கு பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ஆதரவு அளித்து வருவதாகவும் இதன் மூலம் எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டிற்குள் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையை முற்று முழுதாக அழித்தது போலவே புலம்பெயர் தமிழர்களின் இந்த முயற்சியையும் இராஜதந்திர வழிகளில் பூண்டோடு அழிப்போம் என றணவக சூளுரைத்தார். தேசியத் தொழில் சார் பொதுமன்றம் ஏற்பாடு செ…
-
- 1 reply
- 1k views
-
-
அணிசேரா நாடுகளின் கருத்திற்கு பிரிட்டன் எதிர்ப்பு; பான்கி மூனுக்கு ஆதரவு இலண்டன் நிருபர் சனிக்கிழமை , மார்ச் 20, 2010 பான்கி மூன் அவர்கள் இலங்கை விடயத்தில் குழு அமைப்பது தொடர்பில் அணிசேரா நாடுகள் தமது அதிருப்தியினை தெரிவித்தன. இதனை பிரிட்டன் எதிர்த்துள்ளது. பான்கி மூன் அவர்களின் செயற்பாடானது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அதனை அவர் கட்டாயம் செய்யவேண்டும் என்றும் பிரிட்டனின் ஐ. நா வுக்கான நிரந்தர செயலர் லினோல் கிராண்ட் கூறியுள்ளார். அணிசேரா நாடுகளின் கருத்திற்கு பிரிட்டன் ஒத்துப்போகவில்லை காரணம் ஐ. நா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட கடமைகளை செய்யவேண்டும். குறிப்பாக மனித உரிமை, மனிதாபிமான பிரச்சினைகளை செய்வதற்கும் அவை மீறப்படும் போது நடவடிக்கைகளை எடுப்பதற்கும்…
-
- 3 replies
- 841 views
-
-
ரணில் விக்கிரமசிங்க குழுவினர் இன்று யாழ்.நகர் வருகின்றனர்:வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம்! March 19th யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஐ. தே.கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் செய்யும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் டி.எம். சுவாமிநாதன், ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் சகிதம் வரும் ரணில், பிற்பகல் இரண்டு மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுவார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு ரணில் குழுவினர் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட முன்னா…
-
- 8 replies
- 605 views
-
-
இந்தியாவுக்குப் போட்டியாக ராணுவ பலத்தை உயர்த்தச் சொன்னார் பொன்சேகா! - ராஜபக்சே சனிக்கிழமை, மார்ச் 20, 2010, 12:09[iST] கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பெடரல் சிஸ்டம் (கூட்டாட்சி முறை) என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது பிரிவினையுடன் தொடர்புடையது. கட்டாயம் பிரிவினையில்தான் போய் நிறுத்தும். பெடரல் சிஸ்டத்தை ஆதரித்தால் நான் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். விடுத…
-
- 1 reply
- 696 views
-
-
வானில் பறக்கும் புலம் பெயர் தமிழரும் பறந்து போன கடந்த காலமும் கோடை விடுமுறைக்கு யாழ். பயணங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.. எயார் லங்கா விமானங்கள் புலம் பெயர் தமிழரால் நிறைந்து வழிகிறது.. சாட்டட் விமானத்தில் பயணிக்கப் போகிறார்கள் மேலும் பலர்.. வரும் கோடை விடுமுறைக்கு சிறீலங்காவிற்கு பயணிப்பதற்கு பெருந்தொகையான தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். ஏயார்லங்கா உட்பட சகல விமானங்களும் ஆசனங்கள் இன்றி நிறைந்து வழிகின்றன. இதுவரை தமிழ்நாடு சென்னைக்கு நிறைந்த உல்லாசப்பயணங்கள் மறுபடியும் இலங்கை நோக்கி திரும்புகின்றன. இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து சமூக ஆர்வலர் மு.இராஜலிங்கம் எழுதியுள்ள ஆதங்கம் நிறைந்த கட்டுரை. தழிழர்களாகிய நாம் கடந்தகாலப் புகழ்ப்பேச்சும் எதிர்காலச் ச…
-
- 2 replies
- 509 views
-
-
யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவுகட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 31 பாராளுமன்ற ஆசனங்களுக்காக வடக்கு கிழக்கில் 1869 வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். இவற்றில் புதிதாக வந்த கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கஜேந்திரகுமாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்…
-
- 8 replies
- 908 views
-