Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்க் கூட்டமைப்பின் நிலைமை.... இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையா கும். இந்தச் சந்திப்பு அர்த்தபுஷ்டியாகவும் திருப்தி தரும் விதத்திலும் அமைந்தது என்ற சாரப்பட வெளியில் செய்தி கள் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்த…

    • 3 replies
    • 964 views
  2. வழிகாட்ட ஒருவரின்றி...?: "பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்...... உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியபோது- ஏற்பட்ட விரிசல் தமிழ்கட்சிகள் மத்தியிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்க…

    • 2 replies
    • 1.6k views
  3. கிழக்கு ஊடகவியலாளர் குழு இன்று யாழ்ப்பாணம் வருகிறது யாழ்ப்பாணம்,மார்ச்6 கிழக்கு மாகாணத்திலிருந்து 35 பேரைக் கொண்ட ஊடகவியலாளர்கள் குழு இன்று யாழ்ப்பாணம் வருகிறது. தேசிய சமாதானப் பேரவையின் ஏற் பாட்டில் யாழ். குடாநாட்டிற்கு வரும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் இரண்டு நாள்கள் இங்கு தங்கியிருப்பார்கள். ஊடகவியலாளர்கள் குழுவினர் பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடல் களை மேற்கொள்ளவிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. (அ120) நன்றி - உதயன்இணையம்

  4. மீண்டும் பூகோள ஆதிக்க சக்திகளின் போட்டிக் களமாகப்போகும் தேர்தல்-வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010 03:14 இலங்கையில் நடைபெற்ற போரின் போது எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்துலக சமூகமும் தனது உதவிகளை வழங்கவேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதன் வருடாந்த அறிக்கையை கடந்த வியாழக்கிழமை 4 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார். மேற்குலகமும் இலங்கை மீது மேற்கொண்டுவரும…

    • 3 replies
    • 591 views
  5. தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது. தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும். முள்ளிவாய்காலில் நயவஞ்சகத்தனமான முறையில் தமிழர்களது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டு பத்து மாதங்கள் நிறைவடைய இருக்கும் தருணத்தில் இதுவரை மர்மமாக இருந்து வந்த சில வினாக்களுக்கு விடைகிடைத்துள்ளது. முப்படைகண்டு புதி…

  6. சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் உள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரின் மனைவி அனோம பொன்சேகா சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள அவரின் இரு மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அதனை நீக்கும் வரை உண்ணாநிலை போரட்டத்தை மேற்கொள்ள பென்சேகா திட்டமிட்டுள்ளார். எனது கணவருக்கு அவரின் மகள்களுடன் பேசும் உரிமையை அரசு மறுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=243:2010-03-07-07-20-57&catid=34:2010-02-09-12-34-0…

  7. திங்கள், மார்ச் 8, 2010 20:11 | பண்டார வன்னியன் நினைவு சின்னம், இலங்கைப் படைகளால் சிதைப்பு வன்னி மண்ணிலிருந்து வெள்ளையரை எதிர்கொண்ட மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் இலங்கைப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1803-08-31 ம் ஆண்டு, தற்போதைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில், பண்டாரவன்னியனுக்கும், ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக் என்பவனுக்கும் பெருஞ்சமர் நிகழ்ந்ததாகவும், இந்த மோதலில் பண்டாரவன்னியன் கொல்லப்பட்டதாகவும், குறிப்பிட்ட நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து. கடந்த பல வருடங்களாக அந்த நினைவுச் சின்னம் இருந்த இடம், வன்னி மக்களால், புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இந…

  8. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார். பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார். இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் மூன்று நாள்கள் பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1165

  9. யாழ் உறவுகளே இயலுமானவர்கள் இந்த இணைப்பிற்கு சென்று வாக்களியுங்கள்... http://www.ctr24.com/newctr/clients/Poll.aspx கேள்வி: தமிழ்க்கட்சிகளின் முரண்பாட்டால் திருகோணமலையில் ஆசனங்களை இழக்கலாம் இங்கு கட்சி விட்டுக்கொடுப்பு அவசியமா இல்லையா??? ஆம் 75.68% இல்லை 24.32% நன்றி

    • 7 replies
    • 915 views
  10. இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள்". MONDAY, 08 MARCH 2010 13:25 சமகால அரசியல் இலங்கையின் பங்குச் சந்தை ஆசியாவிலேயே சிறந்த வளர்ச்சியடைந்து வரும் வேளையில் மேற்குலக முதலீட்டாளர்கள் அதிலும் முக்கியமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது பங்குகளை விற்று இலங்கையில் இருந்து வெளியேறுகின்றனர். இலங்கையில் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறுங்கால அடிப்படையானது என்றும் மத்திய அல்லது நெடுங்கால அடிப்படையில் அதன் போக்கு உகந்ததாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய பொருளாதர நெருக்கடியில் இருந்து முதலில் ஆசிய நாடுகளே வெளிவரும் என்றும் அதைத் தொடர்ந்தே மற்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருந…

    • 2 replies
    • 2.4k views
  11. ஜேர்மனியில் தமிழர்கள் கைது: பின்னணில் தானே இருந்தாராம் - ஜெகத் டயஸ் பெருமிதம் புதினப்பலகை ஜேர்மனியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான சிறிலங்கா பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது சிறிலங்காவின் இறை…

    • 1 reply
    • 1.3k views
  12. எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு மனோ கணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி நீயங்கொட விஜிதசிறி மகாநாயக்க தேரர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று கண்டியிலே மல்வத்தை பீடத்திற்கு சென்று மகாநாயக்கரை மனோ கணேசன் சந்தித்தபொழுது இந்த கருத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். இத்தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் ஜாதிக ஹெல உருமய கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நானும் அறிவேன். இதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டா…

  13. இலங்கையின் உள்நாட்டு நிலைமைகள் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைப்பதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலொன்றை அடுத்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக இராணுவப்புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் விசாரிக்கப்பட்டமை மற்றும் 17 இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்‐கீ‐மூன் தொடர்ந்தும் கேள்வி…

  14. இன்றைய முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது. தென்னமெரிக்க மக்களும், தென்னாபிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியுமாக இருந்தால், ஏன் தமிழ் மக்களால் அது முடியாது? தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவார்கள்'' என்ற நம்பிக்கை மிக்க கருத்து ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்தைத் தெரிவித்தவர் ஒரு விடுதரைப் புலிப் போராளியல்ல. ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர் அல்ல. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களின் நெருங்கிய நண்பரும், அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வ…

  15. இரத்த சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 உம் ‐ றஞ்சி சுவிஸ்‐ 2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர். தந்தை வழி ஆதிக்கத்தை இல்லாது ஒழிக்க, ஆண்டாண்டுகளாக நிலவிவரும் ஆணதிகாரத்தையும் தங்கிவாழும் நிலையை ஏற்படுத்தி வைத்த அதன் சமூக பொருளாதார நிலையையும் நொறுக்க போர்க்குரல் எழுப்பிய புரட்சி நாளே மார்ச் 8. ஆனால் இன்று இந் நாளை வெற்றுச் சடங்காக சில சலுகைகளுக்கு குரல் கொடுக்கும் முதலாளித்துவ பெண…

  16. தான் இந்தியத் தூதுவராக பதவி வகித்து வெளியேறிச் சென்று இப்போது வெளியுறவுச் செயலாளராக மீண்டும் வருவதற்கிடையில் இலங்கையில் பல நல்ல விடயங்கள் நடந்திருக்கின்றன என நிருபமா ராவ் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்து இருக்கிறார். இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றி போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட நிருபமா ராவ் இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து மட்டும் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவது ஜனநாயகம் உயிரூட்டப்பட்டுள்ளதை நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களை மீள குடியமர்த்துவதில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பாக செயல்பட…

    • 9 replies
    • 1k views
  17. சம்பந்தன், மாவை, சுரேஷ் ? இவர்கள் என் இந்தியாவின் பினால் இன்னும் அலைகிறார்கள்? Ironically the Narayanan ‘trio’ played up the China factor to justify Delhi (in the loop’) overt support for the Sinhala Sri Lanka (SL) genocide destroying the Tamil Eelam struggle and with it the Tamils cause. Though China has openly announced its strategic plans ‘to balkanize India’ Delhi’s ‘over-appeasing’ SL that has strongly ‘drifted towards China’ is sadly misplaced. Soon after Nehru-Chou En Lai NAM honeymoon years an ‘over appeased’ China invaded the Northern borders of India grabbing vast tracks of territory that reputable analysts give due weight to the China threat in India’s f…

  18. உலக தமிழர் பேரவையின் Boycott SriLanka போராட்டம் புறக்கணிக்க முடியாது - சரத் அமுனுகம வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010 உலக தமிழர் பேரவையின் போராட்டங்கள் பிரச்சாரங்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என பொது நிர்வாக அமைச்சர் கலா நிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.உலக தமிழர் பேரவையின் சிறிலங்காவை புறக்கணி மற்றும் போராட்டம் இப்போதைக்கு எதனையும் செய்யப்போவதில்லை. அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள், மீழ பொதியமைத்து உலக தமிழர் பேரவை என வந்துள்ளார்கள்.ஒரு சிலர் மட்டுமே ஆதரவளிக்கின்ரனர். உள் நாட்டில் வாக்கு வேட்டைக்காக பிரித்தானிய அரசியல் வாதிகள் சிலர் அவர்களுக்காக பேசுகின்றனர். ஆனாலும் அவர்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது என கூறினார் அமுனுகம. தாமும் வெளி நாட்டமைச்ச…

  19. - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு ( வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010 13:14 tamil mirror) இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார். இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என…

  20. மகிந்த வெற்றி பெற்றது இந்தியாவுடனான உறவை பலப்படுத்தி உள்ளதாம் - நிருபமா ராவ் புகழாரம் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வெற்றி இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ். மூன்று நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது அவர், அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதையிட்டு இந்தியாவின் வாழ்த்துக்களைத் தெரிவித்த நிருபமா ராவ், அவரை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் விடுத்துள்ள அழைப்பையும் கையளித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது …

  21. இலங்கை தமிழரின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இறுதி முடிவுகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது என கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராச தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார். இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்,இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில்,மாவை சேனாதிராசாவும்,சுரேஷ் பிரேமச்சந்திரனும் இடம்பெற்றிருந்தனர். இலங்கை அரசாங்கம், இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசர,அவசரமாக வெவ்வேறு இடங்கள…

    • 2 replies
    • 925 views
  22. புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியாவில் ஏன் அதனை தடைசெய்யவேண்டும் என கீத் வாஸ் கேள்விஎழுப்பினார் , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அதற்கு பதிலளிக்கையில், அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தடைகுறித்து மீளாய்வுசெய்யப்படும் எனக் கூறியெதோடு மட்டுமல்லாது, பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தமது தமிழர் தாயகக் கொள்கைகளை ஆதரிக்கலாம், அதை அரசியல் ரீதியாகக் கொண்டுசெல்லலாம், அதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் டேவிட் ஹன்சன் இக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது, தற்போத் இலங்கை அரசிற்கும் பிரித்தானியாவுக்கும் இடை…

    • 13 replies
    • 1.9k views
  23. யுத்த பூமியிலே யுத்தக் குற்றங்கள் ஏதாவது நடைபெற்றதா என்று ஐ.நா சபைக்கு விசாரிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் ஈராக்கிற்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ சென்று விசாரணைகளை நடத்தட்டும் என்றும் ஏனென்றால் அங்கே தான் அதிகளவான யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்றும் விமல் வீரவன்ச தெரிவித்து இருக்கிறார். தேசிய விடுதலை முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார் அத்துடன் யுத்தக் குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என்று கொக்கரிக்கும் மனித உரிமை அமைப்புகளும் ஈராக்கிற்குச் சென்று நிலமையைப் பார்க்க வேண்டும் என்று விமல் வீரவன்ச தெரிவித்து இருக்கிறார். இலங்கைக்கு ஆலோசனை வழங்க குழுவை நியமிக்கப் போவதாக தெரிவித்த ஐ.நா செயலாளருக்கு …

    • 0 replies
    • 856 views
  24. அநாதை அகதிப் பயலுகளா….! அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோஇ முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத் தோலுக்குள் எப்படிச் செல்லும் ‘அகதி;’ ச் சொல். அப்படியாரும் சொல்லிக் காட்டாதுவிட்டால் இந்த வாழ்வே இந்திரவாழ்வென நாமும் சுந்தரக்கனவுகளில் இந்நேரம் கரைந்திருப்போம். இந்தமுறை குரல்வந்த திக்கு தொப்புள்கொடித் தமிழ்நாட்டின் செங்கல்ப்பட்டிலிருந்து..! யாரோ ஒரு காக்கிச்சட்டை சொன்னான் என்றே ஊடகம் எல்லாம் சொல்லின- யாரென்று பேர் தெரியவில்லை. ஆயினும் அவனுக்கு ஒரு கும்பிடு! அப்பனே உன்னைத் தெரியவில்லை உன் முகமும் புரியவில்லை…

  25. நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே. வணக்கம் யாழ்கள உறவுகளே தாயகத்தில் எங்கள் உறவுகளிற்கு உதவுவதற்காக யாழில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் நேசக்கரம் என்கிற அமைப்பு. இதனூடாக யாழ்கள உறவுகளின் உதவிகளுடன் தாயகத்தில் பல உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.அதன் விபரங்களை நேசக்கரம் அமைப்பின் இணையத்தளத்தினில் இன்றும் பார்க்கலாம்.இந்த அமைப்பிற்காக பலநாடுகளிலும் இருந்த யாழ்கள உறுப்பினர்கள் தொர்ச்சியாக தங்கள் பங்களிப்பினை வழங்கியிருந்தனர்..ஆனால் கடந்தவரும் ஈழத்தமிழரின் வரலாற்றில் தாயகத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிகழ்வுகளால் உலகத்தமிழர்கள் அனைவரிற்கும் ஏற்பட்ட மனச்சோர்வு விரக்கதி என்கிற பாதிப்புகள் போலவே யாழ்கள உறவுகளும் பாதிக்கப்பட்டதால் நேசக்கரத்தின் உதவித் திட்டத்தில் இணைந…

    • 0 replies
    • 982 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.