ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ் மக்கள் அதிருப்தி இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண கடற் பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன் பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ…
-
- 2 replies
- 777 views
-
-
வாக்களித்தோர் தொகை 64,692 ஓம் என்று வாக்களித்தோர் 99.33%
-
- 52 replies
- 3.9k views
-
-
சுதந்திர தமிழீழம் தான் தீர்வு என்பதை பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்: த கார்டியன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வாக சுதந்திர தமிழீழம் தான் அமையவேண்டும் என்பதை பிரித்தானியா வாழ் தமிழ் வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: தமிழீழ விடுதலைப்புலிகளை முறியடித்ததாக கூறிவரும் மகிந்தா ராஜபக்சா இரண்டாவது தடவை அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில தினங்களில் சிறீலங்காவில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதற்கு பிரித்தானியா தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளனர். கடந்த வார இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாள 65,000 பிரி…
-
- 0 replies
- 860 views
-
-
ஈழம்: பிரிட்டன் வாக்கெடுப்பு- நிராகரித்தது இலங்கை செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 2, 2010, 9:44[iST கொழும்பு: ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது. பிரிட்டனில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 64,692 பேர் பங்கேற்றனர். இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும், 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். 251 பேர் வாக்குகள் செல்லாதவே என அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கை அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா கூறுகையில், இலங்கை ஒன்றும் பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறையாண்மை கொண்ட நாடு இலங்கை. இங்கு மக்களின் விருப்…
-
- 0 replies
- 840 views
-
-
இந்த நாட்டில் தானே ஜனாதிபதியென மீண்டும் அறிவித்திருக்கின்றார் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா. மோசடியான ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக மக்களை அணித்திரள்வோம் என்ற தொனிபொருளில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து கூறிய வேளையில் அவர் இப்படிக் கூறினார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சித்தலைவர்களினால் இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமா…
-
- 7 replies
- 2.3k views
-
-
15வது பாராளுமன்ற பொதுத் தேர்தல்.., புது முகங்கள் களத்தில் நடைபெறபோகும் 15வது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பல புது முகங்கள் களத்தில் குதிக்கவுள்ளனர். இதற்குரிய விண்ணப்பங்களை போட்டியாளர்கள் தமிழ் கட்சியினருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் அரசியலுக்கு வர விருப்பம் கொண்டிருந்த போதிலும் சில முட்டுகட்டைகள் காரணமாக பின் நின்றவர்கள் இப்போது அரசியலுக்கு நுழையமுன்வந்துள்ளார்கள். எங்களுடைய உரிமைகளைவிட்டு கொடுக்கமுடியாது எமது அரசியல் சுதந்திரத்தினை நாங்கள் அனுபவிக்கவேண்டும் என இவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் புத்திஜீவிகள் பலர் இந்ததேர்தலின் களத்தில் குதிக்கவுள்ளனர். 'எங்களிடம் பல சட்டத்தரணிகள் தமக்கு வாய்ப்பு தருமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் இடை நிறுத்தம் [படங்கள் இணைப்பு] வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வசதிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், பெற்றோர்களும் மாணவர்களும் இன்று காலை திங்கள் வன்னி மாகாண கலவிப்பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் வவுனியா நகர்புறபாடசாலைகளில் சுமார் ஆறாயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் வழமைபோல் பாடசாலை வகுப்புக்கள் நடைபெறும் என தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளார் திருமதி வீ ஆர் ஏ ஒஸ்வோலட் தெரிவித்தார். வன்னியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மாணவர்களுக்கு வவுனியா நகரப்புற பா…
-
- 0 replies
- 646 views
-
-
சுமார் ஒரு இலட்சம் மக்கள் செட்டிகுளம் நிவாரண கிராமங்களில்.. வன்னிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் சனவரி 31ம் திகதி முன்னர் மீள்குடியமர்த்தப்படுவர்கள் என்ற முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்னமும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் உள்ளனர். மூன்று இலட்சம் மக்கள் தங்கியிருந்த நிவாரண கிராமங்களிலிருந்து இர்ண்டு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செட்டிகுளம்நிவாரண கிராமங்களில் தங்கியிருந்தவர்களில் கடந்த ஆறு மாதகாலத்தில் இரண்டு இலட்சம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தாமதமடைந்து வருவதினால் மீள்குடியேற…
-
- 0 replies
- 513 views
-
-
எதிர்வரும் வெள்ளி நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்? தேசிய சுதந்திர தினத்தின் பின்னர், சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என செய்திகள் ஊகங்களில் வெளியாகிய நிலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 180 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் வெள்ளி நள்ளிரவுபாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரியவருவதுடன், ஏப்பிறல் முதல் வாரம் அளவில் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறியகூடியதாகவுள்ளது. சகல கட்சிகளுமே பொதுத் தேர்தலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் உஷார் அடைந்துள்ளனர். தமிழ்தேசிய கூட்டமைப்பில் வேட்…
-
- 0 replies
- 612 views
-
-
தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தமக்கு பாதுகாப்பளித்த 90…
-
- 41 replies
- 3k views
-
-
. பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம் வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 6 replies
- 1.7k views
-
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐ அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு யதார்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவாராயின் அதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி: globaltamilnews
-
- 2 replies
- 869 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம் ‐ டக்ளஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி தலைவர் என்ற ரீதியிலேயே யாழ்ப்பாண மக்கள் தம்மை அறிந்து வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளர். ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதனால் தமது வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை …
-
- 3 replies
- 1k views
-
-
புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ? ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது. இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்.. தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது.…
-
- 4 replies
- 2k views
-
-
12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெறுமாறு கோரிக்கை 12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மூன்று மேஜர் ஜெனரல் உள்ளிட்ட 12 உயர் இராணுவ அதிகாரிகளிடம் இவ்வாறு பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு கோரப்பட்டுள்ளது. பதவியிலிருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு தொடர்ந்தும் அவர்களது சேவை அவசியமற்றதெனவும், அவர்களை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்கம் கோரியுள்ளது. இரண்டு பிரிகேடியர்கள், கேணல்கள், லெப்டினன் கேணல்கள் மற்றும் கப்டன்கள் ஆகிய தரங்களை உடையோரும் இந்த உயர் இராணுவ அதிகாரி பட்டியலில் அடங்குகின்றனர். …
-
- 1 reply
- 933 views
-
-
பல அதிகாரிகள் கைதினை அடுத்து இராணுவ உயர் பதவிகளில் மாற்றம்:- இராணுவப் பேச்சாளராக பிரசாத் சமரசிங்க நியமணம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் இராணுவ உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் ஆதரவான செயற்பட்ட இராணுவ அதிகாரிகளின் பதவிகளே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவப் பயிற்சி மையத்தின் பொறுப்பதிகாரியான பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன உள்ளிட்ட அதிகாரிகள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ம…
-
- 1 reply
- 842 views
-
-
காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மக்கள் முன்னர் தங்கியிரு…
-
- 2 replies
- 790 views
-
-
A voting slip with the symbol of the incumbent president stapled to it. When election cards turn into propaganda material The video was posted on the website ... Sri Lanka headed to the polls today to choose between incumbent President Mahinda Rajapakse and former army chief Sarath Fonseka. Desperate to cling onto power after claiming the defeat of the Tamil Tigers last year, Rajapakse has been accused of verging on illegal tactics in his attempt to woo voters.
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடைந்தகையோடு நாடாளுமன்ற தேர்தல் ஒன்ற வரலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டுள்ள தருணத்தில் அவ் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தாம் வடகிழக்கில் தனித்து தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது என்பது பற்றி இன்றும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் வடகிழக்கு தவிர்ந்த தமிழர் தாயகம் தவிர தமிழ் மக்கள் வாழும் சிறீலங்காவின் பகுதிகளில் வேட்பாளர்கள் பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் மலையகம் உட்பட்ட இடங்களிலும் இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைபின் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந…
-
- 0 replies
- 840 views
-
-
மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம் – சிறிலங்கா அரசு வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள எஞ்சியிருக்கும் மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது. அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தகையோடு வன்னி நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்தும் பணிகள் வேகமாய் நடைபெற்ற நிலையில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தற்போது சுமார் 98 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக அனைத்து மக்களையும் மீள்குடியேற்றம் செய்வோம் என சிறிலங்கா அரசு வாக்குறுதி அளித்தபோதிலும்…
-
- 1 reply
- 662 views
-
-
இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல் by வீரகேசரி இணையம் இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன…
-
- 1 reply
- 547 views
-
-
கிழக்கில் மீண்டும் மழை: 1000 குடும்பங்கள் பாதிப்பு அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக சுமார் 1000குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்துவரும் மழையின் காரணமாக தாழ்நிலத்திலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை நிந்தவூர், காரைதீவு மற்றும் கல்முனைப்பகுதிகளிலுள்ள தாழ்நிலப்பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தினுள் 63.6மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியு…
-
- 0 replies
- 576 views
-
-
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது! ..சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் பின்னர் சமூக சேவை புரிய விரும்பும் நளினி ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2010, 11:30[iST] டெல்லி: விடுதலை கிடைத்தால், தனது வாழ்நாளை சமூக சேவை செய்து கழிக்கப் போவதாக நளினி விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆண்டு காலமாக வேலூர் மகளிர் சிறையில் அடைபட்டுள்ளார் நளினி. தான் இத்தனை காலம் பட்ட சித்திரவதை போதும், இனியாவது கருணை காட்டி விடுவியுங்கள் என்று அவர் கோரி வருகிறார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என சிறை ஆலோசனைக் கமிட்டி தமிழக அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இதுவரை நளினி விடுதலை குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சோனியா காந்தியின் கருத்துக்காக தமிழக அரசு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனம…
-
- 2 replies
- 991 views
-
-
மகிந்தவுக்கு எதிரான அரசியல் சதி! பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் 12 பேரை பதவிநீக்கி விசாரிக்க நடவடிக்கை!! .மகிந்த அரசுக்கு எதிராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து அரசியல் சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 12 உயர் அதிகாரிகளை உடனடியாக பதவிவிலகும்படி சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. பதவி விலகிய பின்னர் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி விலகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளவர்களில் மூன்று மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள் மற்றும் கேணல், கப்டன் தர அதிகாரிகளும் அடங்குவர் என்று உயர் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 596 views
-