Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் நிபந்தனைகளுக்கு இணங்கி அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் பெருந்தொகையான நிதியை கடனாக கோரி வருகின்றது. ஆனால், அனைத்துலக நிதி அமைப்புக்கள் பல நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நிதி உதவிகளை வழங்கி வருவது உண்டு. சிறிலங்காவுக்கான நிதி உதவிக்கான முதல் நிபந்தனையாக அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி அனைத்துலக நாணய நிதியம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, அரச பணியாளர்களின் எண்ணிக்கைகளை குற…

  2. சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்க…

    • 7 replies
    • 1.2k views
  3. சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்று வருவதாக தெரிவித்து வருகின்ற போதும் போர் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது; தற்போது தனது பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் காப்பாற்றும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பியுள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனமான ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 480 views
  4. அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி] அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது: தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவ…

  5. அனைத்துலக நிதி முறைமைக்கு ஆபத்தான 11 நாடுகளில் சிறிலங்காவும் பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு அதிகார வரம்புக்குட்பட்ட 11 நாடுகளை நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி பட்டியலிட்டுள்ளது. இதில் சிறிலங்கா, பொஸ்னியா- ஹெர்சகோவினா, வடகொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரினிட்டாட் அன் டுபாகோ, துனிசியா, வனாட்டு, மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தீவிரவாதத்துக்கான நிதியிடல் மற்…

    • 0 replies
    • 137 views
  6. "போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமங்களுக்கு அமைவாகவே அமைக்கப்பட்டுள்ள. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன" என சிறிலங்கா அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், உடனடியாக தாம் மீள்குடியேற்றப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றார்களே தவிர வேறு எதனையும் கோரவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய நிலை தொடர்பாக நேரில் பார்வையிடுவதற்காக கொழும்பு வந்த தமிழக காங்கிரஸ் - திமு.க. அணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்கள். யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்ற பொதுமக…

    • 0 replies
    • 394 views
  7. சிறிலங்கா அரச படைகள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வன்னிப்பிரதேசத்தின் மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அனைத்துலக நிறுவனங்களின் வெளியேற்றம் மோசமான செயல் என்று முல்லைத்தீவு மேற்கு பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்துகிறது அமெரிக்காவின் தீர்மான வரைவுSEP 17, 2015 | 2:19by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முதலாவது வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப தீர்மான வரைவு, சிறிலங்கா அரசாங்கத்திடம் நேற்று அமெரிக்காவினால் கையளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முதலாவது தீர்மான வரைவில், சிறிலங்காவில் இடம்ப…

  9. அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்SEP 08, 2015 | 5:58by கார்வண்ணன்in செய்திகள் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் சிறிலங்கா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு அனைத்துலக விசாரணை. இந்த நிலையில் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவைய…

  10. அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்துக – ஐ.நாவுக்கான அறிக்கையில் கோரிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியவும் அவர்களுக்கான நீதியை வேண்டியும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பேருந்து நிலையமுன்றலில் ஆரம்பித்த போராட்டம் பேரணியாக யாழ் மாவட்டச்செயலகம் வரை சென்றது. அங்கு ஐ.நா வுக்கான மகஜரை அருட்தந்தைகளான லியோ ஆம்ஸ்ரோங், ரெக்ஸ் சவுந்தரா, அருட்சகோதரி அன்ரனிற்றா ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள், கையளித்தனர். இந்த போராட்டத்தில் சர்வமத்த்தினர், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இலங்கையி…

  11. அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு (International Crisis Group) - பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழுவிற்கு இடையிலான தகவல் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழுவின் இலங்கை விவகாரம் தொடர்பான முக்கிய பிரதிநிதிகள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பிரித்தானிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லீ ஸ்கொட், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானிய தமிழர் பேரவையின் அங்கத்தவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலின்போது, சமகால அர…

  12. அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8 தமது அன்பு உறவுகளை இழந்து ஏங்கி அநாதரவக வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு இதை சமர்ப்பிக்கின்றோம். மகளீர் தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கி…

  13. அனைத்துலக பெண்கள் நாள் - தமிழீழத்தாயகத்தில் தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு ஐ.நா பாதுகாப்பு பொறிமுனை அவசியம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [saturday, 2014-03-08 21:17:22] சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 'ஐ.நா. பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றினை செயற்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று உலகம் முழவதும் அனைத்துலக நாளையொட்டி பல்வேறு கவனயீர்ப்பு விடயங்கள் முன்னெடுகப்பட்டு வரும் நிலையில், சமகாலத்தில் தமிழீழத் தாயகப் பெண்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள், அனுப்புவதித்து வரும் துயரங்கள் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிரு…

  14. 'அனைத்துலக பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான நேரம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டது! - இந்திய ஊடகம் கட்டுரை!!' இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளதாக The Weekend Leader.com எனும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இந் நிலையில், இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: …

    • 0 replies
    • 627 views
  15. போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 433 views
  17. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். அண்மையில் அவுஸ்ரேலியாவைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், போரின் போது இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐ.நா பொதுச்செயலரின், நிலைப்பாட்டில் தான் ஐ.நா தொடர்ந்தும…

  18. சிறிலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு, அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் றொபேட் மெனென்டஸ் ஆதரவு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “சிறிலங்காவில் ஜனநாயக நடைமுறைகளும், மனிதஉரிமைகளும், சீரழிந்துள்ள சூழல் குறித்து செனட் வெளிவிவகாரக் குழு கவலையடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம், நாட்டில் நீண்டகால உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கு உண்மையான நல்லிணக்கத்தில் ஈடுபடும் வரை, பொறுப்புக்கூறல், அரசியல் நல்லிணக்கம், மற்றும் மறுசீரமைப்புக்கான அனைத்துலக ம…

  19. வெலிவேரியவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவத்தின் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அழைப்புகளைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. வெலிவேரிய சம்பவம் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐதேக விடுத்துள்ள கோரிக்கை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சூழ்நிலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகமும், சிறிலங்கா காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன. காவல்துறைமா அதிபர் இலங்ககோன் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரிடம், விடுத்த வே…

  20. அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்SEP 12, 2015 | 1:37by கார்வண்ணன்in செய்திகள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளையே இந்தியா மரபுவழியாக வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கொல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்கள் மு…

  21. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்தவொரு அனைத்துலக விசாரணைக்கும் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். பிபிசி செய்தியாளருக்கு இன்று வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2009இல் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். சிறிலங்காவின் சில தலைவர்களின் அணுகுமுறையே அவர்கள் ஏதாவது குற்றம் செய்தனரா என்ற எண்ணத்தை உலகத்துக்கு ஏற்படுத்தியது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20120522106247

  22. ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழ…

  23. நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை (18.02.09) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 302 views
  24. சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியது ஆழ்ந்த வருத்தத்தை தருவதாக சிறுபான்மை இனங்களின் மனித உரிமைகளுக்கான அனைத்துலக குழுவின் தலைவர் மார்க் லற்றிமர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 757 views
  25. வெள்ளி 11-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது. அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.