Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னிந்தியாவை தாக்குதல் மையமாகக் கொண்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையையும் மாலைதீவையும் பயன்படுத்துவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து இந்த இரண்டு நாடுகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அவர்களை மேற்கொண்டுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை பிரஜையான சாகீர் {ஹசைன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்துக்கு உளவு பார்க்கும் போது தமிழகத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மீது தமது கண்காணிப்பை திருப்பியுள்ளது. தாம், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அலுவலகங்களையும் இந்திய நிலைகளையும் உளவு பார்த்ததை ஏற்றுக்கொண்டுள்…

  2. வெற்றிலையில் சு.க.கூட்டணி : தொண்டமானும் அதாவுல்லாவும் இணக்கம் (ரொபட் அன்­டனி) எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னூ­டாக வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உள்­ளிட்ட பங்­காளிக் கட்­சிகள் தீர்­மா­னித்­துள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தின் போது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர…

  3. பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞன் விடுதலை! வியாழன், 19 ஆகஸ்ட் 2010 11:04 பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட யாழ். இளைஞன் நேற்று மாலை பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார். நேற்று முன்தினம் பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்…

  4. புலிகளின் 120 கோடி ரூபா சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல்! [Wednesday, 2014-05-14 09:12:24] போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 120 கோடி ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், இந்த சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பிரதேசத்தில் சொசுகு தொடர்மாடி வீடுகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணிகள், ஆடைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள், கப்பல், ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் எப்போது கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் வெளியி…

  5. சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 வடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிக்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றே ஏற்றுள்ளதாக அறியவந்தது. இந்த வீடமைப்புக் குறித்து ஆராய அந்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர்கள் முதற்கட்டமாக வீடுகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர். தமது நிறுவனம் அமைக்கவிருக்கும் வீடுகளின் அமைவிடங்கள், தமது நிறுவனப் பிரதிநிதிகளின் தங்குமிடங்கள் ஆகியன தொடர்பாகவும் அவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் ஆயிரம் வீடுகளும் இரண்டா…

    • 1 reply
    • 303 views
  6. சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுகின்றன – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுவதாக ஈ..பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தமது கட்சி மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய தமிழ் பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு முரணான வகையில் தாம் ஒரு தனிப்பத்திரிகை நடத்தி வருவதனால் இவ்வாறு தம்மீது குற்றம் சுமத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்…

    • 2 replies
    • 498 views
  7. கொழும்பு காலி முகத்திடல்... போராட்டக் களத்தில், மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி! கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -15ஐ சேர்ந்த... 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291020

  8. நான்காயிரம் கழிவுப் பிளாஸ்ரிக் போத்தில்களால் ஆன 35 அடி கிறிஸ்மஸ் மரம்! ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப்பொருளிலில் கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் பாடசாலை மாணவா்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பகுதியை கொண்டு மேற்படி கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிளாஸ…

    • 2 replies
    • 554 views
  9. கோட்டாபயவுக்கு... எந்த நாடும், அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம். போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து எந்த நாடும் வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.மக்கள் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி…

  10. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கட்டி வளர்த்தது எம் பெரும் தலைவன் பிரபாகரன். அவரை தலைவர் என்றே உலகத்தமிழினம் அழைத்தது. அவர் தனியே நின்று போராடாமல் தன் மனைவி, ஒரே மகள், இரு புதல்வர்கள் முதற் கொண்டு தன் உயிரினும் மேலாக மதித்த தமிழீழப் போராட்டத்தை “2000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய அருந்தலைவன்” என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அழைத்த தலைவராக இந்தப் பூமீப்பந்தில் போராடினார். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். நெப்போலியன் சொன்னவாறு நான் ஒரு லட்சம் பேருக்கு சமன் என்னிடம் 50ஆயிரம் படைவிரர் இருக்கின்றார்கள் என்ற கருத்தின் பொருளாக உலகத்தமிழர்களின் ஏக தலைவனாக சிங்கள அரசிற்கு சவால் விட்டார். யுத்ததங்கள் பல புரிந்தார். ஆனையிறவுச் சமரின் பின்பு இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் பிரபாகரனி…

    • 0 replies
    • 1.2k views
  11. வீட்­டுச்­சின்­னத்­தில் ரெலோ போட்­டி­யி­டும் !! நடை­பெற இருக்­கின்ற உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லா­னது தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் நாம் போட்­டி­யி­டு­கின்ற கடை­சித்­தேர்­தலா என்­பதை தமிழ் அர­சுக் கட்சி தான் தீர்­மா­னிக்க வேண்­டும். இந்தத் தேர்­த­லுக்­கான ஆரம்ப ஆயத்­தங்­கள் அனைத்­துமே நல்ல அனு­ப­வங்­களை கற்­றுத் தந்­துள்­ளன என தமி­ழீழ விடு­தலை இயக்­க(ரெலோ) கட்­சி­யின் முக்­கி­யஸ்­த­ரும், வன்னி மாவட்ட முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ்.வினோ­நோ­க­ரா­த­ லிங்­கம் தெரி­வித்­தார். மன்­னார் மாவட்­டத்­தில் தமிழ் ஈழ விடு­…

  12. பொலிஸ் அதி­கா­ரிகள் பார்த்­துக்­கொண்­டி­ருக்க தன்­மீது பொலிஸார் ஒருவர் தாக்­குதல் நடத்த முற்­பட்­ட­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மா­கிய சுரேஷ் பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­திற்கு முன்­பாக நேற்றுக் காலை நடை­பெற்ற காணா­மற்­போனோர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டோரை மீள ஒப்­ப­டைக்­கு­மாறு வலி­யு­றுத்தி நடத்­தப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தின் போதே இச்­சம்பம் இடம்­பெற்­ற­தாக அவர் தெரி­வித்தார். இச்­சம்­பவம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், முல்­லைத்­தீவில் நேற்­றை­ய­தினம் மாவட்ட செய­லகம் முன்­பாக இடம்­பெற்ற காணா­மற்­போன உற­வு­களின் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்த…

  13. தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்! சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. க…

    • 0 replies
    • 350 views
  14. உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பக்கேற்றுப் பேசிய அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொது அமர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தாம் இலங்கை மக்களின் விருப்பத்துடனேயே ஜனாதிபதியாக தேர்வானதாகவும், அதனினும் அதிகமான மதிப்புடன், தமது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமது இரண்டாம் தவணை பதவிக்காலத்தை எதிர்வரும் சில நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதம் என்பது அழித்து ஒழித்துவிட முடியாத ஒரு விடயமாக இருந்தது. எனினும் அதனை நாங்கள் அமைதியான முறையில்…

    • 0 replies
    • 645 views
  15. அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! வடக்கு மாகாண சபை­யின் அமர்வை அட்­டமி நவ­மி­யில் ஆரம்­பித்­தமை சரியா? தவறா? என்று நேற்று ஆராய்ந்­தது வடக்கு மாகாண சபை. அது தொடர்­பாக இறு­தி­வரை முடி­வெ­டுக் கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண சபை­யின் நடப் பாண்­டுக்­கான முத­லாம் அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அமர்வு ஆரம்­பிக்­கும்­போது முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள் உட்­ப­டச் சில …

  16. By T. SARANYA 08 AUG, 2022 | 04:35 PM (எம்.நியூட்டன்) வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் …

    • 1 reply
    • 286 views
  17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி வித்து 2ம் லெப். மாலதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகர மக்களால் St Vincent de Paul மண்டபத்தில் நினைவுகூரப்பட்டது. ஈகைச்சுடரினை மகளிர் அமைப்பின் சார்பில் திருமதி. மேரி யோசப்பின் பாக்கியராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கம் தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை மலர்வணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2ம் லெப். மாலதி அவர்களினுடைய நினைவுப் பகிர்வை அடுத்து அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகளும் எழுச்சிப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. நிகழ்வின் ந…

    • 0 replies
    • 598 views
  18. ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு news ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்களப் பிரதேச சபை களுக்கு தலா 50 மில்லியன் ரூபாய்களும், வடக்கு கிழக்கின் 79 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்றிட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண…

  19. தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எந்தவிதமான காரணங்களும் கிடையாது – கோதபாய ராஜபக்ஷ 17 October 10 02:17 pm (BST) இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எந்த இடத்திலும் சுதந்திரமாக வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார். சில நாடுகள் அனுதாப அடிப்படையில் புகலிடம் வழங்கி வருவதாக மக்கள் அறிந்து கொண்டால், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு விடும் என அவர் தெரிவித்…

  20. நுரைச்சோலையில் ஏற்ப்பட்ட தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் நவம்பர் மாதம் 17 திகதி திறந்து வைக்கப்பட்டு நவம்பர் 23 ஆம் திகதி முதலாவது நிலக்கரி கப்பல் வரும் எனவும் ஏற்பட்ட நட்டங்கள் அனைத்தினையும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று காலை கற்பிட்டி நுரைச்சோலை அனல்மின் திட்டத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகவே இந்த தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப் படையினரும் கடற்படையினரும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டினில் கொண்டுவந…

  21. 153 பேருடன் படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது (கோப்பு படம்) ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு 72 மணிநேரத்துக்கு முன்னர் எழுத்துமூலம் அறிவிப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடன்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது. 153 இலங்கையருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த படகினை இடைநடுவில் கடலில் தடுத்து வைத்திருக்கின்ற தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இன்னொரு இலங்கைப் படகில…

    • 0 replies
    • 411 views
  22. மஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க : கூறுகிறார் ஜனா­தி­பதி முன்­னைய ஆட்­சியின் ஊழல் குற்­ற­வா­ளிகள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­கூறி நான் தெரி­வித்­துள்ள போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன் தொடர்­பு­பட்ட ஊழல் குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­டமே உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். ராஜபக் ஷக்­களை ஐக்­கிய தேசியக் கட்­சினர் காப்­பாற்­று­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போது மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் அடுத்­த­கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நகர்­வுகள் குறி…

  23. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண் மாவீரரான 2-ம் லெப்ரினன்ட் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30-10-2010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர். நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்…

    • 0 replies
    • 952 views
  24. அனந்தியின் ஆதரவாளர்கள் இருவர் வட்டுக்கோட்டையில் கைது! [Monday 2014-07-14 09:00] வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்கள் இருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அண்மையில் திறக்கப்பட்ட அனந்தி சசிதரனின் கட்சி அலுவலகத்தில் நின்றிருந்த வேளையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். திருச்செல்வம் சம்பந்தமூர்த்தி (வயது 25) மற்றும் செல்வரத்தினம் தவச்செல்வம் (வயது 28) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அரசியல் பணிகளை முடக்கும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த கைதும் இடம்பெற்றிருப்பதாக அனந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் அனந்தியினது வதிவிடத்திற்கு அருகாக சந்தேகத்திற்கிடமாக இரவு வேளையில் வாகனமொன்று நடமாடியமை தொடர்பில…

  25. நீங்கள் எல்லோரும் புலிகளுக்குப் பின்னால் திரிந்தவர்கள். எனக்கு அனைத்தும் தெரியும். நான் நினைத்தால்...." மூடிய அறைக்குள் வைத்து வெடித்துக் கொண்டிருந்தார் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி. வடக்கு மாகாண ஆளுநரான அவர் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத்தளபதியும் கூட. நடுவிலேயே கலைந்துபோன இராணுவத்தளபதி கனவுகளும் அவரிடம் இப்போதும் எஞ்சியுள்ளது. எந்தவித முகாந்தரமும் இன்றி கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் திடீரென தண்டனை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆணைப் பெண்ணாக்கும் அல்லது பெண்ணை ஆணாக்கும் மகிமை தவிர்ந்த எல்லா அதிகாரமும் கொண்டவர். சிலவேளை வானளாவிய அதிகாரமும் கொண்டவரென கூறிக்கொள்ளும் சந்திரசிறியே இவ்விடமாற்றத்தை செய்திருந்தார். ஆனாலும் அவருக்கும் எதிர்வினை இருந்தது. அதை அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.