ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
இந்திய திருவிளையாடல் பாகம்- 999999 இலங்கையின் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ராஜபக்ச சம்மதம் ? கொழும்பு, திங்கள், 23 நவம்பர் 2009( 15:16 IST ) இலங்கையின் வடக்கு, கிழக்கை தேர்தலுக்குப் பின் இணைப்பதற்கு அதிபர் ராஜ பக்ச இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு அண்மையிகல் பயணம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது, இது தொடாபாக ராஜபக்ச தனது இணக்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அடிப்படையாக வடக்கு, கிழக்கு மாகணங்கள் இணைக்கப்ட்டு தனியான ஒரு அலகாக மாற்றப்படுவது அவசியமாகின்றது. எனினும் 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய …
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொது வேட்பாளராக கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.வி.பி. இன்று கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் எம்.பி. அனுர குமார திசநாயக்க இத்தகவலை வெளியிட்டதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சரத் பொன்சேகா பொதுவேட்பாளர் என்பதை ஐக்கிய தேசிய கட்சி இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.parantan.com/
-
- 0 replies
- 734 views
-
-
புலிகளின் அழிவின் பின்னதான புதிய விரக்தியும் கொந்தளிப்பும் நிறைந்த சூழலில் போராட்டங்களையும் புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் நோக்கில் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அதன் தனிநபர்களுக்கும் பாரிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் எதிர்ப்புணர்வைத் தணிக்கும் வகையிலான அரசியலை தன்னார்வ நிறுவனங்களும் அதன் நிற்வனர்களுமே கையாட்சி செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. வன்னி குறு நிலப்பரப்பில் இரண்டு நாட்களுள் மொத்த மனித genocideகுலமுமே பார்த்துக்கொண்டிருக்க 20 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட போதும், உலகத்தின் அனைத்து அதிகார அமைப்புக்க்களும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. ஜனநாயகம் குறித்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
* 5/19 வெற்றிக்கும் புலிகளின் தோல்விக்குப்பின் அதன் முழுப்பலாபலன்களையும் அரசியல் பொருளாதார இராணுவ அரங்குகளில் அனுபவிக்கவே இந்தியா திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. அதனால், அடுத்த ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ நீடிப்பதையே இந்தியா விரும்புகிறது. ஏனெனில், இலங்கை மீதான ஆதிக்கப் பிடிப் போட்டியில் இன்று இந்தியா அதிகதூரம் முன்னேறி நிற்கிறது. அமெரிக்க மேற்குலகம் எடுத்துவந்த ஒவ்வொன்றும் பின்தள்ளப்பட்டுவிட்டது. * இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமிழ், முஸ்லிம் மலையக மக்களைத் தமது பக்கம் இழுக்க ஜனாதிபதி புதிய புதிய திரைகள் முன்னால் தோன்றியும் சில விடயங்களைச் செய்தும் வருகிறார். மீள்குடியேற்றம் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. யாழ், வவுனியா, கொழும்பு போக்குவரத்து இலகுபடுத்…
-
- 3 replies
- 834 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னங்களைத் தவிர்த்து பொதுச் சின்னத்தில் போட்டியிட சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்சின்னத்தில் சரத் பொன்சேகா போட்டியிட உள்ளார். ஜே.வி.பி. புதிய கட்சியொன்றைப் பதிவு செய்து சின்னம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பத்திருந்த போதிலும் தேர்தல் ஆணையாளர் அதனை நிராகரித்ததை தொடர்ந்து பொதுவேட்பாளரைக் களமிறக்கும் பொதுச் சின்னம் தொடர்ப…
-
- 1 reply
- 675 views
-
-
2005 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட யாழ் குடா நாட்டு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சாள்ஸ் விஜெயவர்தனவின் வழக்கின் முக்கிய சந்தேக நபரை தாம் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.
-
- 0 replies
- 691 views
-
-
மலேசியா மக்கள் சபையில் நேற்று இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர்களுக்காக எதிர் எதிராக வாதிட்டனர். எதிரணியினை சேர்ந்த பேராசிரியர் ராமசாமி அவர்கள் தனது கேள்வியில் மலேசிய அரசாங்கம் ஏன் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் படுகொலைக்கும், தடுப்பு முகாம்களுக்கும் தனது கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றார். அதற்கு பதிலளித்த ஆளும் கட்சியினை சேர்ந்த கோகுலன் என்பவர் கூறுகையில் இலங்கை பிரச்சினை ஓர் சர்வதேச பிரச்சினை அதனை ஐ. நா கவனிக்கும் அதே நேரம் இலங்கை அரசாங்கத்துடன் நாம் நெருக்கமான வணிக உறவை வைத்திருக்கின்றோம் ஆகவே பகிரங்கமாக நாம் எதனையும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
-
- 0 replies
- 475 views
-
-
ஊடகங்களில் வெளியிடச்சொல்லி தளபதி ராமினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.
-
- 30 replies
- 6.5k views
-
-
ஐயோ…! இந்தியா நாசமாப் போக… Posted by ப்ரியன் | Posted in அரசியல், ஈழம் | Posted on 09-02-2009 1 கருவிப்பட்டை PathivuToolbar ©2009thamizmanam.com இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ? சர்வதேசியவாதிகள் எழுதியது 21 மறுமொழிகள் பகுப்புகள்: இனவெறி, ஈழம், கம்யூனிசம், சினிமா, சீனா, தமிழ் பார்ப்பனியம், தமிழ்தேசியம், பாசிசம், பிழைப்புவாதம், புரட்சி, போலி சுதந்திரம் மேலும் மனித உரிமை Tags: இக்ஷா யோகா, இந்திய மேலாதிக்கம், இந்தியா, இனவெறி, ஈக்ஷா யோகா, ஈழம், உளவாளிகள், கம்யூனிசம், கவிதை, காங்கிரஸ், காந்தி, குழந்தைகள், சர்வதேசியம், சினிமா, சீனா, சுதந்திர தினம், ஜக்கி வாசுதேவ், ஜனநாயகம், ஜெகத் கஸ்பார், தமிழகம், தமிழ்தேசியம், நக்கீரன் கோபால், நிழற்படங்களின் தொகுப்பு., நூல் வெளியீடு, பாசிசம், பிரகாக்ஷ்ராஜ், பிரபாகரன், பிழைப்புவாதம், புகைப்படம், புரட்சி, புலிகள், மனித உரிமை, மௌனத்தின் வலி,…
-
- 2 replies
- 2.5k views
-
-
இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார் திகதி: 24.11.2009 // தமிழீழம் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத…
-
- 8 replies
- 1.4k views
-
-
எழுதியவர்பகலவன் ON NOVEMBER 23, 2009 “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”- – என்று உலக இலக்கியத்தின் உச்சியில் நின்று முழங்கிய நம் வள்ளுவனின் வாயில், கியூபாவையே தூக்கிப் போடலாம். அதன் பட்டப்பெயர் உலகின் சர்க்கரைக்கிண்ணம். ஆம். உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தியாவது அங்கேதான். ஈழத் தமிழினத்தை ஏழு நாட்டு சர்வாதிகாரக் கூட்டணியின் உதவியோடு நசுக்கிய காட்டுமிராண்டித்தனத்தின் உச்சபட்ச- மிருகத்தனத்தின் அதிகபட்ச இனப் பாரபட்ச ராஜபக்ஷே அரசில் அதற்குள்தான் எவ்வளவு குழப்பங்கள்… கழுத்தறுப்புகள்… முதுகுக் குத்தல்கள்..! ரத்தவெறி பிடித்த மிருகங்களுக்கு, வெறி எல்லை மீறினால் ஒரு நிலையில் தங்களுக்குள்ளேயே கடித்துக்கொள்ளும் என்ற உண்மைக்கு ஏற்ப பொன்சேகா…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கு செலவிடுவதற்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் ராஜபக்சேசகோதர்களின் கீழுள்ள விசேட செயற்திட்டங்கள் சிலவற்றை சீனாவின் ஷசைனா ஹாபர்| நிறுவனத்திற்கு வழங்குவதற்கு பசில் ராஜபக்சே நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் 110 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மதிப்பிடப்பட்டுள்ள வத்தளை - கட்டுநாயக்க விமான நிலைய வீதி நிர்மாணப் பணிகள் மற்றும் கொட்டாவ - கடவத்தை நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆகியவற்றை சீனாவின் ஷசைனா ஹாபர்| நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. கொட்டாவ - கடவத்தை நெடுஞ்சாலை செயற்திட்டத்தின் முதற்கட்டத்தை ஷசைனா ஹாபர்| நிறுவனத்திற்கு வழங்குவதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு முன…
-
- 4 replies
- 843 views
-
-
கார்த்திகை பூக்களுக்கு வீரவணக்கம். http://tamilcrisisweeklyupdate.blogspot.com/2009/11/weekending-21-nov-2009.html
-
- 0 replies
- 980 views
-
-
இன்றைய தினம் நடைபெறும் களனிப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இவர்களுடன் முப்படையின் வேறு சில உயரதிகாரிகளுக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதனிடையே சரத் பொன்சேக்காவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு இறுதி நேரத்தில் அரச தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை என்று கூறப்படுகிறது. மூலம் : http://www.tamilstar.org
-
- 1 reply
- 875 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவினைப் பிரதமராக ஏற்பதற்கு ஜே.வி.பி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு இருந்து வந்த இழுபறி அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொதுவான ஜனாதிபதி வேட்பாளர், மற்றும் தொடர்ந்து இணக்கப்பாட்டுடன் செயற்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மிகவும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இரகசிய மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, திஸ்ஸ அத்தநாயக்கா, அநுர குமார திசநாயக்கா ஆகியோருடன் சரத் பொன்சேக்காவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் ர…
-
- 0 replies
- 538 views
-
-
வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கை இராணுவ பாதுகாப்பை அரசு பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடற்கரை ஓரங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் மாவீரர் நாளை (நவம்பர் 27) முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய கட்டளை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. http://www.parantan.com/
-
- 4 replies
- 1k views
-
-
-
- 41 replies
- 5.5k views
-
-
இலங்கையில் ஜனவரி மாத மத்தியில் அதிபர் தேர்தல் நடத்தப்படுதவதாகவும், இதற்கான உத்தரவில் அதிபர் ராஜபக்சே இன்று கையெழுத்திட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து ஜனவரி 23ந் தேதி அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. http://www.parantan.com/
-
- 1 reply
- 994 views
-
-
உயிர் கொடுத்துப் போராடிய உத்தமரை கலந்தாலோசிக்காத எந்த முடிவும் தமிழருக்கு தீர்வாகாது இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரிவிக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பெருங்கூட்டமாக சூரிச்சுக்குப் படை எடுத்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டம் அல்லது இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் விதமும், அது தொடர்பான ஏற்பாடுகளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஊடக வியலாளர்கள், ஆய…
-
- 17 replies
- 1.8k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அவரை எனது தோள் மீது தாங்கி வெற்றி பெறச் செய்வேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினரான எஸ்.பி. திசாநாயக்கா தெரிவித்தார். யுத்தத்தில் தீவிரமாகப் பங்காற்றி வெற்றியீட்டித் தந்த சரத் பொன்சேக்காவிடமிருந்து யுத்த காலத்தில் இடம்பெற்ற அரசியல்வாதிகளின் ஊழல் குறித்த பல உண்மைகள் வெளியாகலாம் எனவும் குறிப்பிட்ட திசாநாயக்கா தான் மகிந்த அரசில் இணைந்து கொள்ளவிருப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாவதாகவும் குறிப்பிட்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை பகுதியில் கட்சி அங்கத்தவர்களிடையே இதனைப் பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். http://www.tamilstar.org
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 40 பேர் மிரிஸ்ஸ என்னும் இடத்தில் வைத்து சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 40 பேரும் காலியில உள்ள கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக தமிழ் மக்கள் பெருமளவில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பது தெரிந்ததே http://www.tamilstar.org
-
- 0 replies
- 944 views
-
-
மஹிந்த இராஜபக்ஸ தனது ஆளும் கட்சி மற்றும் துணை கட்சிகளுடன் குறுகிய நேர ஏற்பாட்டில் மந்திராலோசனை ஒன்றை நடத்துவதாக கூறப்படுகின்றது. இன்று இரவு சுப நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பினையே பெரும் எடுப்பில் கொண்டாடி அறிவிப்பதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றதாம். இதே நேரம் தேர்தல் அறிவிப்பு நேரம் தொடர்பாக இந்திய பிரபல ஜோதிடர் ஒருவரிடம் நேரக்கணிப்பினை பெற்று கொண்டதாகவும் அந்த நேரத்திற்கே அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகின்றது. பிந்திய செய்தியின் படி இன்றைய இந்த கூட்டத்தின் முடிவில் மஹிந்த தான் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தலை வைக்க போவதாக கூறியுள்ளார்…
-
- 1 reply
- 566 views
-
-
அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார். முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை ச…
-
- 17 replies
- 1.7k views
-
-
நேர்காணல் – மூன்றாம் பாகம்: ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும் Sunday, November 22, 2009 By Arthi பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் என “ஈழம் இ நியூஸ்” இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்…
-
- 4 replies
- 2.1k views
-