Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச நாணய நிதியம் 329.4 மில். அமெ. டொலர் கடன் வழங்கத் தீர்மானம் வீரகேசரி இணையம் 11/7/2009 10:03:02 AM - இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார். இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப் போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில…

  2. இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் ‘விடுவிக்கப்பட்டு’ தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது 2.65 மில்லியன் டாலர் மதிப்புடைய நிவாரண உதவி என்றும், இதே மதிப்பிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் தவணையாக 2,600 மெட்ரிக் டன் அளவிற்கு துத்தநாதத் தகடுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கொழும்புவிலிருந்து வெளியிடப்பட்ட தூதரக அறிக்கை தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி, தங்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படும் தமிழர்கள் தாங்கள் மேற்கொண்டு வந்த வ…

    • 2 replies
    • 836 views
  3. வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமையை அறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்றஉறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனை நேற்று இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற இடைவேளையின் போது, தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் பஸில் பேசினார். அப்போது, வன்னிமுகாமுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று வர ஏற்பாடு செய்யுமாறு மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளதாக பஸில் அவ…

  4. நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியமும் பொதுநலவாய நாடுகளும் சிறீலங்காவின் இராணுவத் தளபதிகளுக்கு பயணத்தடை விதிப்பதற்கான நடைமுறைகளை தொடங்கியுள்ளன. இப் பயணத்தடை இராணுவத் தளபதிகளுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் உள்ளடக்கும். இந்த முடிவு இதன் அடுத்த படியான ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுக்கப்பட இருக்கும் தீர்மானத்தின் முதல் முயற்சியாகும். பாதுகாப்புச் சபையின் தீர்மானமானது சிறீலங்காவின் இராணுவத் தளபதிகளும், குடும்பத்தினரும் எந்த ஒரு சர்வதேச எல்லையையும் கடப்பதற்கும் தடைவிதிக்கும். இந்த ஐ.நாவின் முடிவு முழுமையான அமெரிக்க ஆதரவுடனேயே நிகழ்கின்றது. அமெரிக்காவின் இராஜாங்க செயலகம் அண்மையில் விடுத்த அறிக்கையில…

    • 0 replies
    • 962 views
  5. சனிக்கிழமை, 7, நவம்பர் 2009 (15:15 IST)நவம்பர் மாதமும் பிரபாகரனும்- ஈ(ழ)ர நினைவுகள் கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் நவம்பர் மாதத்திற்கும் தமிழீழத்திற்கும் உள்ள மகத்துவத்தை பற்றி எழுதியுள்ளார். ’’நவம்பர் மாதமென்பது ஒரு மகத்தான மாதம் என்பதை நாம் இந்தப் பக்கங்களில் வருடக்கணக்காக எழுதிக் கொண்டே வந்தோம். இன்று மட்டும் அதை எப்படி மறுப்பது. அல்லது மறப்பது?. நமது ஈழத்தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். அந்த மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றவர்களாய் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டும். அதை சிங்கள தேசத்திடமிருந்து வாய்களால் கேட்டு வாங்கிவிட முடியாது. அதைப் போராடித்தான் பெறவேண்டும் என்…

  6. மே 19 உடன் இலங்கை அரசினால் கழட்டி விடப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு பணி, பாதுகாப்பு, வசதிகள் என அனைத்தையும் கீழ் நிலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவரது அரசியல் பிரவேசம் பற்றி உள்ளூரில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்கா சென்றதன் பின்னர் அமெரிக்க அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற செய்தியால் சர்வதேசத்தில் மிக குறுகிய காலத்தில் பரபரப்புக்களை ஏற்படுத்தித் திரும்பியுள்ளார் சரத் பொன்சேகா. இவரது வருகையின் பின்னர் இவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வியாழக்கிழமை கொழும்பு திரும்பிய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பிற்காக இரண்டு வெவ்வேறு படையணிகள் நேற்று பாதுகாப்பில் ஈடுபட்டன."சிங்கரெஜிமன்ட்'' படைப்பிரிவில் பணிபுர…

  7. இந்தோனேசிய கடலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை உடனடியாக அவுஸ்ரேலிய அரசாங்கம் இந்த நாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அவுஸ்ரேலிய அகதிகள் செயற்பாட்டு கூட்டமைப்பு கோரியுள்ளது. இதே நேரம் படகில் இருக்கும் பேச்சாளர் அலெக்ஸ் அவர்களை இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல் வியாபாரி என கூறியதனை தாம் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் சார்பாக அதன் பேச்சாளர் லான் ரிந்தோல் அவர்கள் கூறுகையில்: சிறிலங்கா அரசாங்கம் பேரதிர்ச்சி தரக்கூடிய மனித உரிமை மீறல்களில் இருந்து தன்னை மறைக்க முயல்கின்றது. சிறிலங்கா தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவிதமான பதிலினையும் தராமல் உள்ளது.இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசுக்கும் இந்தோனேசிய அரச…

  8. தடுப்பு முகாம்களில் மழை வெள்ளம் மீண்டும் அவலம் கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வலயம் 3- 5 இல் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நேரம் பொது கட்டடங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதனால் அதனையும் பாவிக்க முடியாமல் உள்ளது. குறிப்பாக கிடுகுகளினாலான கட்டடங்களிற்கு மழைகாலத்தினை கருத்தில் கொண்டு தகரங்கள் போடப்பட்டதாகவும் ஆனால் நிலம் மழை நீரில் ஊறிப்போய் இருப்பதால் தறப்பாள் விரித்தே இருக்கவேண்ட…

  9. வடக்கிலும் கிழக்கிலும் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர். நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். கூட்டமைப்பினர் இப்போது சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் எம்பி சட்டத்தரணி…

    • 2 replies
    • 895 views
  10. கிளிநொச்சியில் ராஜபக்சே! வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 10:56 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் வசிக்கும் வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவத்தின் 65வது பிரிவின் தலைமையகம் அமைந்துல்ள வன்னி துணுக்காய் பகுதிக்குச் சென்ற அவர் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். மேலும் அப் பகுதியில் பள்ளிக்கூடம், கோவில்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டு்ள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார். முகாமில் உள்ள சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். ராஜபக்சேவுடன் அவரது தம்பியும், பாதுகாப்பு துறை செ…

    • 4 replies
    • 1.3k views
  11. இலங்கை முகாம்களை பார்வையிட்டு வந்த காங். நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி/ "நல்ல அழகா கதை சொன்னீங்க அழகிரி. அடுத்ததா விருந்து சாப்பிடலாம்" - அக்னி சுப்ரமணியம், மனிதம் http://www.manitham.net/web/audio/2009/alagiri_campvisit.mp3

  12. சிங்கள அரசு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் விடயத்தில் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தினை கொடுத்திருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் அதனை நிராகரித்துள்ளார். அதாவது இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சட்ட விரோதமாக குடியேற தயாராக உள்ளதாகவும் எனவே இந்த மக்களை அவுஸ்ரேலிய உத்தியோக பூர்வ ரீதியாக அனுமதித்தால் சட்ட ரீதியற்ற முறையில் மக்கள் அவுஸ்ரேலியா வருவதனை தடுக்க முடியும் என்பதே இந்த ஆலோசனை. இவ்வாறு இந்த திட்டம் சரி வந்தால் உடனடியாக் இருக்கின்ற சிங்களவர்களை ஏற்றி அனுப்பவே இந்த திட்டத்தினை சிங்கள அரசு முயற்சித்துள்ளது. தமிழர்களின் அவலங்களில் இன்னமும் எப்பிடி தனது இனத்தை கட்டி எழுப்பலாம் என நினைக்கும் சிங்…

    • 10 replies
    • 1.8k views
  13. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொசிங்டனில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கிவருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://parantan.com/pranthannews/sr…

    • 3 replies
    • 1.7k views
  14. அகரவேல், சென்னை 04/11/2009, 19:25 சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது. சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவைத் தலையிட்டு தனது சகோ…

  15. தமிழ்த் தேசியத்தின் தாற்பரியத்தை விளங்கிக்கொண்டவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள். தமிழ்த் தேசியத்தை ஒரு கட்டத் திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பொறுப்பும் பல்கலைக்கழக மாணவர்களிடமே உள்ளது என்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுத் தற்போது யாழ்ப் பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் மாணவர் களுக்கு "பொஸ்டோ' நிறுவனத்தின் பண உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. தமிழர் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகப் ப…

  16. தமிழீழ விடுதலைப்புலிகளின் நன்கு பயிற்சி பெற்ற 12 பேர் கொண்ட அணியினர் ஆந்திரா ஊடாக ஊடுருவி மாவோயிஸ்டுக்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளதாகவும் அந்த பயிற்சியினை கொண்டே இந்திய படையினருடன் மாவோயிஸ்டுக்கள் கடும் சண்டை புரிவதாகவும் அமைச்சர் ராஜீவ விஜய சிஙக குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவும் அண்மைகாலமாக இந்த கருத்தினை திட்டமிட்டு பரப்பி வருகின்றது. இதன் மூலம் இலங்கை அரசு என்ன சொல்ல வருகின்றது. விடுதலைப்புலிகளை நிரந்தரமாகவே இந்தியாவுக்கு எதிரானவர்கள் அவர்களை நாங்கள் முறியடித்ததனால் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அழிவினை தாம் தடுத்து விட்டோம் எனவே நாங்கள் தான் இந்தியாவின் நண்பர்கள் என சொல்ல வருகின்றார்களா? தமது தமிழின அழிப்பினை இதன் மூல நியாயப்படுத்த முயல்கின்றார்களா? அல்லது இந்திய…

  17. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுக்கொண் டிருக்கும் அகதிகள் மத்தியில் முழுநேர சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இலங்கை அரசு மனிதாபிமானப் பணியாளர்களுக்கு வழங்காமல் இருக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளது. இலங்கை முகாம்களில் உள்ள அகதிகள் அண்மைய நாள்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றமை குறித்து "ரொய்ட்டர்' செய்திச் சேவைக்கு ஐ. நா அலுவலகத்தின் தலைவர் சொலா டொவெல் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு முகாம்களிலுள்ள அகதிகளை அண்மைய நாட்களில் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புகின்றது. ஆனால் இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றவர்கள் மத்தியில் முழுநேர சேவையில் ஈடுபடுவதற்க…

  18. கனடாவுக்கு சென்ற ஓசியன் லேடி கப்பலும் கப்பலில் சென்றவர்கள் சம்பந்தமாகவும் பயங்கரவாத நிபுணரான கட்டுக்கதை வித்தகர் ரொஹான் குணரட்ன கூறும் கருத்துக்களை நாம் முழுமையாக நம்பமுடியாது. அவரின் கருத்துக்கள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தின் உடையது என கனேடிய சட்டவாளர்கள் கூறியுள்ளனர். ரொஹான் குணரட்ன அவர்கள் சிங்கபூரில் 5000 டொலர் தனது காசில் கட்டி அங்கு இருக்கின்ற பல்கலைகழகம் ஒன்றின் பேரில் தமிழ் மக்களை பற்றியும் விடுதலைப்புலிகளை பற்றியும் கட்டுரை எழுதி வருபவர். என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த அல்லது அவர்களால் புனையப்பட்ட கதைகளை ரொகான் குணரட்ன ஊடாக கசிய விடுவதற்காக இலங்கை அரசு பெரும் பொருட்செலவில் இவரை சிங்கபுரில் வைத்துள்ளது. அண்மையில் கனடா சென்ற ஓசி…

  19. பிரான்ஸ் தனது மனித உரிமை தொடர்பான தூதுவர் ஒருவரை இலங்கைக்கு நவம்பர் 7ம் திகதி அனுப்புகின்றது. பிரான்சிஸ் ஷிமேரா என்ற தூதுவரையே தாம் அனுப்பவுளதாக பிரெஞ்சு வெளிவிகார அமைச்சர் பேனாட் கெளச்சர் தெரிவித்துள்ளார். தமது தூதுவர் இலங்கையில் தமிழர்கள் விடுவிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் நிலை அவர்களுக்கு என்.ஜி.ஓ க்களுதவி செய்யமுடிகின்றதா என்ற விபரங்களை திரட்டி அனுப்புவார் என்றும் கூறிய கெளச்சர் அவர்கள், இந்த பின்னணியிலேயே மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் என்ன வகையான உதவிகளி செய்ய முடியும் என முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வரவிருக்கும் மழைகாலத்தில் அகதிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள், அவர்களை உடனடியாக மீழ் குடியேற்றம் செய்ய…

  20. போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன். அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென…

  21. இந்திய பாதுகாப்யுக்கு அச்சுறுத்தலாக சீனாவை காண்பித்து , இந்தியாவை பயமுறுத் வேண்டாம் என இந்தியா எச்சரித்தள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு இந்தியாவைச் சூழவுள்ள அயல் நாடுகளைச் சுட்டியே இந்த எச்சரிக்கைக் கருத்துத் தெரிவிக்கபட்டிருக்கிறது. சீனா மற்றும் சிறிலங்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவரும், புதிய வெளிவிவகார செயலருமான நிருபமா ராவ் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்று அரசியல் ஆய்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சில விடயங்களில் சிக்கல்கள் இருக்கிறது என்பது உண்மைதான். அவற்றைக் களைந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சிறந்தோங்க வ…

    • 0 replies
    • 1.6k views
  22. தமிழ்மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கையில் சிறீலங்கா திகதி: 04.11.2009 // தமிழீழம் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள வளங்களை சுரண்டும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதேசங்களில் நீண்டகாலம் வருமானதம் தரக்கூடிய பயனுள்ள வருவாயினை ஈட்டிக்கொள்ளக்கூடிய மரமாக தென்னைமரம், பனைமரங்கள் காணப்படுகின்றது. தெங்கு உற்பத்தியின் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் இவ்வாறன வழளங்கள் சுரண்டப்படவுள்ளன. வடக்கில் தெங்கு உற்பத்திக்கு 302 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ள சிறீலங்கா அரசு 100 தென்னங்கன்று உற்பத்தி நிலையங்களையும் 10 தேங்காய் எண்ணை உற்பத்தி நிலையங்களையும் அமைக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் முகாமாலை தொடக்கம் பளைவரையான பகு…

  23. செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் தங்கியிருந்தவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் வவுனியாவில் வீடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெரும் தொகையிலானவர்கள் நிவாரண கிராமங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பகுதியினர் அவர்களுடைய பழைய இருப்பிடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியமர்த்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அத்துடன் அந்த பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பிக்கப…

  24. கே.பி. இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரும், முன்னாள் சர்வதேசத் தொடர்பாளருமான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சரியான தகவல்களை அவரிடமிருந்து பெறும் நோக்கில் அவர் மீது கடும் சித்திரவதைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. கொழும்புக்கு வெளியே உள்ள பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் அங்கு வைத்தே பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். …

  25. அடுத்த வருடம் ஏப்ரல் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல் Transnational Govt Press Release: Election in April 2010

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.