Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (Lanka-e-News, Sep.27, 2009, 6.35PM) The International Human rights Organization is preparing to arrest former President Chandrika Bandaranaike in a foreign country on international war crime charges, according to reports received by 'Lanka-e-news'. The main reason for this is the obstacle militating against the arrest of the President in power for international war crime charges, and the absence of such immunity protecting an Ex President. 'Lanka-e-news' is informed that this Human rights Organization has prepared an affidavit comprising 231 charges based on the war crimes and violations committed during the period of the former President Chandrika which can be…

    • 2 replies
    • 886 views
  2. விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதுடன் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக ஒரு மாயையை உருவாக்கி விட சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. தமிழ்த் தேசியத்தின் ஆழமான வேர் சிங்கள பெளத்த பேரினவாத்தின் விளைவு என்பதில் நன்கு தெளிவாக உள்ள சிறிலங்கா ஆளுங்குழுமம் தமிழ்த் தேசியவாதம் மீளவும் தலை தூக்காதவாறு செய்வதில் மிகுந்த பிரக்ஞையுடன் ஓயாது செயற்பட்டு வருகின்றது. 1972ம் ஆண்டு சிங்கள அரசியல் சாசனத்தின் விளைவு வட்டுக் கோட்டை தனியான தமிழீழம் தனியரசு என்ற தீர்மானம் ஆகும். அன்று தொட்டு தமிழ்த் தேசியத்தின் அரசுருவாக்கத்திற்கு ஆதாரமாக அமையவிருந்த …

  3. In this special Feature, Al Jazeera looks into what will it take for post-war Sri Lanka to achieve national reconciliation? Today, about 250,000 Tamils displaced by the fighting remain in camps in the north of the country and are not being allowed to leave. The government claims it intends to root out remnants of the LTTE from their midst before resettling most of the civilians by the end of the year. But critics say the detention is inhumane and urge more transparency from the government regarding the situation in the camps.

  4. சிறிலங்கா அரசின் காவலில் இருக்கும் விடுதலைப் புலி சந்தேக நபர்களை வழக்கமான விசாரணை முறைகளுக்கு மாறாக சிறப்பு நீதி நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு சிறிலங்காவின் நீதித்துறை முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்காக அனைத்துலக நீதி வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாட்டின் தலைமை நீதியரசர் அசோக டி சில்வாவும் நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொறகொடவும் ஹொலன்ட் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த நாட்டின் நீதித்துறையுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் உள்நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்ற தொடர்புகளை இந்தியாவுடன் ஏற்படுத்துவதற்கும் நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவின…

  5. செங்கற்பட்டு சிறப்பு முகாமில்(சிறை) அடைக்கப்பட்டுள்ள ஈழமக்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் [படங்கள் இணைப்பு] செங்கற்பட்டு சிறப்பு முகாமில்(சிறை) அடைக்கப்பட்டுள்ள ஈழமக்களை அவர்களது குடும்பத்தினரோடு இணைந்து வாழ அனுமதிக்கக்கோரி ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (28.09.2009) காலை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலையேற்றார். நிகழ்வில் தமிழர் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், நாம் தமிழர் அமைப்பின் இயக்குநர் சீமான் மற்றும் வழக்குரைஞர்கள் மனித உரிமை அமைப்புகள் , ஈழ ஆதரவு அமைப்புகள் பல…

  6. அநுராதபுரம் சிறை அரசியல் தமிழ் கைதிகள் காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர். இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையி…

  7. போர் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இலங்கையின் வடபகுதியில் புனரமைப்புப் பணிகளுக்கு உதவிகளை வழங்க இந்தியா தயாராகி உள்ளது. ஏற்கனவே 500 கோடி இந்திய ரூபாவை இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு என புதுடில்லி ஒதுக்கி இருந்தது. அதில் என்னென்ன பணிகளை மேற்கொள்வது என்பது தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இந்த உதவிகள் விரைவாக வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென 2 ஆயிரத்து 600 தொன் கூரைத் தகடுகளை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. இன்னும் 2 ஆயிரத்து 600 தொன் கூரைத் தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. போரின் போது கூரைகள் சேதமான வீடுகளுக்கு அவற்றை மீளப்பொருத்த இவை பயன்படுத்தப்படும். வடக்கில் விவசாய …

  8. 24/09/2009, 22:55 காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்! 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார். இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்…

  9. சர்வதேசத்தின் தற்போதய அணுகுமுறையில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை பற்றிய கரிசனை / மஹிந்த மீதான வெறுப்பு இதனை தமிழ் மக்கள் எந்தளவு? எவ்வளவு காலம் நம்பி கொண்டிருப்பது என்பது தொடர்பாக அண்மைய சம்பவங்களை மையமாக வைத்து ஈழ நாதத்தின் இன்றைய ஆசிரியர் குறிப்பு போர்குற்றம் மற்றும் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக கூறும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை மற்றும் பத்திரிகைகளின் கேள்விக்கணை போன்றவற்றாலும். அதே நேரம் அமெரிக்கா விசா கொடுப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் சிலருக்கு வீசா மறுத்த காரணமாகவும் மகிந்த கூட்டணி ஐ. நா கூட்டதொடருக்கு செல்லவில்லை. ஆனால் மகிந்தவின் சகோதரர் கோத்தா அமெரிக்க குடியுரிமை பெற்றதன் காரணத்தால் எந்த வித விளம்பரங்…

  10. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுள் 22டோஸர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 9ரோலர்கள், 14 எக்ஸ்கிலவேட்டர்கள், 19 வீல் லோடர்கள் என்பன மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாம் என தெரியவருகிறது. இவை அனைத்தும் வடக்கின் அபிவிருத்திக்கு என கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் உண்மையில் மக்களுக்கான அபிவிருத்திக்கா அல்லது இராணுவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகினதா அவ்வாறாயின் முன்னுரிமை எதற்கு? இந்த கேள்விகளுக்கு காரணம் என்னவெனில் இதுவரை செய்யப்பட்ட அபிவிருத்திகள் என பார்க்கும் போது அவற்றை கீழ்வருமாறு பட்டியல் படுத்தலாம். 1 . ஆனையிறவு பரந்தன் தட்டுவன் கொட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட மீழ்குடியேற்ற கிராமங்களை நிர்மூ…

    • 7 replies
    • 1.3k views
  11. இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழீழ மக்களுக்கு அங்கு நிரந்தரமாக வதிவதற்கு குடியுரிமை வழங்க தாம் உறுதி அ|ளிப்பதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணா நிதி குறிப்பிட்டுள்ளார். தமிழீழ மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக இது அமையும் என இவர் இதனை பெருமையாக கருதுகின்றாரோ தெரியவில்லை என மக்கள் கூறுகின்றனர். நேற்று இடம்பெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் இதற்கான தீர்மானத்தினை கட்சி எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நீண்டகால இன ஒழிப்பு நடவடிக்கையால் தப்பி ஓடி தஞ்சமடைந்த மக்களை இந்தியாவிலும் இதுவரை சிறிலங்கா அரசின் அகதிகள் என பாரபட்சத்துடன் தான் நடாத்தி வருகின்றது இந்திய அரசு. ஈழத்தமிழர்களது இத்தகைய நிலைக்கு முக்கியகாரணியாக பார்…

    • 10 replies
    • 1.3k views
  12. நிதி மற்றும் ஏனைய நிர்வாகக் சீர்கேடுகளினால் சிறிலங்கன் எயார் லைன்ஸ், சிறிலங்கா ரெலிகொம் ஆகிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். 2008ஆம் ஆண்டில் 7367 மில்லியனை சிறிலங்கா ரெலிகொம் நிறுவனம் இலாபமாக ஈட்டியது. கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 1363 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக் கொண்ட போதிலும் இவ்வாண்டில் 1817 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே நிரோஷன் பாதுக்க மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போதைய அரசாங்கம் தேசிய சொத்துக்களை பாதுகாப்பதாகக் கூ…

  13. எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழீழ விடுதலையை மட்டும் வெறுக்கிறது – திலீபன் நினைவு நாளில் இயக்குநர் சீமான் பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக தியாக தீபம் திலீபனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு இயக்குநர் சீமான் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ’’முள்வேலியை அறுத்தெறிவோம் சிங்களர்களை சிறைப்படுத…

    • 2 replies
    • 928 views
  14. இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெறுகின்றன என்ற உண்மையை வெளி உலகுக்குத் தெரிவித்த அமெரிக்க உளவியல் நிபுணரும் மனித உரிமைகள் ஆர்வலருமான எலைன் ஷண்டர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக எலைன் ஷண்டர் இந்தியா வர இருந்தார். இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு ஏற்கனவே வழங்கி இருந்தது. கடந்த 11 ஆம் நாள் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த 10 ஆம் நாள் அவரது விசா அனுமதிப் பத்திரத்தை இந்தியத் தூதரகம் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது. மனித உரிமைகள் ஆர்வலரான ஷண்டர், இலங்கையில் அண்மையில…

  15. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய வன்னிப் பகுதியில் சிறிலங்கா அரசின் இரண்டாவது காவல்துறை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  16. நாட்டில் சிறுபான்மையினருக்கு சம உரிமைகளை வழங்குவதற்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறிலங்கா அரசு கூறிவரும் நிலையில், சிங்களம் மற்றும் தமிழ் இரு மொழிகளையும் அலுவலக மொழியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் டி.ஈ.டபிள்யூ.குணசேகர தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  17. நாடு கடந்த தமிழீழ அரசு - முதலாவது பத்திரிகை. http://www.yarl.com/forum3/uploads/monthly...amilArasu01.pdf

  18. வன்னி தடுப்பு முகாம்களுக்குள் மக்களுடன் மக்களாகப் புலிகளும் மறைந்து வாழ்வதால், அவர்களுக்கு முழுமையான நடமாட்ட சுதந்திரத்தை உடனடியாக வழங்க முடியாது என சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்

  20. சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு அடைந்துள்ள நட்டத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்க முடியமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 420 மில்லியன் ரூபா இலாபம் பெற்றதற்குப் பதில் 2009 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 305 மில்லியன் ரூபா நட்டம் அடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆனந்தகுமாரசாமி முகாமில் தீவிர சோதனை நடவடிக்கையினை சிறிலங்காப் படையினர் திடீரென மேற்கொண்டு அங்கிருந்து 19 பேரை கைது செய்துகொண்டு சென்றிருப்பதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முகாம் பகுதியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சிறுமிகள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த முகாமில் உள்ள மக்கள் படையினரைத் தாக்கியதாலேயே படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தரைப் படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆனந்தகும…

  22. போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் சிறிலங்காவுக்கு வருகை தருவதற்கான விருப்பத்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பான்டும் பிரான்ஸ் வெளிவிகார அமைச்சர் போர்னாட் குச்னரும் வெளியிட்டிருக்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருக்கும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை மிலி பான்டும், குச்னரும் கூட்டாகச் சந்தித்து முகாம் நிலைமைகள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பின்போதே அவர்கள், மீண்டும் சிறிலங்காவுக்கு பயணத்தை மேற்கொண்டு முகாம்களின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்கான விருப்பத்தை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்…

  23. நாடுகளின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனவும் ஐ.நா.வின் 64 ஆவது பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். ஐ.நா. சாசனத்தின் 2 (7) ஆவது பிரிவின் அடிப்படையில் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாதிருக்கும் நிலைப்பாட்டை ஐ.நா. சபை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வல்லமையற்ற பெரும்பாலான எண்ணிக்கையான நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் 64 ஆவது அமர்வுகளில்…

  24. வன்னி தடுப்பு முகாம்களில் இருந்து தமது உறவினர்களைப் பொறுப்பெடுக்க விரும்புபவர்களின் விண்ணப்பங்களைப் பெறும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட செயலகத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இடம்பெற்று வந்த இந்த நடவடிக்கை சில நாட்களின் பின்னர் திடீரென இடைநிறுத்தப்பட்டது. அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக மாவட்ட செயலர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மீளாய்வு செய்யப்பட்ட, தேவையான விபரங்களை உள்ளடக்கிய வகையில் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார். தடுப்பு முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க விரும்பும் உறவினர்கள் தமது விண்ணப்பங்களைக் கையளிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. …

  25. எமது நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.