Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 07/06/2009, 11:17 [செய்தியாளர் தாயகன்] தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு முயற்சி தமிழர் தாயகத்தை பௌத்த மயப்படுத்தி, சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெறுகின்றன. வன்னியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, மன்னார் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் நிலையங்களும், படைத் தலைமையகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. தென் தமிழீழத்தில் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் பல பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பு வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாதகலில…

  2. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன் வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்…

    • 1 reply
    • 443 views
  3. Oct 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றதுடிக்கும் இந்தியா! வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலஅடிப்படையில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைப்பதற்கு இந்தியா உதவியளிக்கவுள்ளது. 160 மில்லியன் சிறீலங்கா ரூபா செலவில் இப்புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய் இன்று தெரிவித்துள்ளார். 3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலளார் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்தபோதே இத்தகவலை தெரிவித்தார். வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த பாடசாலைகள் அமைந…

    • 13 replies
    • 795 views
  4. அபிவிருத்தி என்ற போர்வையில் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து வாழும் நிலைதான் நாம் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் பரிசு?

    • 0 replies
    • 124 views
  5. அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முழு நாடும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் போர் போன்று முழு வீச்சில் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பும் பாரம்பரிய நிலமும் கலை கலாசாரங்களும் கபளீகரம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் மிக ஆழமாக உணரத் தொடங்கி விட்டனர் என்று பேராசிரியரும் யாழ்.சிந்தனைக் கூடத்தின் அமைப்பாளருமான இரா.ச…

    • 2 replies
    • 606 views
  6. செப்டம்பர் 12 ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வு ஆரம்பம், சிறி லங்கா அரசு ஒரு படையணியே தான் செய்த இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்க அனுப்பி இருக்கிறது. அத்துடன் அணிசேரா நாடுகளின் உதவியுடன் கியூபா நாட்டில் துதுவர் ஆக இருந்த, பிரான்சு நாட்டின் சிறி லங்காவின் தூதுவரான தயான் ஜெயதிலகவிட்கும், மகிந்த ராஜபச்கேவுக்கும் நெருக்கமான தாமர குணநாயகம் என்னும் தமிழ் பெண்ணை அபிவருத்தி பிரிவின் தலைவியாக நியமித்துள்ளார்கள், அத்துடன் வட மாகாண அரசாங்க அதிபர் இமேல்டவும் ஜெனிவவிட்கு அனுப்பபட்டுளார். அபிவிருத்தி என்று சொல்லி இந்த உலகத்தின் பார்வையை இனப்படுகொலையில் இருந்து திசை திருப்பும் செயல்பாடுகளை சிறி லங்கா அரசு செயல்படுத்த துவங்கி விட்டா…

  7. அபிவிருத்தி குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை விட காணி உரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். காணி உரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களை இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை(16) இரவு அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது . இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் மேற்கண்டவாறு கு…

  8. அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்! அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப…

  9. காலியில் நடைபெற்ற அபிவிருத்தி சபை 2007 ஆண்டிற்கான இன்றைய மூன்றாவது அமர்வில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது. மகிந்த சிந்தனையின் கீழ் வரும் பத்து ஆண்டுகளுக்கான அபிவிருத்திக்கான 09 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 4.5 பில்லியன் டொலர்களை வழங்க உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. இந் நிதி பெருந் தெருக்கள்,அனல் மின் நிலையம், துறைமுகம் போன்றவற்றின் அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய கலாநிதி சரத் அமுனுகம இலங்கையல் சமாதானம் வரும் வரை அபிவிருதிகளை தள்ளிப் போட முடியதெனவும், அபிவிருத்திகள் மிக விரைவில் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகளையும் உலக நாடுகளையும் சேர்ந்த…

  10. அபிவிருத்தி சவால்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளது – உலக வங்கி 10 மே 2014 அபிவிருத்தி தொடர்பான சவால்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வறுமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சவால்கள் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது,உலக வங்கியின் இலங்கைக் கிளைப் பணிப்பாளர் பிரான்கோயிஸ் க்ளோடிஸ் (Francoise Clottes) தெரிவித்துள்ளார். நகரமயமாக்கள் திட்டங்களின் ஊடாகவும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பொருளாதாரம் சரியான பாதையில் நகர்வதாகத் தெரிவித்துள்ளார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106685/language/ta-IN/article.aspx

  11. அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று புதன்கிழமை(11) காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த மவட்ட செயலர்; வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று தற்துணிவின் அடிப்படையிலும் செயற்பட்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாள…

  12. அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுகின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு! தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதிக்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலமீன்மடு, முகத்துவாரம் லைட்ஹவுஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது…

  13. அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபையுடன் இணைந்து முன்னெடுங்கள்- மத்திக்கு கூறுகிறார் விக்கி வட மாகாண அபிவிருத்தியை வடமாகாண சபையுடன் இணைந்தே மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரமேதாசவின் வழிகாட்டலின் கீழ், தற்காலிக சமாதானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம…

  14. அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் மீள்குடியேறியுள்ள மக்களிடம் போய்ச் சேரவில்லை - பிபிசி செய்தியாளர் [ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 09:04 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்காவின் வடபகுதிக்கான வெளித் தொடர்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த காலங்களில் தமிழ்ப் புலிகளின் பிரதான செயற்பாடுகள் இடம்பெற்ற கிளிநொச்சி நகரைப் பார்வையிடச் சென்றிருந்த பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் கவிலண்ட், [bBC correspondent Charles Haviland] தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முயன்று கொண்டிருக்கும் மக…

  15. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் அதன் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்னும் ஒரு சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்தே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்…

  16. அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமுகமாக அரச தரப்பு கட்சிகள் மற்றும் அரச தரப்பு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஆதரவுப் பேரணியில் ஈடுபட்டன. இவ் ஆதரவுப் பேரணி லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை சென்றது. (pics by: j.sujeewakumar) http://www.virakesari.lk/article/local.php?vid=4593

  17. அரசாங்கம் போரினால் ஏற்படுத்தப்பட காயங்களை மறைப்பதற்கான ஒரு கருவியாகத்தான் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். உண்மையில் அபிவிருத்தி என்பது சமாதானத்திற்கான தீர்வாகவே அல்லது மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தியின் பின்னால் எங்களுடைய வளங்களையும், மக்களுடைய உழைப்பையும் சுறண்டுகின்ற நடவடிக்கையே என அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=842492651116608253

  18. அபிவிருத்தி மனிதாபிமான பணியென்ற போர்வையில் கிழக்கில் கண் - இந்தியா தவிர்ந்த 43 வெளி நாட்டு ராசதந்திரிகள் கிழக்குக்கு படையெடுப்பு!! ஜ புதன்கிழமைஇ 21 சனவரி 2009 ஸ ஜ சந்திரவதனி ஸ 43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், ருமேனியா, துருக்கி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜேர்மன், நியூசிலாந்து, ரஷ்யா, ஹங்கேரி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஐஸ்லான்ட், பிரேஸில், சிலி, கிறீஸ், ஆஸ்திரியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இராஜதந்திரிகள் கிழக்கு மாகாண நிலைவரம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டனர். …

    • 0 replies
    • 828 views
  19. அபிவிருத்தி முக்கியம்தான்; ஆனால் தனித்துவத்தை சிதைக்காமல் இருக்க வேண்டும்: முதலமைச்சர்! June 20, 2018 மண்டைதீவு-அல்லைப்பிட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்ட தொடுப்புப் பாலம் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனால் இன்று புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. ஆயிரம் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் 32 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர், பாலத்தை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப் பலகையையும் திரை நீக்கம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், மகளிர் விவகார அ…

  20. அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை நிராகரித்தது வடமாகாண சபை அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்றைய மாகாண சபையின் அமர்வின் போது குறித்த சட்டமூலத்தை நிராகிரிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சட்டமூம் ஊவா மாகாண சபையில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14677

  21. அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளில் நிராகரிப்பு வடமத்திய,ஊவா மாகாணங்களில் தோற்கடிக்கப்பட்டது சட்டமூலம் (ரொபட் அன்டனி, நியூட்டன்) அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலமானது வட மாகாண சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாணம் மற்றும் ஊவாமாகாணங்களில் தோற்கடிக்கப்பட் டுள்ளன. நேற்றையதினம் வடமாகாண சபையில் இந்த சட்ட மூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் வட மத்திய மாகாண சபையில் தோற் கடிக்கப்பட்டது.அத்துடன் ஊவாமாகாண சபையில் நேற்று முன் தினம் இந்த சட்ட மூலம் தோற்கடிக் கப்பட்டது. வட மாகாணம் வடமாகாண சபை நேற்று கூடியபோது குறித்த சட்ட மூலம் தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ…

  22. அரசு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திகளையும் எமது பரம்பரைக்கு சேர்க்கும் சொத்தாக சிலர் கருத்து வெளியிடுகின்றனர். அது தவறாகும்.நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் மறுமலர்ச்சிக்காகவே நாம் இவ்வளவு தூரம் அபிவிருத்திகளையும் தியாகத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (29.12.2012)வத்துகாமத்தில் வைத்துத் தெரிவித்தார். பாத்ததும்பறை பிரதேச சபைக்கான 250 இலட்ச ருபா பெறுமதியுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- இன்றைய இளைய தலைமுறையினர் முன்னேற்றப் பாதையில் செல்ல இது மட்டும் போதாது. கல்வியிலும் முன்னேற வேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால…

  23. அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் - நிதியமைச்சின் செயலாளர் (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை 3மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்.சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நட்பு நாடுகள்,சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையுடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளோம். வீதி செப்பனிடும் நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரான தன்மையில் இல்லை.அவசரமற்ற அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசிமானதாகும் என நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.