ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
Posted on : 2008-05-28 அப்பாவிகளை இலக்கு வைப்பது கண்டிக்கப்பட வேண்டியதே! ""பொதுமக்களை இலக்கு வைக்காதீர்கள். அப்பாவிகளை இலக்கு வைக்கக் கூடாது என்பதைப் பயங்கரவாதிகளுக்கு ஊடகங்களும் எடுத்துச் சொல்லவேண்டும்.'' இவ்வாறு பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஊடகவியலாளர்கள் குறிப்பாக ஊடகப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கவேண்டிய முக்கிய பணி ஒன்றை நினைவூட்டியிருக்கின்றார் இலங்கைத் தேசத்தின் ஜனாதிபதி. சரி. இந்தப் பணியை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான ஊடகங்கள் இவ்வேலையை எப்படிச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அப்பணியைச் செய்வதற்கு ஊடகப் பொறுப்பாளர்களுக்கு சில வரைவிலக்கணங்கள் தெரிந்திருப்பது புரிந்திருப்பது அவசியமானது…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பாஜியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பாவி இளைஞர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்கின்றனர் எனத் தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜியின் படுகொலையை அடுத்து அவரது குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள் என அப்பகுதிப் பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பாவி இளைஞர்களைக் கைது செய்யும் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்…
-
- 0 replies
- 420 views
-
-
Military says Sri Lankan patrol escapes roadside bomb attack A military patrol escaped a roadside bomb attack in northern Sri Lanka, the Defense Ministry said Thursday. The patrol retaliated, killing one rebel. Brig. Prasad Samarasinghe said the attack occurred in Vavuniya on Wednesday night and was launched by the Liberation Tigers of Tamil Eelam, or LTTE. The group is fighting to create a separate homeland for Sri Lanka's 3.1 million Tamils, accusing the majority Sinhalese of discrimination. He said soldiers found the body of a rebel, along with ammunition and two bombs and cord often used to detonate them. In a separate incident in Jaffna P…
-
- 0 replies
- 882 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பது…
-
- 1 reply
- 917 views
-
-
Posted on : 2008-06-12 அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா? கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம். இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இர…
-
- 10 replies
- 2k views
-
-
Posted on : 2007-12-06 அப்பாவிகள் என நிரூபிக்கப்படும்வரை தமிழர்கள் இங்கு பயங்கரவாதிகளே! "பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி. ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்ப…
-
- 1 reply
- 756 views
-
-
இன்று அப்பாவிகள் தினத்தை கொண்டாடும் எல்லா அப்பா மாருக்கும் எனது வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 559 views
-
-
-விஜயன்- 'கொழும்பட்ட கிரி அப்பிட்ட கெக் கரி" (கொழும்பில் உள்ளவர்களுக்குப் பால் கொடுத்து ஓய்ந்துபோன வெற்று முலைகள் - வெறும் கெக்கரிக்காய் போன்ற - தான் எங்களுக்குக் கிடைக்கிறது. இது சிங்களக் கிராமங்களில் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் பற்றிக் கூறப்படுகின்ற பிரதானமான ஒரு பழமொழி. சிங்கள ஆட்சியாளர் குழாம் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரருடன் சேர்ந்து நலன்களை அனுபவித்துக் கொண்டு சாதாரண சிங்கள மக்களை நசுக்க முற்பட்டதன் உள்ளடக்கமே அது. கிராமத்துச் சிங்கள மக்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும், அரசியல் அரங்கிலும் ஓரம்கட்டப்பட்டு வாழுகின்றனர். இன்றைய நிலையிற்கூட ஆங்கிலம் கற்ற சிங்கள வரை கிராமத்தவர் 'கடுவ" (வாள்) என்றே குறிப்பிடுவதைக் காணலாம். பல்கலைக்கழகங்களிற்கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அப்பாவித் தமிழர்களை கண்டவுடன் இரகசிய பொலிஸ் அவதாரமெடுக்கும் கும்பல்கள் [21 - January - 2008] தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்திருக்கும் குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகப் பலப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் 24 மணிநேரமும் பொலிஸார் மற்றும் படையினரின் ரோந்துப் பணிகளும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. சந்தேகத்துக்கிடமான வீடுகள் அல்லது நபர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸாரும் படையினரும் துரிதமாகச் செயற்படக்கூடியதாக அவர்களுக்கு மக்கள் விரைந்து தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிரந்தரமான போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தும் படி அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. வன்னியல் எமது மக்கள் உணவு மருத்துவம் வாழ்விடம் என்பனவின்றி பெருந் துன்பத்திற்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 420 views
-
-
அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுங்கள்! ஜனாதிபதியிடம் சிறீரெலோ கட்சி கோரிக்கை சிறைச்சாலைகளில் வாடித் தவிக்கும் அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளளது சிறீரெலோ கட்சி. வடக்கு மாகாணத்துக்கு அடுத்த வர இறுதியில் வரவிருக்கும் ஜனாதிபதியிடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- கடந்த 3 தசாப்தகாலமாக அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது எந்தவித குற்றமும் செய்யாத எம் தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டத்தி…
-
- 0 replies
- 592 views
-
-
அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:15.44 PM GMT ] வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு நடேசனின் மகன் தெரிவித்துள்ளார் முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே. http://www.tamilwin.com/show-RUmtyGRYSUfw1B.html
-
- 6 replies
- 1.2k views
-
-
அப்பாவிப் பெண்ணை பாலியல் தொழிலாளியாக்கிய சிறீலங்கா காவல்துறையினர் * Friday, January 28, 2011, 3:01 சிறீலங்கா காவல்துறையினரின் வலனா பிரிவு எனப்படும் பிரிவினர் அம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கும் அப்பாவி பெண் ஒருவரை பாலியல் தொழிலாளியாக அறிவித்து மோசடிகளை மேற்கொள்ள முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பந்துலாமா பகுதியில் வசிக்கும் இமேசா கஜனி என்பவரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்த சிறீலங்கா காவல்துறையினர் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியதால் குறிப்பிட்ட பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேடுதலின் போது லிபேர்ட்டி பிளாசாவில் நடத்தப்பட்டு வந்த பாலியல் மைய…
-
- 0 replies
- 909 views
-
-
அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைசாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பே…
-
- 2 replies
- 633 views
-
-
எங்கள் அம்மாவுக்கும் கமலுக்கும் தொடர்பு என்றுகூறி எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார் றெக்சியனின் 16 வயது மகள். தற்போது ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை எழுதி வரும் றெக்சியனின் மகள் தொடர்ந்து கூறியதாவது, அப்பாவைக் கொன்றது மட்டுமல்லாமல் அம்மாவையும் கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தையே நாசப்படுத்திவிட்டார்கள். கட்சியை விட்டு விலகச் சொல்லி அவர்கள் அப்பாவைக் கட்டாயப்படுத்திய போது கூட்டமைப்பில் போய் சேருங்கள் என்று அவரிடம் சொன்னோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அப்படிச் செய்தால் கொன்று விடுவார்கள் என்று சொன்னார். அதே நேரம் இருந்தாலும் கொன்றுவிடுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போது அதன் பாரதூரம் எனக்குப் புரியவில்ல…
-
- 4 replies
- 991 views
-
-
அப்பாவை சுட வேண்டாம் என கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ் பெண்! (வீடியோ) "2009 பிப்ரவரி மாதம் எனது கணவர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார். எனது பிள்ளைகளின் கண் முன், ராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன், அப்பாவை சுட வேண்டாம் (dont shoot uncle, I want my father) என அழுதான்" என்று ஐ.நா. மன்றத்தில் தாய் ஒருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதன் வீடியோ பதிவு இங்கே... நன்றி: லங்காஸ்ரீ
-
- 0 replies
- 410 views
-
-
அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம் 2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இ…
-
- 7 replies
- 905 views
- 1 follower
-
-
24 JUL, 2025 | 08:45 PM அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது, நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை.…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
"சிலர் தொடர்புகொண்டு உதவி செய்யலாம் என்று சொல்லுகினம். கணவரை விடுவிக்க உதவுங்கோ. அது போதும் எங்களுக்கு. அதுதான் எங்களின்ர கோரிக்கை.'' சிவாஜினி: வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். தாங்கள்தான் இயக்கம் எண்டு சொல்லிக் கொண்டிருந்த எத்தினையோ பெரிய ஆக்கள் எல்லாம் இப்ப அரசாங்கத்தில அமைச்சரா இருக்கினம். என்ர புருசனப்போல ஒண்டும் தெரியாத உடம்பு ஏலாத ஆக்கள்தான் அவைக்குக…
-
- 0 replies
- 529 views
-
-
அப்புத்தளையில் எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்தின் மீது அவர் அங்கு வருவதற்கு சற்று முன்னர் காடையர் கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஊவா மாகாணசபை எதிர்கட்சி தலைவர் ஹரிண்பெர்ணாண்டோ ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்புத்தளை நகரசபை தலைவரின் சகோதரரும் அவரது ஆதரவாளர்களுமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹரீண்பெர்ணாண்டோ, அவர்கள் மேடையை சேதப்படுத்தி உள்ளதுடன், கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளதாகவும், கூட்டத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் முன்னிலையில் அரசதரப்பு அரசியல்வாதியொருவர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர்,பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்தவண்…
-
- 0 replies
- 222 views
-
-
-
- 5 replies
- 2.7k views
-
-
வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகள் மூடிமறைப்பு - 17 ஆகஸ்ட் 2015 அப்போ வீடு சைக்கிள் சின்னங்களை மறைத்தீர்களா? தேர்தல் ஆணையாளரிடம் கேட்டாரே ஒரு கேள்வி டக்ளஸ் தேவானந்தா.... வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகளை மூடிமறைந்தமை தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையங்களிலுள்ள சரஸ்வதியின் கைகளிலுள்ள வீணையை தேர்தல் கண்காணிப்பாளர்கள் துணியினால் மூடிமறைத்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையி…
-
- 9 replies
- 1k views
-
-
அப்போ, மைத்திரி யார்? முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக 2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக உரத்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர் என்கூடச் சொல்லலாம். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு அமைச்சராகவும் மாறியவர். அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கப் போகிறது என்கிற நிலமை ஏற்பட்டுள்ளது. அது குறித்து ஆராய்ந்து செயற்பட கட்சியின் சார்பில் குழுவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இத…
-
- 0 replies
- 415 views
-
-
நித்தியபாரதி. புனர்வாழ்வு முகாமில் நடந்த போட்டி. போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணை…
-
- 0 replies
- 498 views
-
-
அப்போது யுத்தம் இப்போது பியர் விற்னை; தமிழினத்தை அழிக்கிறது சிறிலங்கா அரசு புத்தாண்டை முன்னிட்டு பியர் விற்னையில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முரம். புத்தாண்டை முன்னிட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய சிற்றூண்டிச்சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பியர் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தரப்பினரால் பியர் விற்பனை செய்யப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், நேற்று முன்தினமும் நாடளாவிய ரீதியில் உ…
-
- 5 replies
- 901 views
-