ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அமரகீர்த்தி அத்துகோரல மரணம்: சந்தேக நபர்கள் நால்வர் கைது நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281948
-
- 0 replies
- 289 views
-
-
அமரகீர்த்தி அத்துகோரளவின்... வெற்றிடத்திற்கு, ஜகத் சமரவிக்ரம நியமனம் மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்படப்ட வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார். இந்நிலையில், அவரின் பதவி வெற்றிடத்திற்கே பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1282707
-
- 0 replies
- 120 views
-
-
அமரகீர்த்தி எம்.பி.யின் படுகொலை 39 பேர் இதுவரை சி.ஐ.டி.யால் கைது By T. Saranya 23 Sep, 2022 | 09:20 AM (எம்.எப்.எம்.பஸீர்) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் குணவர்தன ஆகியோர் நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இது வரை 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அடித்து கொலை செய்யப்பட்டிர…
-
- 0 replies
- 177 views
-
-
அமரசிங்கவை அரவணைத்து அடுத்த தேர்தலில் குதிப்பேன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சகல கிராமங்களையும் உள்ளடக்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வேலைத்திட்டம், இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் ச…
-
- 0 replies
- 419 views
-
-
அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்… முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும் இன்று சனிக்கிழமை மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் “ஈழத்தமிழ் அரசியல் செல் நெறியும், ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை ” எனும் தொனிப் பொருளில…
-
- 3 replies
- 859 views
-
-
அமரர் அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் நேற்று (13) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. தேசிய இன விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வீரமக்கள் தினத்தின் முதல் நாள் நிகழ்வாக இந் நிகழ்வு அனுஷ்டிக…
-
- 0 replies
- 184 views
-
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் சிலை ஆ.ரமேஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, நானுஓயா நகரில் உருவச்சிலை வைப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், இன்று (9) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சபை கூட்ட நடவடிக்கையில், இ.தொ.காவின் தல…
-
- 1 reply
- 450 views
-
-
அமரர் சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை – ரணில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களை புலி ஆதரவாளர் என முத்திரை குத்துவது .. மலையக மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரனின் மறைவை ஒட்டி பாராளுமன்றில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காலம் தாமதிக்காது அமரர் சந்திரசேகரனுக்காக இரங்கல் அமர்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான இரங்கல் அமர்வுகள் நடத்த…
-
- 0 replies
- 432 views
-
-
அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவி சுகுணத்தின் அகதிமனு கனேடிய அரசினால் நிராகரிப்பு: நாடு கடத்தவும் உத்தரவு [Wednesday, 2011-04-13 04:17:16] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய கன்சவேட்டிவ் அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது. 2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்திருந்தார். இதேவேளை, திருமதி ஜோசேப் …
-
- 1 reply
- 851 views
-
-
பயங்கரவாத அரசின் ஏவல் நாய்களினால் கொன்றொழிக்கப்பட்ட அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களுடன் அவரது வெள்ளவத்தை இல்லத்திலிருந்து கொழும்பு கனத்தை பொது மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.. இவ்வூர்வலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பல மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்களும் அவரது உடலம் தாங்கிய பேழையுடன ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்து. வெட்கம் போன்ற பாதாதைகளைத் தாங்கியவண்ணமும். இன்னும் சிலர் தமது வாய்களைக் கருப்புத் துணியால் கட்டியபடியும் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் ஊர்வலம் அமரர் ரவிராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவிற்குக் கொண்டுவருவதாயுள்ளது. கனத்தை பொது மயனத்திலும் பெ…
-
- 4 replies
- 3.2k views
-
-
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர். http://www.alaikal.com/news/?p=31041#more-31041
-
- 0 replies
- 1.1k views
-
-
அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் இன்றுமாலை திறந்து வைக்க ப்பட்டது. அமரர் நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண,…
-
- 8 replies
- 780 views
-
-
கொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரன் சில நாட்களுக்கு முன் 'சக்தி' தொலைக்காட்சியின் 'மின்னல்' நிகழ்ச்சியில் கூறியவைகளை அவரது இறுதி வாக்குமூலமாக எடுக்கும் படியும் அந்த ஒளிநாடாவைப் பெற்று அதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவரின் மரணம் சம்பந்தமாக யாழில் இருவர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் இரத்தத்தையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்த இரத்ததின் மாதிரியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகியது. கொழும்பில் தமிழருக்காய் பேசிய கடைசித் தமிழ…
-
- 1 reply
- 2k views
-
-
கொலை செய்யபட்ட அமரர் மகேஸ்வரனின் மரணவிசாரணை இன்று மேல் நீதிமன்றில் நீதவான் திரு ரவிந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுக்கபட்டது. அச் சமயம் மகேஸ்வரன் அவர்களின் உறவினர்களினால் நியமிக்கபட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அமீனின் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளிக்கும் போது நீதவான் கொலையாளியின் இரத்த மாதிரியும் கொலை செய்ய பாவித்த துப்பாக்கியில் உள்ள இரத்தமும் மரபணுப் பரிசோதனை மூலம் ஒருவருடையதே என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கொலையாளி, மகேஸ்வரனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அவர் அருகில் நின்ற அமரரது பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி காயமடைந்தது யாவரும் அறிந்ததே. கண்கண்ட சாட்சிகள் எவரும் உயிரச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தினால் குற்றவாளியை …
-
- 0 replies
- 1.1k views
-
-
மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார் Options Track this topic Email this topic Print this topic Download this topic Subscribe to this forum Display Modes Switch to: Outline Standard Switch to: Linear+ kural Dec 5 2007, 07:43 PM Post #1 Advanced Member Group: கருத்துக்கள உறவுகள் Posts: 104 Joined: 25-September 06 Member No.: 2,971 Warn: (0%) நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையா…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமரர் மகேஸ்வரன் பற்றி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா, ஜயலத் ஜயவர்தனவின் பேட்டி -- காணொலியில். http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/RA...UNANYAKEwmv.htm http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/Dr%20Jayalathwmv.htm thanks virakesari.
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டு வரையில், தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி, அவர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 28ம் ஆண்டு நினைவுதினம் இன்று திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. 28வது நினைவுதின நிகழ்வுகள், யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில், மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமரர் வி.தர்மலிங்கத்தின் புதல்வரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சிவகுமார்…
-
- 0 replies
- 447 views
-
-
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு தழிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 30ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237864239102297545#sthash.yM8p9JWk.dp…
-
- 1 reply
- 419 views
-
-
யாழ்ப்பாணம் உடுவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அன்னாரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரான வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் அவர்களால் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்காக தமிழ் கல்விச் சமூகத்திற்கு கோப்பாயில் நிலப்பரப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை நினைவுகூர்ந்து நிறுவப்பட்ட அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. மதகுரும…
-
- 1 reply
- 377 views
-
-
அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் இருந்து தொலைபேசி வாயிலாக வைகோ அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார். அதனை வல்வெட்டித்துறையில் ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்பியுள்ளனர். அவர் பேசிய இரங்கல், எழுத்துவடிவில். தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நண்பகலில் நடைபெற்றது. அங்கு பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. அவ்வமயம் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் செய்த ஏற்பாட்டினால் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொலைபேசியில் இரங்கல் உரை ஆற்றினார். அந்த உரை அப்படியே…
-
- 1 reply
- 850 views
-
-
அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:- சம்பந்தர் ஐயா சாகும்வரை தலைவராகவே இருக்க விரும்புகிறார் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற பதத்திலும் பார்க்க தமிழரசு கட்சியைதான் நேசிக்கின்றனர்.இதனால் மாணவர் சமுதாயத்தை இணைப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.இவர்களிடம் இதுவரை சரியான சட்ட வல்லுனர்கள் அல்லது சட்ட ஆய்வாளர்கள் இல்லை.மேற்குலகம் தமிழருக்கு ஒரு சரியான தீர்வை வழங்க பலமட்டங்களிலும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.காரணம் இலங்கை அரசு காலாகாலமாக கூறிய வார்த்தை தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க புலிகள் தான் முட்டுகட்டையாகவிருக்கிறார்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடு படுகிறார்கள்.அவர்கள் கூற்றுபடி மேற்குலகம் புலிகளையும் வன்னிமக்களையும் அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின்கீழ் இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த நபர்கள் அமரிக்காவின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே கைதுசெய்யப்பட்டனர். கடந்த 21ஆம் திகதியில் இருந்து 23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் அமரிக்காவின் மார்சல்ஸ் சேவையினர் இணைந்து குறித்த நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் அமரிக்கா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அமைச்சின் அறிக்கையின்படி 38 வயதான பொதுவிலாகே உசான் …
-
- 0 replies
- 502 views
-
-
அமரிக்காவில் நடக்கும் நிகழ்வுக்கு கனடா உறவுகளே! முடிந்தளவு கலந்து கொள்ளுங்கள் இன் நிகழ்வுக்கு நாம் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் வருகை தரவிருக்கிறார்கள்.சிங்கள அரசின் பிதற்றல் கதையால் உண்மையாக சுதந்திரத்துக்காக போராடியவர்களையும் அவர்களை நம்பியிருந்த அப்பாவிகளையும் சிங்கள அரசுடன் சேர்ந்து நின்று இனப்படுகொலைக்கு உதவிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் தாங்கள் செய்த தவறிற்காகவும் சிங்களத்தின் காலில் மிதிபடும் தமிழினத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கவுள்ளனர்.இன் நிகழ்வுக்கு முடிந்தளவு தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டும்.இப்போ நாம் தமிழர்.எங்களுக்காக விசேட போக்குவரத்து இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ளது.விபரங்களுக்கு கனடாவில் இயங்கும் தொலைக்காட்சி வானொலிகளை செவிமடுங்கள். மதிப்புக்குரிய ஒபாம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். என்ன காரணத்திற்காக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பதனை பிரதமர் சிங், ஜனாதிபதி மஹிந்தவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். இந்திய ஊடகமொன்று இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதிநிதிகள் குழுவி;ற்கு வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தலைமை தாங்குவார் என மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articl…
-
- 2 replies
- 549 views
-
-
அமர்வுகளில் பங்கேற்காமைக்கு மன்மோகன் விளக்கம் அளிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ் 13 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறித்து பிரதமர் மன்மோகன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுவும் பங்கேற்காமல் விடுவதும் அவரவர் விருப்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தினால் அமர்வுகள் தோல்வியடைப் ப…
-
- 0 replies
- 387 views
-