Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து, கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது புலிகள் தாக்கல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிங்கபூர், மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளதாகவும் இவ்வாறு இலங்கை சென்றுள்ள இவர்கள் புலிகளின் ஆலோசனை கிடைக்கும் வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியு…

  2. இலங்கை தமிழர் பிரச்சனை- தமிழகத்தில் சண்டை கூடாது: டாக்டர்.ராமதாஸ் on 21-12-2008 04:31 இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டில் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் போர்ப்படையினர் நடத்தி வரும் ``தமிழினப் படுகொலை'' போரில் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றும், அவர்களது நியாயமான உரிமைகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், தமிழகத்தின் சார்பில் இதுவரையில் ஒன்று…

  3. படையினரின் எறிகணை வீச்சில் பொதுமருத்துவமனை சேதம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நேற்று இரவு 7.40 மணியளவில் சிறிலங்காப் படையினர் எறிகணைத்தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலின்போது இரண்டு கட்டங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவேளை அக்கட்டத்தில் எவரும் இல்லாததால் எவருக்கும் காமோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதிநோக்கி இரவு எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒரு எறிகணை மருத்துவமனை கட்டடத்தின் மீது வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சங்கதி

  4. பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது - ஜனாதிபதி [Monday, 2013-01-07 09:51:12] பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்நோக்கியுள்ளதால், பதில் நீதியரசர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவுக்குமிடையில் தொலைபேசி ஊடாக குற்றப் பிரேரணை வ…

  5. காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருத்தங்கள் செய்யாது சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சில திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த திருத்தங்கள் போதுமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…

  6. Started by கறுப்பி,

    2008 பதிவுகள் (பகுதி 1) வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM - ஜனவரி உள்நாட்டு அரசியல் ஜன.01 * ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை. ஜன.02 * யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு. ஜன.03 * கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி. * உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே. ஜன.4 * இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்ச…

  7. -ஒலிந்தி ஜயசுந்தர பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்றுடன் முடியப்போவதில்லை. இது தொடக்கமே தவிர முடிவல்ல என்று கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சட்டத்தரணிகள் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்து தெரிவிக்கையில், எமது கருத்தை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுத்து இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.சர்வாதிகாரத்திற்கு முடிவுக்கட்டவேண்டும். பொல்பொட், இடி அமின் போன்றோரின் சர்வாதிகாரம் போன்று இந்…

  8. காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு எந்தவொரு இராணுவ வீரரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. காணாமல் போனோர் தொடர்பில் இராணுவத்தினர் பதில் சொல்ல வேண்டி வரும் என எவராவது நினைப்பார்களாயின் அது இராணுவத்தை அகௌரவப்டுத்தும் எண்ணக்கருவாகும். ஏனெனில் இராணுவத்தினர் சட்டப்பிரகாரமே செயற்பட்ட னர். சட்டத்திற்கு முரணாகச் செயற்பட்ட தில்லை என அமைச்சர் பீல்ட்மாஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் இராணுவத்தினருக்கு எதிராக அமையப்போவதாகக் குறிப்பிடுபவர்கள், இராணுவத்தினரின் நலனை அக்கறையா கக் கொண்டு அந்தக் கருத்தை வெளியிடவில்லை. மாறாக தங்கள் அரசியல் இருப்புக்காகவே அவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றனர். கடந்த ஆட்சியில் இராண…

  9. ஆனையிறவைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். பரந்தன் இரண்டாம் கட்டிலேயே அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பத்திரிகைகளுக்கு நேற்று விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பொய்யான தகவல். அதற்கான ராணுவத்தின் அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் போரில் தங்கள் படையினர் 60 பேரை இழந்துள்ளது இலங்கை ராணுவம் ஆனையிறவு முழுமையாக விடுதலைப் புலிகளின் வசமே உள்ளது, என்று கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 3.5k views
  10. இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டமை தொடர்பில் நோர்வே தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்பன் பார்த் எயிட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த செய்தியை தாம் கேள்வியுற்றதும் ஒரு கணம் அதிர்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். ரிசானாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது, சவுதி அரேபிய அரசாங்கத்தினால் சிறுவர்களின் உரிமைகளை முழுமையாக மீறும் நடடிவக்கையாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுதி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படுகின்ற மரண தண்டனை தொடர்பில் நோர்வே அராசங்கம் தெளிவற்ற நிலையில் உள்ளதுடன், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்சர்…

  11. 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர் இலங்கையில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது - இவ்வாறு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்படும் நல்லைக் குமரன் 24 வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தான் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு விமானத்தில் வரும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமத்துடன் உரையாடியபோது அவர் தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பி…

  12. இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற செயலகம் உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி…

  13. நல்லூர்த் திருவிழாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வாழ்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ் மிரர் பத்திரிகையால் வெளியிடப்படும் இந்த விசேட மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நம்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து சமய வழிப்பாட்டுத் தலங்களில் நல்லூர் கந்தசுவாமி திருத்தலம் முதன்மையானதாகும்.…

  14. இந்தியா-இலங்கை கூட்டணியும் புலிகள் மீதான தடையும் வீரகேசரி வாரவெளியீடு 1/11/2009 6:29:02 PM - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விவகாரம்தான் இத்தடை நகர்வு. எல்லாமே முடிந்துவிட்டது என்கிற அடிப்படையில், இத்தடை நிகழ்வும், தெற்கின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். கிளிநொச்சியை கைப்பற்றி முல்லைத்தீவை நோக்கி நகரும் இராணுவம், ஆறு மாதகாலத்துள் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியுமென்கிற நம்பிக்கையில் யுத்தத்தில் ஈடுபடுகிறது. அரசியல் தீர்வை முன்வைக்குமாறு மென் அழுத்தங்களைச் சுமத்தும் சில சர்வதேச நாடுகள் குறித்து, அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெர…

  15. அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை அமெரிக்கர்களுக்கு இLogoutலங்கைக்கு வருவதற்கு தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி …

  16. வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மா…

  17. சென்னை: ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு …

  18. (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் உரிமைகள் குறித்து உலகம் எங்கு பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அந்த உரிமைகள் எந்தளவிற்கு அரசுகளினால் அல்லது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது கேள்விதான். தற்கால நவீன அரசுகள் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரித்திருந்தாலும் அது எந்தளவிற்கு நடைமுறையில் இருக்கின்றது என்பதும் சந்தேகம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை நோக்கினால் அரசுகளின் சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகள் அல்லது நெகிழ்வுத் தன்மைகள்தான் முக்கியம் என்பதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேலைத்தேச நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மனிதாபிமானம், ஜனநாயகம் என்ற வரையறைகளு…

  19. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய போரி…

  20. (நா.தனுஜா) வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றை வழங்கும் நோக்கிலேயே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவை கடந்த இரண்டு வருடகாலமாக இயங்காத போதிலும், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து எந்தவொரு போராட்டங்களோ எதிர்ப்புக்களோ எழவில்லை என்பதால் புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கேள்வி…

  21. இலங்கை ராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள். பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்றுக் கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். http://www.eelaman.net/index2.php?option=c...&Itemid=119 நன்றி http://eelaman.net/

  22. மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ கைது ! மனித உரிமைகள் தொடர்பாக நடக்க உள்ள மாநாடு ஒன்றுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/11952

  23. மருந்து, உணவு வசதிகளுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென் ஆபிரிக்கா அரசாங்கம் வலியுறுத்தல் திகதி: 30.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்களுக்கான மருந்து, உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென்னாபிரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தென் ஆபிரிக்க வெளியுறவுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்படும் மோதல்களின் மத்தியில் சிக்கியுள்ள இரண்டரை இலட்சம் மக்களினதும் மனிதாபிமான பணியாளர்களினத…

  24. சம்பூரில் இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் - அரசாங்கம் சம்பூரில் இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக அனல் மின்சார மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்தில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூழல் தொடர்பான கோரிக்கைகளினால் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் அந்த இடத்திலேயே இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பெ…

  25. கிழக்கு மாகாண பிரச்சினைகள் குறித்து மெத்தடிஸ்ட் தேவாலய பாதிரியார்கள், அரச அதிகாரிகள் பிரதமருடன் பேச்சு BharatiSeptember 16, 2020 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களின் பாடசாலை, வைத்தியசாலை, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி, ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளுடன் கூடிய தொழிற்துறை நகரத்தை நிறுவுதல், தேவாலயங்களை ஒழுங்குவிதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.