ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
புரட்சிக் கவிஞர் தாமரையின் நெருப்பு வரிகள்! கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிற…
-
- 10 replies
- 2.6k views
-
-
யார் இந்த 200. 000 சி. ல ராணுவ வீரர்கள் அல்ஜசீரா பத்திரீகையாளர் ஆதாரம் தருகின்றார். . . மக்களால் இயக்கப்படும் இணையப்பத்திரீகை NowPublic இன் விமர்சனமும் அல்ஜசீராவின் வீடியோ பதிவும் இங்கே பார்க வீடியோ பதிவு ஆங்கிலம் நன்றாகத்தெரிந்த களதவர் யாரவது இக்கடுரையை உபயோகமானது என்றுகருதினால், தமிழில் மொழி பெயர்பபார்கள் அல்லது இதையடிப்படையாகவைத்து வேறொரு ஆய்வக்கட்டுரை எழுதுவார்கள் . அதுவைர தயவு செய்து பொறுத்திருக்கவும். நன்றி நண்பர்களே.
-
- 0 replies
- 2.9k views
-
-
உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ" திகதி: 15.06.2009 // தமிழீழம் உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை வித…
-
- 8 replies
- 1.7k views
-
-
மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள் திகதி: 15.06.2009 // தமிழீழம் சிறீலங்காவுக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் சிறீலங்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலு…
-
- 9 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சி அடிப்படையில் புதிய தீர்வு யோசனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகிறது. தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த யோசனைத் திட்டம் அமையுமெனக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைத் திட்டம் தொடர்பாகத் தற்பொழுது இந்தியாவிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் பிரஸ்தாபித்துக்கொண்டிருப்ப
-
- 12 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST) விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன் இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருக…
-
- 25 replies
- 3.4k views
-
-
கொழும்பில் உலவும் 26 'மனித வெடிகுண்டுகள்'! செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 12:48 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 26 பேர் இன்னும் கொழும்பில் பதுங்கியிருப்பதாகவும், உரிய உத்தரவுகள் வராததால் அவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் போர் முற்றுவதற்கு முன்பே தற்கொலைப் படையினரை கொழும்பு மற்றும் தென் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவ அனுப்பி விட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இதனால் போர் முடிந்த பிறகும் கூட அரசு அவசர நிலையை தளர்த்தாமல் உள்ளது. மேலும் கொழும்பில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொழும்பு நகருக்குள் இன்னும் 26 தற்கொலைப் படையினர் நடமாடி வ…
-
- 4 replies
- 2.4k views
-
-
[16 யூன் 2009, செவ்வாய்க்கிழமை 4:15 மு.ப இலங்கை] இலங்கை அரசுக்கு தென்கொரியா பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களை யும் கற்றல் உபகரணங்களையும் நேற்று வழங்கியது. இவற்றை ஏற்றிய இரண்டு கப்பல்கள் தென் கொரியாவில் இருந்து நேற்றுக்காலை 8 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு கப்பலில் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் மற்றையதில் 50 கணினிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் அடங்கியிருந்தன. இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர். இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மற்றும் கொழும்பில் உள்ள தென்கொரிய மக்கள் ஆகியோரும் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று இந்தக் கப்பல்களை வரவேற்றனர். இந்தப் பொருள்கள் அனைத்தும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல் வழங்கியவர் பொலிஸாரால் கைது வீரகேசரி நாளேடு 6/16/2009 8:05:13 AM - அலரி மாளிகையின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் வெள்ளவத்தையில் தனியார் வங்கிக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறும் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞர் நேற்று முற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது: "வெள்ளவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் ஒரு கோட…
-
- 0 replies
- 905 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
1983 ஆம் ஆண்டுக்கு பின்னர், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக வடக்கில் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்கி, அவர்களை அங்கு குடியமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பௌத்த துறவிகள், சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் மக்கள் நீண்டகாலம் அரசாங்கத்திடம் விடுத்துவரும் கோரிக்கையை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் இந்த புதிய தீர்மானத்தின் காரணமாக நீண்டகாலம் அநீதிக்கு உள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் முதல் தடவையாக இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தமது உல்லாசப் பயணத்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சீன நாட்டு உல்லாசப் பயணிகளை தமது பிராந்தியத்திற்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகளை அவர்கள் கூட்டாக முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் சீனாவுக்கான இந்திய தூதுவர் நிருபாம ராவ் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். உல்லாசப்பயணத்துறைக்கு சிறிலங்கா சிறந்த இடம் என்…
-
- 3 replies
- 881 views
-
-
தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம். வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம். 2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை. ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வகுப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய-பசுபிக் பிராந…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களின் போது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை உறுப்பினர் ரோகன கமகே கூறினார். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளபோதும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், தமது வேட்பாளர்கள் பலர் கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும கூறினார். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மூன்று பொலிஸ் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவ
-
- 0 replies
- 471 views
-
-
சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை முன்னெடுத்து வரும் மாபெரும் பாத யாத்திரையின் முதலாம் கட்ட நிறைவு ஒன்றுகூடல் நாளை சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ள அதேநேரம் பிரான்சிலும் தமிழ் மக்களுக்குரிய நீதிக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
ஒட்டுமொத்த தமிழரும்- சிங்களவரும் தமிழீழவிடுதலைப்புலிகள் பின்தள்ளப்படுகின்றார்கள் அவர்களது பகுதிகள் சுருங்கிச்செல்கின்றன.....என்றவ ாறு சில அம்புக்குறிகள் மூலம் அப்பகுதிகளை சுட்டிக்காட்டியபடியும் அவை எப்படி சுருங்கிச்செல்கின்றன அல்லது தமது படைகள் எவ்வாறு பின்தள்ளியவாறு முன்னோக்கிச்செல்கின்றன என வரைபடங்கள் மூலம் காட்டியபோது.... அவற்றைப்பார்த்த நாம் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் எமது இனம் மிகவும் சிறியதாகிவிட்டதாகவும் கணித்தோம். ஆனால் நண்பர்களே நான் வேறுமாதிரி சிந்தித்தேன் அதாவது ஸ்ரீலங்கா என்கின்ற தேசத்தைச்சுற்றி இருக்கும் உலகத்தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்துப்பார்க்கும்போத
-
- 4 replies
- 1.9k views
-
-
http://www.vakthaa.tv/play.php?vid=4441
-
- 0 replies
- 1k views
-
-
15/06/2009, 19:42 [செய்தியாளர் தாயகன்] சிங்கள குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் அரசினால் முன்னெடுப்பு தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவும், சிறீலங்கா அரசின் நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. இதன் ஒரு அங்கமாக மன்னார் விடத்தல்தீவில் சிறீலங்கா காவல் நிலையம் ஒன்று நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டு, அதன் பொறுப்பதிகாரியாக ஜயந்த விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மன்னாரில் ஏற்கனவே 7 காவல்நிலையங்கள் நிறுவப்பட்டு, அங்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இரண்டு படைத் தலைமைகங்கள் நிறுவப்பட இருப்பதுடன், அங்கும் காவல் நிலையங்கள் ப…
-
- 1 reply
- 865 views
-
-
15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம் யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது. யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். …
-
- 16 replies
- 1.6k views
-
-
நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது! தமிழக முதல்வர் கலைஞர் பிரத…
-
- 22 replies
- 3.7k views
-
-
சகல தமிழ் அரசியல் கட்சிகளும் (பெரும்பாலான) தமது கட்சியின் பெயரிலே "ஈழம்","ஈழ விடுதலை" என வைத்துள்ளனர். இவர்கள் இம்முறை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். ஆகவே அதை அவர்கள் தமிழர்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.எனது சிந்தனை என்னவெனில், இவர்கள் தமிழ் ஈழத்திற்காகவும், தமிழ் ஈழவிடுதலைக்காகவும் ஆதரவு கேட்பதாக சொல்லி இந்த தேர்தலை பயன்படுத்தமுடியும். உலக நாடுகளில் இன்று முக்கிய நிலை அடைந்திருக்கும் எமது பிரச்சனையில் இத்தருணத்தை இவர்கள் தனிநாட்டுக்கு ஆதரவான வாக்கெடுப்பாக பயன்படுத்தினால் இது சர்வதேச அளவில் முக்கியம் பெறும். பலர் ஆதரிப்பர். வாக்கெடுப்பில் வென்றால். ஏனெனில் இலங்கை அரசு இங்கே வாக்கெடுப்பு நடத்தபோவதில்லை. இதை பயன்படுத்தினால் நன்று. (ஆனால் இத…
-
- 1 reply
- 763 views
-
-
15/06/2009, 19:30 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றது – சுனிலா அபயசேகர சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும், நடவடிக்கைகளையும் மனித உரிமையாளரும், கொழும்பின் இன்போர்ம் (INFORM) என்ற ஆவண மையத்தின் இயக்குனருமான சுனிலா அபயசேகர கண்டித்துள்ளார். ரொறன்ரோவைத் தளமாகக் கொண்ட றியல் நியூஸ் நெட்வேர்கிற்கு (Real News Network) வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கண்டத்தை முன்வைத்தார். வவுனியா முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் வரையிலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறி இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார். தடுப்பு முகாம்களிலுள்ள மக்கள் உரிய முறையில் பதியப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, துணைப்படைக் குழுக்க…
-
- 0 replies
- 567 views
-
-
கடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன் 14/06/2009 -------------------------------------------------------------------------------- அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார். கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள…
-
- 10 replies
- 3.9k views
-
-
தமிழீழ மக்களவை தொடர்பில் பிரித்தானிக் கிளையின் ஊடக அறிக்கை திகதி: 15.06.2009 // தமிழீழம் 14.06.2009 பிரித்தானியக் கிளையின் ஊடக அறிக்கை உலகப் பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தினால் கடந்தவாரம் முன்மொழியப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியக் கிளை தற்போது இறங்கியுள்ளது. தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டு, தனித்துவமான கலைகளையும், பண்பாட்டையும், வரலாற்றையும், பொருண்மிய வாழ்வையும் தன்னகத்தே கொண்டமைந்த தேசிய இனமாக விளங்கும் ஈழத்தமிழர்கள், வரலாற்றுக…
-
- 1 reply
- 843 views
-