ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப நடவடிக்கை on 03-06-2009 01:16 Published in : செய்திகள், இலங்கை இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் இருப்பவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இலங்கையின் மறுவாழ்வு மற்றும் பேரிடர் நிவாரண சேவைத் துறை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் மற்றும் இதரப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப விரும்புகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கை அழைத்து வருவதற்கான ந…
-
- 0 replies
- 709 views
-
-
03/06/2009, 04:43 ] சிறீலங்காவின் புதிய விசா நடைமுறையால் தொண்டுநிறுவன பணியாளர்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – ரைம்ஸ் ஒன்லைன் சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விசா நடைமுறையால் பிரித்தானியாவைசேர்ந்த பலடசின் பணியாளர்கள் மற்றும் பலநாடுகளை சேர்ந்த பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சிறீலங்கா கருதுவதாகவும் ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களுடைய இப்புதிய கொள்கையால் இத்தொண்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரக்கணக்கில் செலவாகின்றதாகவும் இதனால் தடுப்பு முகாம்களில் இருக்கும் 280 000 பொதுமக்களுக்கு உதவிசெய்வதில் கஸ்ரமேற்படுவதாகவும் அத்தொண்டு ந…
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உடந்தையாக இருந்த இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மன்மோகன்சிங்குக்கு இராமதாஸ் கடிதம் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு துணையிருந்த இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரங்களை ஏற்படுத்துவீர்கள் என்று ந…
-
- 3 replies
- 862 views
-
-
Aid workers forced to leave Sri Lanka under strict new visa rules தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறவேண்டாம் The Times சிறீலங்காவின் புதிய விசா நடைமுறையால் தொண்டுநிறுவன பணியாளர்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – ரைம்ஸ் ஒன்லைன் சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விசா நடைமுறையால் பிரித்தானியாவைசேர்ந்த பலடசின் பணியாளர்கள் மற்றும் பலநாடுகளை சேர்ந்த பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சிறீலங்கா கருதுவதாகவும் ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களுடைய இப்புதிய கொள்கையால் இத்தொண்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரக்கண…
-
- 0 replies
- 446 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
http://www.victimofsrilankanwar.com/ http://fathersara.info/
-
- 1 reply
- 1.3k views
-
-
Ban will brief UNSC on Sri Lanka, June 5
-
- 0 replies
- 760 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இணங்கப்பட்ட அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறினார். 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 3 வருடங்களில் 116 தடவைகள் கூடிய ஆராய்ந்த பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. “கூடிய விரைவில் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவிருந்ததாலேயே அதனை இறுதிப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து பாராளுமன்ற முறையி…
-
- 0 replies
- 476 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாததும் இரக்கமற்றதுமாகும் என 'கொரிய ரைம்ஸ்' ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இந்தியா உலகின் பெரிய ஜனநாயக நாடு. ஆனால், இலங்கையில் நடைபெற்ற இரத்தக்களரியை அது தடுக்க தவறிவிட்டது. அங்கு நடைபெற்ற அழிவுகளை கேட்க விருப்பமற்று செவிடாக அது இருந்து கொண்டது. வழமையாக அந்தப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசு இந்தியா, அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அதுவே பொறுப்பானது என தன்னை நிலைப்படுத்தியிருந்தது. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க முன்வரவில்லை. அங்கு நடைபெற…
-
- 0 replies
- 627 views
-
-
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலை மட்டுமே தெரிவித்த சிறிலங்காவின் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன, இராணுவத்தினர்- வர்த்தகர்கள்- அரசியல்வாதிகள் போன்று விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவா்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார். ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன இந்த கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகின்றோம். கடந்த காலங்…
-
- 0 replies
- 435 views
-
-
அவுஸ்திரெலியா வானொலிக்கு விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்திய அரசின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை ஆரம்பித்தோம்: பசில் ராஜபக்ச திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை இலக்கவைத்து தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளை இங்கு பல முக்கிய கேந்திர நிலையங்களும் வெளிநாட்டு தூதுவராலங்களும் இருப்பதனால் இது வெளிநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி அவர்களின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை முன்னெடுத்தோம் என சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஸ்ர ஆலோசகருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரி…
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உபயோகப்படுத்துவதற்கு பலமில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆயுததளபாடங்களை வழங்கியுள்ளது. பிரித்தானியா 13.6 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வர்த்தக ஆயுத விற்பனையில் கனரக வாகனங்கள் உட்பட பல ஆயுததளபாடங்கள், இயந்திரத்துப்பாக்கிகுரிய உபகரணங்கள், தானியங்கிய கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளதாகவும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை செலவாக்கியா 1.1 மில்லியன் பெறுமதியான 10 000 றொக்கட்டுகளை வழங்கியுள்ளதாகவும் பல்கொரியா 1.75 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி மற்றும் அதற்குரிய மருந்துப்பொருட்கள் ஆகியவனவும் வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய…
-
- 5 replies
- 1.4k views
-
-
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும் : இராணுவ தளபதி தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 6/1/2009 9:17:49 AM - தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலிதேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவ…
-
- 12 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்…
-
- 3 replies
- 891 views
-
-
ஆலோசனைகள்: 1. அமெரிக்கா தமிழீழத்தை அமைத்துக் கொடுத்தால் திரிகோணம்லையில் Base "பேச்" அமைத்துக்கொள்ளலாம் என்ற உடன்பாட்டை அமெரிக்காவுடன் போடலாம். 2. பாகிஸ்தானின் ஐ ஸ் ஐ உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு தொல்லைகள் தரலாம். ஐ ஸ் ஐ இந்தியாவில் எப்படியாவது பிரச்சனையை உருவாக்க காத்துக்கொண்டிருக்கிற்து. பிரதி பலனாக, அவர்களிடமிருந்து விமான, ஆயுத பயிற்சி பெறலாம். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா???
-
- 10 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் புதிய தடுப்பு முகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது திகதி: 01.06.2009 // தமிழீழம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக மற்றுமோர் புதிய தடுப்பு முகாம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. வலயம் 05 என பெயரிடப்பட்டுள்ள இந்த முகாம் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்றது. 2 ஆயிரத்து 500 பேரை அங்கு தங்கவைக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களை ஆறு மாதங்களில் மீளக் குடியேற்றவுள்ளதாக சர்வதேசத்திற்கு கூறிவரும் சிறிலங்கா, தற்போது புதிய முகாம்களை அமைத்து மக்களை நீண்ட காலத்திற்கு அகதி முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சங்கத…
-
- 3 replies
- 817 views
-
-
றுவாண்டா , போஸ்னியா வரிசையில் சிறிலங்காவும் ..... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 862 views
-
-
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மௌனம் அதிர்ச்சியளிக்கின்றது என்று இந்தியாவில் உள்ள பிரபல சமூக சேவகி மேதா பட்கர் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு சென்ற அவர், நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையிலும் ஈராக்கிலும் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை இன்னமும் செயற்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குலை உயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர். …
-
- 5 replies
- 927 views
-
-
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவுக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிய பாகிஸ்தான் வான்படை திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் வான் படையினர் வழங்கிய தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளிற்கு பாகிஸ்தானிற்கான சிறீலங்கா தூதுவர் எயார் மார்ஷல் ஜயலத் வீரகெட்டி நன்றி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிறீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முக்கியமாக சீன எப் - 7 ஜெட், சி- 130 விமானங்களிற்கான தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கியமைக்காக அவர் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார் sankathi
-
- 3 replies
- 1.1k views
-
-
கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன் செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST] ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார். பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
ராஜீவ் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் அரசு துடித்தது; இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோனது: படை அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 01 யூன் 2009, 05:17 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் அசோக் மேத்தா கூறியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசி பகுதியில் சிறிலங்காவுக்கு இந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமைகள் குழுவின் ஆணையாளரை சந்திக்க சிறிலங்கா அமைச்சர் முயற்சி [செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2009, 06:14 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பாக அவர் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சக வட…
-
- 1 reply
- 849 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துவந்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் மூத்த ஊடகவியலாளருமான போத்தல ஜெயந்த (வயது 45) சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறையினரால் நேற்று மாலை கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். லேக் ஹவுசில் வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது நுகேகொட எம்புல்தெனிய சந்தியில் வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட படைப் புலனாய்வுத்துறையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் இவர் கடத்தப்பட்டார். கடத்தப்படும் சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் நின்ற மக்களிடம் உதவி செய்யுமாறு அவர் கோரியபோதும் அது பலனளிக்கவில்லை. படைப் புலனாய்வுத்துறையினரால் வெள்ளை வானுக்குள் பலவந்தமாக தூக்கிப் போடப்பட்ட …
-
- 2 replies
- 648 views
-