ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல் இந்தியாவில் கர்நாடக பேருந்தில் ஊட்டி வந்த தமிழக தம்பதியர்கள் தமிழில் உரையாடியதால் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காவல்நிலையத்தில் அத்தம்பதியர்கள் புகார் கொடுத்தும் காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் தங்கள் 4வயது பெண் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் அருகேயுள்ள கோயில் ஒன்றுக்கு சென்றனர்.நேற்று மாலை மைசூரில் இருந்து ஊட்டி வந்த கர்நாடக பஸ்சில் ஏறினர். பஸ்சின் கடைசி சீட்டில் ரமேஷும், சுதாவும் அமர்ந்திருந்தனர். கடைசி சீட்டில் மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தனர். பஸ் மைசூருக்கும், குண்டல்பேட்டைக்கும் இடைப…
-
- 12 replies
- 2.9k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கான முகாம்களில் இருந்து 13 ஆயிரத்து 130 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
தாயக மக்களுக்கான சுவிற்சர்லாந்து மக்களின் தார்மீக ஆதரவினைக்கோரி 250 கிலோ மீற்றர் நீளமான பாத யாத்திரையினை அங்கு வாழும் தமிழ் மக்கள் நேற்று தொடங்கியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அரசியலுக்குள் நுழைவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது. அந்தப் பெயரைக் கைவிட்டு எவராவது ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முன்வந்தால் மாத்திரமே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். பிரிவினை வாதத்தை எதிர்த்து சத்தியப் பிரமாணம் செய்த தமிழர் கூட்டமைப்பினர் தற்போது அதனை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். எனவே கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக தெரிவித்ததாவது, தமிழர் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கடந்த மூன்று வருடங்களாக ஹெல உறுமய வலியுறுத்தி வர…
-
- 1 reply
- 647 views
-
-
அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்கள் எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடித்தது போலும். இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As f…
-
- 0 replies
- 1.7k views
-
-
யேர்மனியில் உள்ள பேர்லின் மாநகரில் தமிழர்கள் மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். இத்தாலியில் உள்ள மாந்தோவா மாநகரில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். தமிழர்களின் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டு மறைக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விளக்கமளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என 'அமெரிக்கா' என்ற தேசிய கத்தோலிக வார சஞ்சிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் இடம்பெற்ற இறுதிச் சமரில் சில நாட்களில் சிறிலங்கா படையினர் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தும் காயப்படுத்தியும் உள்ளதாக உதவிப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் என்பனவற்றின் செறிவான பிரயோகத்தினாலே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு தொண்டர் நிறுவனப்பணியாளர் தெரிவித்துள்ளார். இந்த வகை ஆயுதங்கள் அனைத்துலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும். தற்போது மோதல்…
-
- 0 replies
- 810 views
-
-
ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் -- மனோ கணேசன் எம்பி : புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்துக்கொள்ளப்படவேண்டும
-
- 19 replies
- 3.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய நிலமை தொடர்பாக அவர் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதம் ஒன்று மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இச்சந்திப்பு நடைபெறவ…
-
- 0 replies
- 570 views
-
-
Reports: Pak pilots carry out all 3,000 missions in eelam war Shamindra Ferdinando The Island Publication Date: 01-06-2009 SLAF Air Chief Marshal Roshan Goonetilike Sunday denied Pakistani media reports that some of the missions against the LTTE had been carried out by Pakistan Air Force pilots. "There is absolutely no truth in this claim," Goonetilike told The Island Sunday. Responding to our queries, he said that during Eelam war IV the SLAF had conducted over 3,000 missions against some 1,900 targets in the northern and eastern theatres over the past three years. He said that three jet squadrons comprising Kfirs, MiG …
-
- 0 replies
- 803 views
-
-
பிரபாகரன், நீங்கள் நல்லவரா ? கெட்டவரா? நண்பர்களே, இந்தக் கட்டுரை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இணையத்தில் வந்திருந்தது. எனது ஊடகத்துறை நண்பரினூடாக எனக்குக் கிடைத்தது. இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பல சரியான புரிதலின்மையாலும், சிலவேளை, இந்தியன் என்கிற வட்டத்திற்குள்ளும் இருந்து எழுதப்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஆனாலும் சில இடங்களில் இந்தியாவின் துரோகத்தனத்தையும் எழுதியவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆகவே வாசித்துப் பாருங்கள், ஆனால் ஏதும் தவறு இருப்பின் என்னைத் திட்ட வேண்டாம். இக்கட்டுரையின் பின்னர், இதற்கு வாசகர்கள் எழுதிய விமர்சினங்கள் வியப்புக்குறியவை, அவற்றையும் முடிந்தால் படித்துப் பாருங்கள். skip to main | skip to sidebar அனுஜன்யா Home …
-
- 5 replies
- 4.2k views
-
-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறாகும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து என்டிடிவிக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்தியாவிடமிருந்து கிடைத்து வந்த அனுதாபத்தையும், ஆதரவையும் இழந்து விட்டார் பிரபாகரன். அந்த சம்பவத்திற்கு முன்பு வரை இந்தியாவின் அனுதாபம் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் அதை இழந்து விட்டார் பிரபாகரன். துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்தார் பிரபாகரன். ராஜீ்வ் காந்தி அமைதியான தீர்வை ஏற்படுத்த முயன்றார். அதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் ராஜீவ் காந்தி மீது கோபம் கொண்டார்.…
-
- 33 replies
- 4.2k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல் இணைந்து கொண்டால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வட மாகாண பிரதான அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா கலாந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், வடக்கு மாகாண பிரதான அமைப்பாளர் பதவி தேவானந்தாவிற்கு வழங்கப்படுவதனை அமைச்சர் கருணா உள்ளிட்ட குழுவினர் விரும்பவில்லை எனவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 8 replies
- 1.4k views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:33 IST) சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நக்கீரன்
-
- 9 replies
- 1.8k views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (11:9 IST) இலங்கை தமிழர் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்:முன்னாள
-
- 4 replies
- 1.2k views
-
-
சரணடைந்த புலிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கவேண்டும் - இரா. சம்பந்தன் வீரகேசரி நாளேடு 6/1/2009 9:37:08 PM - மோதல்களையடுத்து படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி சேவை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இரா. சம்மந்தன் எம்.பி. ஞாயிறன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ஏனைய மக்களுடன் சகஜ வாழ்க்கை வாழ சரணடைந்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். சட்ட ரீதியாகவும் போர் …
-
- 0 replies
- 703 views
-
-
சிறிலங்கா ஐ.நாவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும்.
-
- 4 replies
- 1.5k views
-
-
சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் போத்தல கடத்தப்பட்டுத் தாக்குதல் திகதி: 01.06.2009 // தமிழீழம் ஊடகவியலாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் இன்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடமையை முடித்துக்கொண்டு நுகேகொடைக்குச் சென்றுகொண்டிருந்த போதே, வெள்ளை வானில் வந்த அறுவர் அவரைக் கடத்தி கண்களை கறுப்புத் துணியினால் கட்டியதுடன் அவரது தலை முட…
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கை விமானப்படையினர் கடந்த 3 வருடங்களில் சுமார் 3000 தடவை விமானத்தாக்குதலை வன்னிப் பெருநிலப்பரப்பில் நடத்தியிருப்பதாகவும், இனம் காணப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை தாம் தாக்கியதாகவும் விமானப்படைத் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக கூறியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் த ஜலண்ட் என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் விமானிகளே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த உதவினர் என இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்ததை முற்றாக மறுத்த அவர் வெளிநாட்டு விமானிகள் இலங்கை போர்விமானத்தைச் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சில காலத்துக்கு முன்னர் MI-24 ரக உலங்கு வானூர்தி ஒன…
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலில் தனது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தனது நாடே விசாரிக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், றோகித போகொல்லகம கூறியுள்ளார். இந்த வேலையைச் செய்வதற்கு சிறிலங்காவின் நீதிமன்றங்கள் பொருத்தமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை விசாரிக்க ஐ.நா. மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கைகள் விடுத்திருந்தமையைத் தொடர்ந்தே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தாமே தமது போர்க் குற்றங்களை விசாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார். - சங்கதி -
-
- 14 replies
- 1.4k views
-
-
அம்பாறையில் தீகவாவி பிரதேச செயலக திட்டத்திற்கு முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்பு அம்பாறையில் முஸ்லீம்களின் தலைவர்கள் சிறீலங்கா மத்திய அரசாங்கத்தால் சிங்களம் செல்வாக்கு செலுத்தும் பிரதேச செயலகமாகவும் தீகவாவி செயலர்பிரிவு உருவாக்கப்பட்டு அதனுள் பாரம்பரிய முஸ்லீம் கிராமங்களான பாலமுனை, ஆலங்குளம், மற்றும் முள்ளிக்குளத்துமலை ஆகியவற்றினை இணைப்பதனை இட்டு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் முஸ்லீம் அமைச்சர்கள் ஊhடாக ஐக்கிய சுதந்திர முற்போக்கு முன்னணியிடம் இத்திட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 31/05/2009: பதிவு
-
- 1 reply
- 908 views
-
-
தோற்றுப்போன மேற்குலகமும் தோற்றுவிக்கப்பட்ட சம்பவங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ் நன்றி - வீரகேசரி வாரவெளீயீடு விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18 ஆம் திகதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18 ஆம் திகதியில் இருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபõன்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்தகருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்களைப் புரிந்து கொள்ள …
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்றைய ஈவினிங் ஸ்டான்டட் (EVENING STANDARD) நாளிதழ்,.. பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் அடேல் பாலசிங்கம் அம்மையாரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது. உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ்.எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார். பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி வீரகேசரி இணையம் 6/1/2009 4:44:40 PM - காங்கேசன் துறை வீதி தாவடி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்தில் கொல்லப்பட்டவர் இணுவின் சேர்ந்த 35 வயதான நகைக்கடை உரிமையாளராரும் . மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து மோட்டார் சைக்களில் வந்தவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன் லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளார்கள் இவருடைய சகோதரர் ஒருவரிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் . மரணம் அடைந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதணை…
-
- 0 replies
- 717 views
-