ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
The UN's human rights chief and rights advocates reiterated on Thursday the need for an independent probe into the conduct of the war in Sri Lanka after Human Rights Council, the UN's top rights assembly rejected calls for an inquiry. UN rights chief reiterates the need for SL probe
-
- 0 replies
- 925 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காகவும் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கையில் நடைபெற்ற 26 வருடகால போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அது தமிழ் மக்களிடையே உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என 'சென்றல் குரோனிகல்' சஞ்சிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற 26 வருடகால போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், யாழ்ப்பாணம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களிடையே அது உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் ஆயுததாரிகள் மேலும் பதற்றத்தை தோற்றுவித்து வருகின்றனர். இவர்கள் சிறிலங்கா படையினருடன் இணைந்து இயங்கிவருகின்றனர். விடுதலைப் புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். ஆனால், அவசரகாலச் சட்டத்தை நீக்கப்போவதில்லை என சிறிலங்கா அர…
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பற்றீசியா ஏ புரெனிஸ் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பற்றீசியா ஏ புரெனிஸ் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராகவும் இவர் செயற்படுவார். 2007 ஆம் ஆண்டில் இருந்து ஈராக்கில் உள்ள தூதரகத்தின் பிரதி பிரதம அதிகாரியாக பற்றீசியா கடமையாற்றியிருந்தார். இதற்கு முன்னர் அவர் பங்களாதேசத்திற்கான அமெரிக்கத் தூதுவராகவும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார். புதினம்
-
- 0 replies
- 445 views
-
-
தமிழினத்தின் பேரழிவுக்குக் காரணம் இந்தியாவே – சோவன்ஸ அமரசிங்க சிறிலங்காவில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து தமிழினத்தின் பேரழிவுக்கு இந்தியாவே காரணமாகியுள்ளது. ஆனால் இன்று இந்தியாவை தமிழ் மக்களின் விடுதலை வீரனைப்போல சிறி லங்கா அரசாங்கம் உலகத்திற்குக்காட்ட முனைகின்றது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவைவிட பேருவதி செய்த நாடென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே சிறி லங்காப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளை விட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன…
-
- 8 replies
- 1.6k views
-
-
எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனாலும், ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்? நம்மை கட்டுப்படுத்தி... எது சரி, எது பிழை என வழிநடத்திய தலைவனே இல்லையென்று சிங்களம் அறிவித்தபோதும் நாம் அமைதியாகவே இருந்தோம்.... இருக்கின்றோம். இவையெல்லாம் எதற்காக??? தம் தலைவன் வருவான் என்ற நம்பிக்கைக்காக... அவன் சுட்டும் விரல் அசைவிற்காக... காத்துக்கிடக்கிறது தமிழினம். நேர்மையோடும் நியாயத்தோடும் சுய உரிமைக்காக நடத்தப்பட்ட எமது போராட்டத்துக்கு கிடைத்த பரிசு பயங்கரவாத முத்திரையும் இழப்புக்களுந்தான். ஆனாலும் இப்பொழுது காலம் விட்ட வழியில் நமது போராட்டம் சர்வதேசத்தின் நீதிக்காக காத்திருக்கின்றது. இவ்விறுதி சந்தர்ப்பத்திலும், தமிழினத்துக்கு நியாயமான நீத…
-
- 23 replies
- 4.9k views
-
-
இராணுவ நடவடிக்கை முடிந்தபட்சத்தில், நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை முடித்துக் கொள்ளுமாறும் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு இடம்பெயர்ந்தோர்களிடம் செல்வதற்கான தடையொன்றுமில்லாத அனுமதியை வழங்குமாறும் அமெரிக்கா சிறிலங்காவிடன் கேட்டுள்ளது. சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, கல்வி, சுகாதாரம், வதிவிடம், குடிநீர் மற்றும் உணவு போன்றவற்றை அடைவதற்கு சமமான வழிகளை சகல சிறுபான்மையினருக்கும் உறுதிப்படுத்தி, பாரபட்சங்கள் இல்லாமல் செய்வதற்கு எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சிறிலங்காவுக்கு நாம் ஊக்கமளிக்கிறோம் என ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் அமெரிக்காவின் ராஜதந்திர விவகாரங்களுக்கு தற்காலிகமாக பொறுப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த கேள்வியை உங்கள் முன் எழுப்புதற்காக வெட்கப்படுகின்றேன். இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் இந்த கேள்வியை கேட்பதற்காக வெட்கப்படுகின்றேன். ஆனாலும் கேட்கவேண்டியுள்ளதே? :o :o அவசியம் என்கின்ற எல்லோருடைய (?)பதிலும் காதில் ஒலிப்பதனால் சில கருத்துக்களை வைக்கின்றேன். சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை ஆலோசனைகளை தெரிவியுங்கள். போராட்டத்துக்கான சரியான ஒரு பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். போராட்டத்துக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதல். மாற்றுக்கருத்தாளர்களையும்(?) போராட்டத்தில் இணைத்தல் நாம் எமது போராட்டத்தை எடுத்த உடனேயே உயர்மட்டத்துக்கு எடுது்துச்செல்ல முயன்றோம் அதில் நாம் …
-
- 19 replies
- 3k views
-
-
கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும். குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்! விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை …
-
- 5 replies
- 944 views
-
-
றோவின் நிகழ்சிநிரலில் பிபிசி தமிழோசை: புலிகளின் குரல் பிபிசி தமிழோசையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இந்தியாவுடனான பேச்சுக்கள் தொடர்பிலே ஒரு நேர்காணல் கண்டிருந்தது. அதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவும், கோபமாகவும், ஆவேசமாகவும் தமிழ் மக்கள் கொல்லப்படுதல், பாதிக்கப்படுதல் தொடர்பிலே தெரிவித்திருந்தார். இதில் சில சிண்டு முடிதல்களை திட்டமிட்டு பிபிசி கைக்கூலி ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்க…
-
- 11 replies
- 3.1k views
-
-
சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவு ஆயுதக்குழு ஒன்றினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழ்பொதுமகன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் வைத்து பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது கடந்தப்பட்டவர் 38 அகவையுடைய சந்திரேன் வரதராஜன் எனவும் கடத்தல்காரர்கள் இவரை கதவை திறக்குமாறு கூறி அதற்கு முன் அவரை பிடித்து ஏற்றிச் சென்றுள்ளனர். இவர்கள் சிங்களத்தில் தாம் பொலநறுவை காவல்நிலையத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளதாக முச்சக்கர வண்டிச்சாரதியான இவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/2017/54//d,view.aspx
-
- 0 replies
- 584 views
-
-
சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது. தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலா…
-
- 6 replies
- 1.3k views
-
-
போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார். இதுவானது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறிலங்காவின் விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களுக்குச் செய்யபட்ட பயங்கரமான …
-
- 0 replies
- 914 views
-
-
காலம் தமிழீழப் போராட்டத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றது. உலக நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேசுவதற்கு ஆவலாக இருக்கின்றன. இன்றைய நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியற் போராட்டத்தை வழி நடத்த வெளிப்படையாக இயங்கக் கூடிய ஒரு தலைமை தேவைப்படுகின்றது. தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே இருந்த எமது அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், நாம் மர்மத் தலைமைகளின் கீழ் எமது போராட்டத்தை நடத்த முடியாது. ஐரோப்பிய அமெரிக்க அரசுகளோடு வெளிப்படையாக பேசக் கூடிய, மக்களோடு நிற்கின்ற ஒரு தலைமை தேவை. நாம் "புற நிலை அரசு" (government in exile) ஒன்றை தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. "தமிழீழப் புற நிலை அரசு" ஒன்றின் உருவாக்கம் சிற…
-
- 102 replies
- 11.2k views
-
-
28/05/2009, 22:29 ] "விடுதலைப் புலிகளை சிறிலங்கா வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான்" - பாகிஸ்தான் ஊடகம் பாகிஸ்தான் நவீன இராணுவ இயந்திரக் கருவிளை சிறிலங்காவுக்கு விநியோகம் செய்ததும் மற்றும் தனது உயர் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரிகளை சிறிலங்காவில் இருக்கவைத்ததும், சிறிலங்கா, விடுதலைப் புலிகளை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளன என்று பாகிஸ்தான் ஊடகம் உரிமை கோரியுள்ளது, என ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது. சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு கூட்டமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா வெற்றி கொண்டதற்கு முக்கிய பங்கு என பாகிஸ்தான் ஊடகம், பாகிஸ்தான் நிறுவனங்களின் முக்கிய ஊற்றுகளை எடுத்துக்கூறி செய்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தா…
-
- 0 replies
- 761 views
-
-
அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். http://www.act-now.info/Site/Online_Appeal.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர் திகதி: 28.05.2009 // தமிழீழம் கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியேட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். பாளையில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய அவர், எதை கண்டு கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே.விசுவநாதம் கூறும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனை போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கே…
-
- 1 reply
- 3.2k views
-
-
விடுதலைப்புலிகளுடன் தொட்புடைய ஊடகவிலாளர்கள் மீது கடும்நடவடிக்கை: சரத் பொன்சேகா திகதி: 28.05.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஒப்பந்த அடிப்படையில் நிதியுதவி பெற்று, செயற்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு உதவியுள்ள இவ் ஊடகவியலாளர்கள் தேச துரோகிகள். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் இவர்களை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர். விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என, பாதுகாப்பு அமைச்சினால் குற்றம் சாட்டப்பட்ட ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு தப்பி செல்லாதிருக்கும் வகையில், அவர்கள் …
-
- 0 replies
- 729 views
-
-
28/05/2009, 15:08 ] பின்லாந்தில் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சிறீலங்காவில் முக்கிய கவனப்புள்ளி ஐநாவின் மனித உரிமைகள் விவகாரங்களை ஒருங்கிணைக்கும் நாடுகளுக்கான உதவிவழங்கும் கூட்டம் எதிர்வரும் யூன் 1, 2 ம் திகதிகளில் பின்லாந்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சிறீலங்கா, பாக்கிஸ்தான் ஆகியன முக்கிய கவனம் செலுத்தப்படும் நாடுகளாகவும் இங்கு அதிகளவு மனிதநேய நெருக்கடிகள் காணப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது pathivu
-
- 0 replies
- 997 views
-
-
தமிழின உணர்வாளரும், வணபிதாவுமான திரு அறிமா அழகன் அவர்களுடனான செவ்வி. 27.05.2009 ஐபீசீ தமிழ் வானொலியில் ஒலிபரப்பான தாய்த் தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளரும், வணபிதாவுமான திரு அறிமா அழகன் அவர்களுடனான செவ்வி. இதிலே உள்ள விடயங்கள் புலம்பெயர் தமிழினம் சிந்திக்கவும் செயற்படுத்தவும் வேண்டியன என்ற எண்ணத்தில் இணைப்பிடுகிறேன். http://www.ibctamil.net/?p=5153 நன்றி - அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லண்டன்.
-
- 0 replies
- 1.1k views
-
-
புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகரட்னம் எம்.பியை கட்சி உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி வீரகேசரி இணையம் 5/28/2009 8:57:03 AM குற்றப் புலனாய்வுத்துறையினரால் 4 ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட இலங்கை தமிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தை அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் கடந்த திங்கள் கிழமை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா பார்வையிட்டு அவருடன் உரையாடியுள்ளார். நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதனும் சென்று பார்வையிட்டதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார…
-
- 0 replies
- 629 views
-
-
28/05/2009, 00:49 ] கொழும்பு வத்தளையில் தமிழ் கடை எரியூட்டப்பட்டுள்ளது கொழும்பு மாவட்டம் வத்தளை பகுதியில் திங்கட்கிழமை காலை இனம்தெரியாத இருவர்களால் தமிழ் வர்த்தகர் ஒருவரின் கடை எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளது. உந்துருளியில் சென்ற இரு இனம்தெரியாத நபர்களே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக கடை உரிமையாளர் வத்தளை காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவரது வாகனத்தையும் சிலநாட்களுக்கு முன்னர் இனம்தெரியாத நபர்கள சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். pathivu
-
- 6 replies
- 943 views
-
-
இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் நியமனம் வீரகேசரி இணையம் - இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பரக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.பெட்ர
-
- 0 replies
- 1.2k views
-
-
Dear friends, Consider this message as the matter of urgent! We need to get at least 1 million or more votes for an independent Tamil Eelam do that, this can be presented to the world community, please click below www.tamil.co.uk to cast your vote. We've lost more than what we can imagine and these killings must stop NOW. We simply cannot or will not give up and turn our back on those who have been suffering in Tamil Eelam. Until our people can live with dignity and peace our fight will go on. Bleeding hearts and suffering minds WORK HARD ,STAY TOGETHER AND NEVER EVER GIVE UP!
-
- 50 replies
- 4.6k views
-