ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய இனப்படுகொலையில் பலியான மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
வணக்கம் பலமுறை வாக்கு போடும் முறை.. 1. இந்த தளத்துக்கு சென்று https://addons.mozilla.org/en-US/firefox/addon/3863 இதை இறக்கம் செய்து உங்கள் FireFox இல் Install செய்யயும்.. பயன் படுத்தும் முறை 1. இடப்பக்கம் புதிதாய் வரும் window இல், REC என்ற Tab ஐ அளுத்தவும். 2. அந்த tab இல் உள்ள Record button ஐ அளுத்தவும்.... (இப்போது உங்கள் செயல்கள் பதியபடுகிறது) 3. http://www.judgeandjury.org/ இதை address Bar இல் Paste செய்து enter பண்ணவும் 4. உங்களது வாக்களிக்கும் இடம் வந்துவிடும், அதில் YES ஐ click செய்து vote என்பதை click செய்யவும் 5. உங்கள் வாக்கு பதிவாகிவிடும்... மறுபடியும் 3ம் படிஐ திரும்ம செய்யவும் (Do the 3rd step again) 6. உங்களது ப…
-
- 1 reply
- 3.7k views
-
-
சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றேன். சிங்கள கடும் போக்காளர் எஸ். எல். குணசேகர புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள அந்நூலின் அறிமுக விழாவிற்கு சிங்கள தேசத்தின் ஆங்கிலம் பேசும் மேலாண்மையாளர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் இவர்களுள் எனக்குத் தெரிந்த ஒருசிலருடன் நாட்டு நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு மிகவும் உறுதியாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தனர். ~கருணா சிறிலங்கா படையினரோடு இணைந்திருக்கும் வரை விடுதலைப் புலிகள் கடைசிவரை போருக்கு வரமாட்டார்கள்| என அந்த சிங்கள பௌத்த மேலாண்மையாளர் அறுதியிட்டுக் கூறினார். இதன் காரணமாகவே சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகாவும் அமைதிப் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழ் உறவுகளே இதில் இணைந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இணைந்து கொள்ளாதவர்கள் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள். தனி மடலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். சலிப்படையாது தொடர்ந்தும் அனைவரதும் மனச்சாட்சியைத் தட்டுவோம். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=62
-
- 0 replies
- 1.8k views
-
-
செய்தி மூலம்: நெருடல் இணையம், http://www.nerudal.com/nerudal.6971.html நன்றி!
-
- 0 replies
- 2.8k views
-
-
பிரபாகரன் நினைத்திருந்தால் தமிழர்களை காட்டி கொடுத்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவரோ இன்றும் தமிழீழத்திற்காக உண்மையாக உழைத்து கொண்டிருக்கிறார். போரில் வெற்றி, தோல்வி என்பது சகஜமே, அதுவும் உலக நாடுகளுக்கு எதிராக போரிடுவது என்பது யாருக்கும் எளிதான காரியமல்ல, அமெரிக்காவே இருந்தாலும் அதில் தோல்விதான் ஏற்படும். அதுவும் சினிமாவில் வரும் பாணியில் வில்லன் ஹீரோவினை பிடிக்க அவனது குடும்பத்தாரினை கொலை செய்வது போல் ராசபக்சேவின் செய்கைகள் இருந்தன. படத்தில் நிஜ ஹீரோ என்ன பண்ணுவாரோ அதேதான் இந்த மாவீரனாலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோல்வி என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும். தமிழகத்தின் 95% மக்களின் இதயங்களில் என்றும் இருக்கும் ஒரு உன்னத விலை போகாத ஒ…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள். ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் ! Posted on 05/02/2009 by வினவு இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
முல்லைத்தீவு மற்றும் இரணைமடுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விமான ஓடு பாதைகளை தமது தேவைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர். விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் ஜானக நாணயக்கார இத் தகவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்குச் சமீபமாக அமைந்துள்ள பெரிய விமான ஓடுபாதை விரைவில் அபிவிருத்தி செய்யப்பட்டு விமானத் தளமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கிளிநொச்சியில் ஏ9 பாதைக்கு கிழக்கே இரணைமடுவில் அமைந்துள்ள விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி அங்கு சிறிய விமானத்தளம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் ஏழு விமான ஓடுபாதைகள் கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
26/05/2009, 17:40 [சுடர்நிலா] தமிழர்களை இன அழிப்புச் செய்வதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டு – ரெலிகிறாவ் அரசுக்கு ஆதரவான ஆயததாரிகளால் நடாத்தப்படும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் சிறிலங்காவின் வட-கிழக்கான தமிழர்களின் இடங்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், என உதவி நிறுவன அதிகாரிகள், மனித உரிமை சேவகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர், என்று பிரித்தானியா ரெலிகிறாவ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி செய்யப்பட்ட கிராமங்களில், ஒரே நேரத்தில் தெற்கில் உள்ள சிங்களப் பெரும்பான்மையோரினரை நகர்த்துவதற்கு ஊக்கமளிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக மேலும் ரெலிகிறாவ் செய்தி குறிப்பிட்டுள்ளது. ஒரு வெளிநாட்டு கருணை இல்லப் பணியாளர் குறிப்பிடுக…
-
- 0 replies
- 889 views
-
-
நாம் மக்களுக்காகவே போராடுவோம்... போராட ஆசைப்படுவோம். மூலம்: http://www.globaltamilnews.net/tamil_news....=9933&cat=5 கடந்த எட்டு மாதமாக எண்ணிலடங்கா மக்களை பலி எடுத்து ஓய்ந்திருக்கிறது போர். முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் போராளிகளை களை எடுப்பது, பெண்களை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளை பிடித்துச் செல்வது என்று மக்களை அச்சுறுத்தும் ஒரு போர் தொடர்ந்து கொண்டிருக்க ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாக சிதைப்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்ற துயரில் கதறி அழுதபடி ஆற்றாமையால் துடிக்கிறார்கள் தமிழ் மக்கள். நம்பிக்கை கொள்ளும் படியான ஒரு செய்தியும் …
-
- 4 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் மீது அனைத்துலகமும் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் -கோத்தபாய திகதி: 26.05.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உலகின் மிகவும் பயங்கரமான ஒரு அமைப்பாகும். இதற்கு சார்பாக இன்னும் கதைப்பவர்கள் மீது சர்வதேச சமூகமும் கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறானவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பது அல்லது அவர்களை சிறி லங்காவிடம் ஒப்படைப்பதே அந்த நாடுகளின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முப்பது வருடகாலமாக நிலவிய பயங்கரவாதத்தை இந்த நாட்டில் இருந்து இல்லாமற் செய்தமையினால் ஜனாதிபதிக்கும், எனக்கும் படைத்தளபதிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்தமைக்காக சர்வதேச…
-
- 0 replies
- 958 views
-
-
கடலுரிமைக்கான மோதல்க்களமாகும் ஐ.நா - பத்திரிக்கை UN becomes battleground for maritime Great Game - paper [TamilNet, Tuesday, 26 May 2009, 00:26 GMT] "The strange line-up of the member countries of the United Nations Human Rights Council (HRC) for or against Sri Lanka at the special session of the body scheduled to take place in Geneva on Tuesday underscores the maritime Great Game unfolding in the Indian Ocean," says former Pakistani diplomat in the Tuesday edition of Deccan Herald, referring to the support by India, China, Russia, and Pakistan among others to a self-congratulatory resolution put forward by the Sri Lanka Government, and the competing resolution a…
-
- 3 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கும் முயற்சியில், குறைந்தது இன்னும் 100,000 இராணுவர்கள் சிறிலங்கா இராணுவப் படையில் இணைக்கப்படவுள்ளார்கள். வெளிநாடுகளில் எஞ்சியிருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் புதுத் தலைமையின் கீழ் மீண்டும் உயிரூட்டப்படலாம் என்ற கவலை எழுந்ததாலேயே சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்பப்படவுள்ளதாக, இராணுவக் கட்டளை அதிகாரி சரத் பொன்சேகா, திங்கட்கிழமை, தொலைக்காட்சி செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இராணுவப்படை 200,000 ஆக உள்ளது என்றும், விரைவில் அது 300,000 ஆக மாறும் என்றும், அப்போது புலிகளால் முன்புமாதிரி தங்களை மீளக் கட்டியெழுப்ப சுலபமாக இருக்கமுடியாது என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை தீர்மானம்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை செவ்வாய்க்கிழமை, மே 26, 2009, 14:29 [iST] சென்னை: இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வழங்கியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு எதிராக உள்ளதாக இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விவாதிக்க ஜெனீவாவில் அவசரமாகக் கூடும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் இலங்கை அரசு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. அதில், தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும், இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டு…
-
- 5 replies
- 1.4k views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்: ப.சிதம்பரம் எழுதியவர்கதிர் on May 26, 2009 பிரிவு: முதன்மைச்செய்திகள் இலங்கையில் சகஜநிலை திரும்பியதும், தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்லுமாறு கோரப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக இன்று பொறு்ப்பேற்றுக் கொண்ட சிதம்பரம், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அங்கு இயல்பு நிலை திரும்பும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அ…
-
- 0 replies
- 845 views
-
-
இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டதும் தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் என இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது தடவையாகவும் உட்துறை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே சிதம்பரம் இவ்வாறு கூறினார். இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு சுமூகநிலை ஏற்படுமெனவும், அவ்வாறு சுமூகநிலை ஏற்படும் பட்சத்தில் தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் எனக் கூறினார். இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டால் சொந்த நாட்டுக்குச் திரும்பிச்செல்ல ஈழத் தமிழ் அகதிகள் ஆர்வமாகவிருப்பார்கள் எனவும…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக சர்வ தேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் வலி யுறுத்தி வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் அத்துமீறல்களை மூடி மறைத்து, அதனைப் பாதுகாக்க முயல்கின்றது என்றுசுட்டிக்காட்டப்படுகின
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். பிரதமருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிற…
-
- 3 replies
- 1.1k views
-
-
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய …
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவிற்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியதாவது: இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். நான் உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது…
-
- 12 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்தது உண்மையே என அந்த அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கூட, அந்த மரணத்தின் சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம்..? முதலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்... மே 18 : "இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்கு…
-
- 13 replies
- 6.8k views
-
-
டக்கிளஸ் என்பவன் ஈழத் தமிழருக்குத் தலை மைதாங்கப் போகிறானாம். http://news.yahoo.com/s/ap/20090525/ap_on_...he_contenders_1
-
- 22 replies
- 5k views
-