ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அமெரிக்க செல்ல கோத்தபாயவுக்கு அச்சமாம்! - இரட்டைக் குடியுரிமையை கைவிடுகிறார். [sunday 2015-05-03 07:00] முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தீர்மானித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க - இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவராவார்.அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்தநிலையில் மீண்டும் அமெரிக்காவில் குடியேறப் போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச போட்டியிட உள்ளார். எனினும் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது குறிப்பிடப்படவில்லை. …
-
- 3 replies
- 415 views
-
-
(நா.தனுஜா) உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை இடைநிறுத்துவது இலங்கை போன்ற நாடுகளை வெகுவாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனவே மனிதாபிமான ரீதியில் இத்தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி வழங்கலைத் தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இன்றைய தினம் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது ஐக்கிய அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள…
-
- 2 replies
- 421 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே பிரேரணையில் பாரிய மாற்றங்களை செய்யலாம் (வீடியோ இணைப்பு) ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன் இலங்கை தொடர்பான பிரேரணை வியாழக்கிழமை ஜெனிவாவில் நிறைவேறிவிடும். எனவே அந்த பிரேரணையில் தற்போது பாரிய மாற்றங்களை செய்யமுடியாது. சில வேளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்பினால் பாரிய மாற்றத்தை செய்யலாம் அல்லது பிரேரணையை கொண்டுவராமல் கூட செய்யலாம் என்று பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள கிருபாகரன் இன்று வீரகேசரி இணையதளத்திற்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ht…
-
- 0 replies
- 304 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இலங்கையுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் அசோசியேட்டட் செய்திச்சேவை-(ஏபீ) தெரிவித்துள்ளது. இலங்கையின் ஏதேச்சாதிகார தலைவரின் ஆச்சரியமளிக்கும் தோல்வியும், ஒடுக்குமறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், அமெரிக்காவுடன் இலங்கை உறவுகளை மீண்டும் சரிசெய்யும், சீனாவிடமிருந்து தனிமைப்படும் என்ற நம்பிக்கையை ஓபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. தென்னாசியாவிற்கான பிரதிவெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலமாக உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது குறித்த முக்கிய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்கின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இலங…
-
- 2 replies
- 439 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி... ஜோ பைடனை, சந்தித்தார்... அலி சப்ரி! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300657
-
- 0 replies
- 278 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியால் நடுவீதியில் நின்ற மைத்திரி! நியூயோர்கில் நடந்த சம்பவம் Report us Vethu 12 hours ago அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி தனது குழுவினருடன் நியூயோர்க் சென்றிருந்தார். இதன்போது ஐ.நா தலைமையகத்தில் போதைப்பொருளில் இருந்து உலகை காப்பாற்றிக் கொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார். மாநாட்டின் பின்னர் கனேடிய பி…
-
- 1 reply
- 537 views
-
-
இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/sea...p;search=Search Halt Tamil Genocide in Sri Lanka <--- அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யுங்கள். இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும் !!!!
-
- 4 replies
- 2.8k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வருகின்றார். மூன்றாம் உலகப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை முன்வைக்க உள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=165905
-
- 0 replies
- 454 views
-
-
அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:13:59| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு வழங்கி வந்த அமெரிக்க ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் புதுப்பிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு இதற்கு முன்னர் அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க அமெரிக்க உயர் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போயிருந்தது. எனினும் இந்த முறை இந்த வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என அரச…
-
- 2 replies
- 959 views
-
-
அமெரிக்க ஜெனரல் சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’? அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், கடந்த 20ஆம் நாள், தமது கீச்சகப் பக்கத்தில், ஜெனரல் ரொபேர்ட் பிறவுணை சிறிலங்காவுக்கு வரவேற்கிறோம் என்று பதிவு ஒன்றை இட்டுள்ளார். மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்காக ஜெனரல் பிறவுண் சிறிலங்காவுக்கு வருகை தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும், அவரது சந்திப்புகள…
-
- 0 replies
- 299 views
-
-
அமெரிக்க டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு உதவுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதையும், அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. இந்திய ரூபாயில் இருதரப்பு…
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
அமெரிக்க டொலரின் பெறுமதி... 360 ரூபாயாக, அதிகரிப்பு! இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன. இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்ந்து வருகின்றமையே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278963
-
- 0 replies
- 156 views
-
-
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும். http://tamil.adaderana.lk/news.php?nid=107909
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் – Athavan News
-
- 32 replies
- 2.1k views
- 1 follower
-
-
அமெரிக்க டொலருடன் பெண் கைது சென்னையிலிருந்து 1 இலட்சம் அமெரிக்க டொலருடன் இலங்கைக்குப் பயணித்த பெண்ணொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-டொலருடன்-பெண்-கைது/175-205496
-
- 1 reply
- 430 views
-
-
அமெரிக்க டொலர் 321 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 421 ரூபாய்..! மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபாயாகவும் கொள்விலை 310 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421 ரூபாயாகவும் கொள்விலை 407 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 352 ஆகவும் கொள்விலை 340 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275832
-
- 0 replies
- 167 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின், விற்பனை விலை... 359.99 ரூபாவாக பதிவானது! அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1279143
-
- 1 reply
- 191 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின், விற்பனை விலை... 370 ரூபாயாக பதிவு! இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று (புதன்கிழமை) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கை வங்கி – ரூ. 366.00 மக்கள் வங்கி – ரூ. 359.99 சம்பத் வங்கி – ரூ. 370.00 வணிக வங்கி – ரூ. 370.00 என்.டி.பி. – ரூ. 370.00 அமானா வங்கி – ரூ. 360.00. https://athavannews.com/2022/1279970
-
- 0 replies
- 118 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின்... விற்பனை விலை, 380 ரூபாயாக பதிவு! இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (வியாழக்கிழமை) 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1281596
-
- 0 replies
- 131 views
-
-
அமெரிக்க தடைக்கு பயந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது சிறிலங்கா ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. அபுதாபியில் இருந்து வெளியாகும் ‘தி நேசன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தவுடன், நாங்கள், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டோம். நாங்கள் ஈரானிடம் நேரடியாக எண்ணெய் வாங்கவில்லை. சிங்கப்பூர், டுபாய், புஜாரா ஊடாகவே பெற்று வந்தோம். அடுத்த சில மாதங்களில், அரசுகளுக்…
-
- 1 reply
- 450 views
-
-
அமெரிக்க தடையால் இலங்கைக்கு நட்டம் திங்கள், 25 ஜூலை, 2011 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதிக்கவுள்ள நிதித்தடை காரணமாக ஸ்ரீலங்கா 1.4 பில்லியன் ரூபாய்களை இழக்கநேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் யுஎஸ் எய்ட் நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலுமான நிதி ஆண்டுக்காக இலங்கைக்காக 6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது நிதித்தடை காரணமாக அந்த நிதியும் இலங்கைக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழகிழமையன்று அமரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான நிதித்தடை தீhமானத்தை நிறைவேற்றியது இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தப்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு பதிலளி…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்க தடையிலிருந்து தப்புவதற்காக இலங்கை கொடியின் கீழ் பதியப்படும் ஈரானிய கப்பல்கள்! ஈரானுக்குச் சொந்தமான 04 வணிகக் கப்பல்களை இலங்கைக் கொடியின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து மீள்வதற்கும், கப்பல் வணிகப் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலங்கையின் பெயரில் இந்தக் கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கை வணிகக் கப்பல் அலுவலகத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்க தடையை மீறி இரகசியமாக ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறது சிறிலங்கா [ திங்கட்கிழமை, 21 ஒக்ரோபர் 2013, 07:56 GMT ] ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், சிறிலங்கா தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது. சிறிலங்காவில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் …
-
- 0 replies
- 394 views
-
-
இலங்கையில் இயங்கி வரம் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமான பீஸ் என்ட் குட் கவர்னன்ஸின் தலைவரை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் குறித்து போலியான தகவல்களை சர்வதேச ரீதியாக பரப்பி வந்த குற்றச்சாட்டின் காரணமாக குறித்த அமைப்பின் தலைவர் ஜேசி காட்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவுள்ளார். நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு குறித்த அதிகாரிக்கு ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தள்ளார். சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குறித்த அமெரிக்கர் செயற்பட்டு வந்ததாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. TAMILWIN.COM
-
- 1 reply
- 854 views
-