ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தை வென்றெடுப்போம்.... எண்டு ஜெயலலிதா சொன்னவவாம்........ http://www.asiantribune.com/?q=node/17187
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சிறிலங்கா, இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவதற்குக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 500 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரையோரப் பகுதிக்குள் நுழைவதற்கான கடல் மற்றும் தரைமார்க்க நகர்வுகளை சிறிலங்கா படையினர் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படைநகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் இந்த முன்நகர்வைத் தடுத்துநிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏழு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல்களில் படையினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பாக தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு படைத் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிகின்றது. வெள்ளமுள்…
-
- 0 replies
- 570 views
-
-
ஒடுக்கப்பட்டு வரும் தமிழ்மக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம் என்ற வலியுறுத்தல் உலகு எங்கிலும் இருந்து தொழிலாளர் நாளில் விடுக்கப்பட வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐ. நா. கண்காணிப்பு குழுவை அனுப்பும் யோசனை 5வது முறையாகவும் சீனாவின் எதிர்ப்பால் தோல்வி : முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு குழுவொன்றை அனுப்புவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 5வது முறையாக கொண்டு வரப்பட்ட யோசனை சீனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக தோல்வியடைந்துள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. இந்த யோசனை சமர்ப்பிக்கப்படும் முன்னர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஐநாவின் அவசர மனிதாபிமான உதவிகளுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ், ஐநா செயலாளர் பான்‐கீ‐ மூன் மற்றும் ஐநாவின் இராணுவ அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் கலந்துரையாடல்க…
-
- 0 replies
- 597 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக்கப்படும
-
- 0 replies
- 517 views
-
-
போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிப்பதா இல்லையா என்பதை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., இந்த விடயத்தில் அரசாங்கம் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது எனவும் கடுமையாகத் தெரிவித்திருக்கின்றது. கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அனைத்துலக அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் கூறுவதாகத் தெரிவித்த அநுரகுமார, ஆனால், போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்திருப்பதற்குக் காரணம் அனைத்துலக அழுத்தங்களே எனத் தெரிவித்தார். கனரக ஆயுதங்களைப் போர…
-
- 0 replies
- 358 views
-
-
வடபகுதியில் தொடரும் போர் காரணமாக உடமைகளை இழந்து படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களின் படகு ஒன்று நடுக்கடவில் கவிழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநில கரையோரப் பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு நேற்று முன்நாள் புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடையாளம் தெரியாத படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கரையொதுங்குவதைக் கண்டவர்கள் அதனையும் அதில் இருந்த 10 பேரையும் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 10 பேருக்கும் கொத்தப்பல்லி தொடக்க சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் மூவரது நிலை மோசமானதாக இருந்ததால்…
-
- 0 replies
- 343 views
-
-
Please send thanking emails to this show producers and CTS TV management for this discussion and creating awareness about the war in Srilanka. http://srilankanconflict.blogspot.com/
-
- 1 reply
- 1k views
-
-
Get Flash to see this player. Watch "Parameswaran Speak to the Tamil People - Tamil" Get Flash to see this player. Watch "Parameswaran Speak to the Tamil People in English"
-
- 0 replies
- 555 views
-
-
அனைத்துலக சமூகத்துக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரான்ஸ், ஓப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும் கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம், 1½ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1½ கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது. 2ம் உலகப்போரில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், அன்றைய உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை, விட அதிகமானது. மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட வரிசையில் ஹிரோஷிமா, நாகசாகியை அடுத்து தமிழீழம் வந்துள்ளது. முதலிடத்தை ஈழத்துடன் பகிர்ந்து கொள்ளவோ, ஜப்பான் இலங்கைக்கு ஆயுதம் …
-
- 0 replies
- 626 views
-
-
உலகத் தமிழ் உறவுகளே! உங்கள் அன்புப் பிள்ளை சீமான் பேசுகின்றேன் என விளித்து, புலம் பெயர் தமிழ மக்களிடம் இரு தடவைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறைவைக்கபட்ட, இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீமான் ஒலிவடிவ உரையொன்றில் பேசுகின்றார். உரையின் சுருக்க எழுத்து வடிவமும், ஒலிவடிவமும் முறையே கீழேயுள்ளன. உலகத்தமிழ் சொந்தங்களே! நாம் பிறந்த சொந்த மண்ணிலே உறவுகளின் குருதி தினமும் ஆறாய்ப் பெருகி ஓடுகின்றது. சுpங்கள பேரினவாதமும் இந்திய வல்லாதிக்க சக்திகளும் குளிர்காய்ந்துகொண்டிருக்கி
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:06.58 PM GMT +05:30 ] ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார். இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து இவர் கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hP3cc4Vj06ae
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது. இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 8 replies
- 2.2k views
-
-
சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது, கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் ச…
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத் தமிழர். குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார். சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் சந்திரயோகாவை கண்காணித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சந்திரயோகாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபி என்று தெரிய வந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவின் உதவியோடு சந்திரயோகாவின் விசா ரத்து செய்யப்பட்டது. இதைத…
-
- 13 replies
- 2.2k views
-
-
வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு …
-
- 10 replies
- 2k views
-
-
"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் …
-
- 6 replies
- 1.3k views
-
-
அம்பாந்தோட்டையில் சீனா இதுவரை என்ன செய்திருக்கிறது? முதற்கட்ட தகவல் ஆசியாவையே கண்காணிக்க கூடிய மாபெரும் தொலை தூரக்கோபுரம் நிறுவியுள்ளது என்கிறார்கள் அமெரிக்க புலனாய்வாளர்கள்.இதையிட்டு தகவலறிந்த இந்தியா பெரும் குழப்பத்துடன் இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் வழமையான பாணியில் இது அமெரிக்காவின் வெறும் கட்டுக்கதையென்று இலங்கை பதிலளித்துள்ளதாகவும் இதுபற்றிய விவாதம் விரைவில் இந்திய பாதுகாப்பு பகுதிகளில் தற்போது நடைபெறுகிறது.விரைவில் உண்மைகள் வெளிவரும்
-
- 15 replies
- 4k views
-
-
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல் வீரகேசரி நாளேடு 4ஃ30ஃ2009 11:55:54 Pஆ - வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது. இந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலம் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அவ்வமைச்சு மேலும் தெரிவித்ததாவது இரட்டைவாய்க்கால் தெற்குப் பகுதியில் சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தமெதிலும் ஈடுபடப்போவதில்லையென்று இன்று மீண்டுமொருமுறை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு வெளிநாட்டினரை விட தமக்கும் தனது அரசுக்கும் அதிகமாகவே இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளவும் இல்லை என்றும் தற்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்லவும் முடியாது என்றும் எம்பிலிப்பிட்டியவில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பாமல், நடுநிலையாக நின்று களநிலைமைகளை ஆராய்வது அனைவரது கடமையுமாகும் என்றும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 632 views
-
-
ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆ…
-
- 3 replies
- 2.1k views
-
-
தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்! http://youthful.vikatan.com/youth/document24042009.asp
-
- 0 replies
- 1.1k views
-
-
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தனி ஈழம் அமைப்பதே தங்கள் கூட்டணியின் முதல் வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சனையில கருணாநிதியும், சிதம்பரமும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி மனித சங்கிலி உள்பட அவராக எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் சொல்லி செய்ததுதான். இலங்கையில் போரை நிறுத்த போனை எடுத்து கருணாநிதி சோனியாவிடம் பேசினாலே போதும். போரை நிறுத்தவிட்டால் கூட்டணியை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருக்கலாமே, இப்போதும் சொல்லலாமே, இப்போது போர் நின்று விட்டது…
-
- 0 replies
- 1.1k views
-