ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வீரகேசரி இணையம் "வடக்கில் அண்மைக் காலமாக பல பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கொழும்பு துறைமுகத்தினூடாகவே பெறப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எவ்வாறு விடுதலைப்புலிகளைச் சென்றடைந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என கெஹெலிய ரம்புக்வெல இன்று தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : "இடம்பெயந்து வரும் மக்கள் மனிக்பாம் போன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிலர் கல்வி இழந்துள்ளனர். அவர்களின் நலன்கருதி சிறிய அளவில் கல்வி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நலன்புரி முகாம்களுக்குச் சென்று …
-
- 6 replies
- 2k views
-
-
காணி நிலத் தோடு வீடு To: keetru@googlegroups.com செவ்வாய், 03 மார்ச் 2009 19:48 வன்னி மக்களின் அவலம் வரலாறு காணாத அளவுக்கு விரிந்து கிடக்கிறது. காணி நிலத் தோடு வீடு வளவோடு கைகால் உழைத்துத் தேடிய செல்வம் அனத்தும் பறிக்கப் பட்டு அனல் காற்று வீசும் பாலை நிலத்துக்குள் பாதுகாப்பு என இந்திய இலங்கை அரசுகளின் மரணப் பொறிக்குள் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று அழிக்கப் படுகின்றனர். வாரம் 80 பொதி ஊர்திகள் மூலம் கொடுக்கப் பட்ட உணவால் அரைப் பட்டினியில் தவித்த மக்கள் கடந்த 1 மாதமாக ஒரு பார ஊர்தி அளவு உணவுப் பொருளும் வழங்கப் படாத நிலையில் பட்டினிச் சாவுக்குள் ஒரு நேர உப்புக் கஞ்சிக்கும் வரிசையில் கை ஏந்திக் காத்திருக்கும் காட்சி அங்கே ! வீடுகளில் வாழ்ந்து மடிந்து ஈ…
-
- 0 replies
- 621 views
-
-
சிறிலங்காவின் நிதி நெருக்கடியை குறைப்பதற்கு ஏதுவாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக நிதி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 517 views
-
-
உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்: போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? - வான் கரும்புலி கேணல் ரூபன் எழுந்து வாருங்கள் விடுதலைத் தீயை நெஞ்சினில் சுமந்து வாருங்கள்!
-
- 0 replies
- 593 views
-
-
பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……? பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு பிரிட் டனில் முகிழ்த்திருக்கிறது. அதற்கான முன்னறிவித் தல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டிருக் கின்றது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர் சர்மா விரேந்திரக்குமார் விரைந்து விவாதிக்கப் பட வேண்டிய பிரேரணை (Early Day Motion) என்ற வரிசையில் நேற்றுமுன்தினம் அந்தப் பிரேரணை யைச் சமர்ப்பித்திருந்தார். இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்வ தற்கு ஒப்புதல் தெரிவித்து நடைமுறைப்படுத்தும் வரை, பொதுநலவாய அமைப்பிலிருந்து (Commonwealth) அதனை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்பதே அந்தப் பிரேரணையின் கருவாகும். சர்மா விரேந்திரக்கும…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிறீதர் என்கிற எழில்வளவனின் உடலத்துக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 400 views
-
-
குறுகிய அரசியல் லாபத்திற்காக இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது அபிவிருத்தி கண்காணிப்பு அமைப்பு: துரதிஷ்டமான சம்பவம் காரணமாக தெற்காசிய பிராந்தியம் வாழ்வதற்கு ஆபத்தான பிராந்தியம் என இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளார் தெரிவித்துள்ளதுடன் தெற்காசிய பிராந்தியத்திற்கு கிரிக்கட் விளையாட செல்வது ஆபத்தானது என நியூலாந்து அணி குறிப்பிட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் காரணமாக தெற்காசியாவின் சுற்றுலாத்துறை பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கும் எனவும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இவை அனைத்துக்கும் பதில் கூற வேண்டும் என அபிவிருத்தி கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு மியனிச் நகரில் 8 பாலஸ்தீனியர்களால் 12 இஸ்ரேலிய விளையாட்டு வீரர…
-
- 0 replies
- 650 views
-
-
இலங்கை இராணுவத்தை ஆதரித்தவர் உண்ணாவிரதம் இருப்பதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம் [ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2009, 04:52.48 PM GMT +05:30 ] இலங்கை இராணுவத்தை ஆதரித்தவர் உண்ணாவிரதம் இருப்பதா? இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் வருமாறு:- இலங்கையில் போர் நிறுத்தம்கோரி அ.தி.மு.க. மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப்போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனைவரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும். சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்களை அன்றாடம் கொன்று குவித்து இனப்படுகொல…
-
- 3 replies
- 915 views
-
-
யுத்த பிரதேச சிவிலியன் நிலவரங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது நவநீதம்பிள்ளை: யுத்த பிரதேசத்தில் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், ஏனைய கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட சகலரும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரும் சிவிலியன் பாதுகாப்பை முதனிலைப்படுத்தி செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உருவாகியுள்ள அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் …
-
- 2 replies
- 804 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
இங்கே சொடுகுங்கோ http://www.isaiminnel.com/video/index.php?...1&Itemid=43
-
- 3 replies
- 1.6k views
-
-
சரி இந்த ஆதங்கம் உங்களுக்கும் இருக்கும் என்டு தெரியும் இருந்தாலும் நான் எழுதுகின்றேன் இன்று பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை துடுப்பாட்டக்காரராகளுக்கு துப்பாக்கிச்சூடுநடத்தியதில
-
- 11 replies
- 2.8k views
-
-
மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகளை இங்கே இணையுங்கள். இவ் இணைப்புக்களை அனைத்துலகம் நோக்கி அனுப்பி அவர்களின் கவனத்தினை எம் பக்கம் திருப்ப எம்மாலானதைச் செய்வோம்.
-
- 22 replies
- 15.1k views
-
-
Many dead in Sri Lanka, says UN The UN in Sri Lanka says that it estimates that thousands of civilians have been killed and wounded in the conflict in the north-east.The UN's Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) says civilians continue to lose their lives within the war zone. It says that they are also being killed in the no-fire area which has been hit by artillery attacks. The government says the UN's figures are "irresponsible and sensationalist". Source: www.tamilnational.com Source Link: http://tamilnational.com/index.php?option=...&Itemid=322
-
- 0 replies
- 797 views
-
-
கனேடிய பாராளுமன்றத்துக்கு முன் எமது தேசியக்கொடியுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எமக்கு ஆதரவாக சீக்கிய இனத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Gurbax Singh Malhi அவர்கள் பேசினார். ஆனால் அது ஒரு தவறான செயல் என்ற தொனிப்பட கனேடிய National Post பத்திரிகை செய்தி பிரசுரித்திருக்கிறது. தயவுசெய்து அந்த பக்கத்துக்கு சென்று உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். Liberal MP slammed for appearance at Tamil Tigers rally Posted: March 05, 2009, 7:09 PM by Chris Boutet Canada, Politics Click here to watch the video By Stewart Bell, National Post A Liberal MP was criticized Thursday for speaking at a rally on Parliament Hill surrounded by flags bearing th…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, போர் என்று வந்தால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதா இப்போது அந்த ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது தேர்தலையொட்டி நடத்தும் நாடகம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனை வரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும். எதற்காக வரவேற்க வேண்டுமென்றால்- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுக ஆட்…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதம் 5ந்திகதி மார்க்கம் அன்ட் எல்ஸ்மேர் சந்தியில் மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரையான நிகழ்வின் சில காட்சிகள். தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பின் தொடர்ச்சி 6 ந்திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 - 7:00 மணி வ…
-
- 0 replies
- 983 views
-
-
சட்டம் தன் கடமையைச் செய்கிறது. தமிழனாய், நான் என் கடமையைச் செய்கின்றேன் எனத்தெரிவித்தார் இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீமான். இன்ற புதுச்சேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சீமானிடம், உங்கள் கைது, காவல் நீடிப்பு, குறித்து என்ன கருதுகின்றீர்கள் எனக்கேட்டபோபதே அவர் இவ்விதம் தெரிவித்தார். புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது, இயக்குநர் சீமான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அங்கு பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சீமானைக் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், 15நாள் நீதிமன்ற …
-
- 0 replies
- 1.4k views
-
-
இஸ்ரேல் நாட்டை விடவும் இங்கு மோசமாக எதுவும நடைபெறவில்லை. அந் நாட்டுப்படையினரை விடவும இலங்கைப் படையினர் மனிதாபிமானமாகவே நடந்து கொள்கின்றனர். என அமைச்சா நிமால் சிறிபால டி சில்வா தெரிவிததார்; நேற்று முன் தினம் பாரளுமன்றில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது : த.தே.கூட்டமைப்பு எமது மனதை மாற்றிக் கொள்ளுமாறு கூறுகின்றது. எனினும் மஹிந்த தலைமையிலான அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கயை நேர்த்தியான முறையிலேயே முன்னெடுத்து வருகிறது. பிரபாகரன் தனது இதயத்தை மாற்றிக் கொண்டால் பிரச்சினைக்குத தீர்வு காண்பது இலகுவாகிவிடும் என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்ரவேல் நாட்டை விட இலங்கைப் படையினர் மிகவுமு; மனிதாhபிமானமாகNவு நடந்து கொள்கின்றனர். புலிகளின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னியில் சிறுவர் உட்பட பொதுமக்களின் உயிரிழப்பு அதிகம் : பான் கி-மூன் கவலை வன்னியின் போர்ப் பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் கொல்லப்படுதல் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்கு இலங்கையில் நடைபெறும் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ள போதிலும், எந்த வகையில் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெளிவுபடுத்தவில்லை. அத்துடன், பொதுமக்கள் பாதிக்கப்படாது இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அந்த மக்களிற்கான அடிப்படைத் தேவைகள் சென்றடைய வழி செய்ய வேண்டும…
-
- 3 replies
- 844 views
-
-
யுத்த முன்னெடுப்புகளுக்கு மகிந்த சிந்தனை மட்டுமல்ல மன்மோகன் சிங் சிந்தனையும் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியின் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், அரசாங்கம் அதெல்லாவற்றையும் மூடிமறைத்து யுத்த சிந்தனையை திணித்துக்கொண்டிருக்கின்றத
-
- 1 reply
- 799 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ மருத்துவ குழுவை அங்கு அனுப்ப இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 50 பேர் அடங்கிய இந்த குழு அடுத்த வாரம் 2 விமானங்களில் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுடன் கொழும்பு செல்ல உள்ளது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் திருகோணமலையில் உள்ள புல்மோடை என்ற இடத்துக்கு சென்று, அங்கு தற்காலிக மருத்துமனை அமைக்கப்பட உள்ளது. இந்த தற்காலிக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வுக்கூடம் ஆகியவை அமைக்கப்படும். சுமார் 3 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இந்த மருத்துமனைக்காக இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இந்திய மருத்…
-
- 0 replies
- 904 views
-
-
ராமநாதபுரம்: காதல் தோல்வி காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈழ போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா என்பவரின் மகள் நிஷாந்தினி (24). கடந்த மாதம் யோகராஜா தனது குடும்பத்தினருடன் அகதியாக தமிழகம் வந்தார். அவர்களது குடும்பத்துடன் இலங்கையை சேர்ந்த வசீகரன் என்ற வாலிபரும் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே முகாமில் இருந்ததை அடுத்து நிஷாந்தினியும், வசிகரனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களுக்குள் காதல் பயிரை விறுவிறுவென வளர்த்துள்ளது. காதலர்கள் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தசாப்த காலங்களாக நீடிப்பதற்கு கொழும்பு அரசாங்கங்களின் அடக்குமுறைசார் அணுகுமுறையே காரணம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தொடரும் மனிதப் பேரவலம் குறித்து கனேடியர்கள் கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் அறிக்கைகளின்படி சுமார் 200,000 சிவிலியன்கள் யுத்த வலயத்தில் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கொழும்பு அரசாங்கங்கள் உரிய தீர்வை முன்வைக்கவில்லை எனவும், சரியான முறையில் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
- 1 reply
- 899 views
-
-
சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் கடந்த மாதம் 30 வீதம் வீழ்ச்சி சிறீலங்காவின் பணப்பயிர் என்று அழைக்கப்படும் அன்னியச் செலாவணியை பெற்றுத்தரும் தேயிலையின் வெளிநாட்டு ஏற்றுமதியில் கடந்த மாத ஏற்றுமதியில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச்சபை தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் தேயியிலைக்கான கேள்வி குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அச்சபை, அதற்கான காரணம் சிறீலங்காவின் தேயிலையின் தரத்தைவிட வேறு நாடுகளின் தேயிலையின் தரம் சிறப்பாக உள்ளதாக கொள்வனவாளர்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் சிறீலங்காவின் கப்பல் மூலமான ஏற்றுமதியில் 3 பில்லியன் குறைவு ஏற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை…
-
- 0 replies
- 699 views
-