ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் நாள் கூடி ஆராய உள்ளதாக அதன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 682 views
-
-
வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
இந்திய தொழிலதிபரான எம்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை குத…
-
- 0 replies
- 830 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் - பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எட்வர்ட் டாவே: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்க, பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். இலங்கையின் அர…
-
- 0 replies
- 876 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஊடாக முயற்சிக்க வேண்டும் - எட்வர்ட் பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்கஇ பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு நம்பகத்தன்மையற்றது இதனால் பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஊடக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உடனடியான முயற்சிக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 588 views
-
-
14ஃ02ஃ2009இ 15:16 ஜ கொழும்பு நிருபர் மயூரன் ஸ இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உ…
-
- 0 replies
- 693 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 943 views
-
-
அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 2 replies
- 941 views
-
-
சிறிலாங்காவின் ஊடக துறையை தோலுரிக்கும் அல்சசீறா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமாவளவன் பேச்சு - காணொளியில் இங்கே அழுத்தவும்.
-
- 0 replies
- 688 views
-
-
SBS க்கு அவர் வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். எல்லாரும் கேட்க வேண்டிய செவ்வி.
-
- 8 replies
- 2k views
-
-
ஈழத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே உள்ளது. ராஜபக்சே அரசு தமிழர்களை பூண்டோடு அழிக்க பல கொடூர உத்திகளை சர்வதேச அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்தி வருகிறார். ஹிட்லரையும் மிஞ்சும் வகையில் பல கொலையரங்குகளை கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. அதுபற்றி விகடன் குழுமத்தின் ஒரு செய்திக் கட்டுரை… முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!” என்று ராஜபக்சே சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கு சி…
-
- 1 reply
- 893 views
-
-
இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தீபத்தில் செய்தி
-
- 21 replies
- 3.7k views
-
-
பிரான்ஸ் இந்தியத் தூதுவராலயம் முன்பாக தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம். இந்தியத் தூதரகத்தின் முன்னால் இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் மக்கள் உண்ணர்சிக் கொந்தளிப்பில் காவல்துறையினருடன் முரண்பட்டதாக தெரியவருகின்றது. சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போக வேண்டாம் எனக் கோரியும், இலங்கையில் நடைபெற்று வரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிட வேண்டும் எனக் கோரியும் இன்று (13.02.09) மாலை மூன்று மணி முதல் இந்தியத் தூதரகம் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கூடி ஆர்ப்பாட்ட கண்டன ஒன்று கூடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தியத் தூதரகத்திற்கு சுமார் 200 மீற்றர் தூரத்தில் வீதி முனையில் கூடியிருந்த மக்கள…
-
- 2 replies
- 811 views
-
-
தமிழின அழிப்பு உச்சநிலை அடைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாகத்தன்னைத்தீக்கிரையா
-
- 0 replies
- 770 views
-
-
முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன்
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…
-
- 12 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 79 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 172 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து கனடாவில் கண்டனக்கூட்டமும் பகிரங்க நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…
-
- 16 replies
- 2.4k views
-
-
பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-