ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/121875?ref=…
-
- 1 reply
- 506 views
-
-
அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரின் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோபத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சமாதானப்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னரே பெண்களுக்கு மது தொடர்பாக அண்மையில் விலக்கி கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதென்றும் அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மேடைகளில்…
-
- 3 replies
- 352 views
-
-
அமைச்சரவை தீர்மானங்கள் 2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல். சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக). மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல். நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய …
-
- 0 replies
- 717 views
-
-
அமைச்சரவை பதவி வழங்கப்படாவிடின் கடும் நடவடிக்கை: ரங்கே பண்டார அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவை பதவி வழங்கப்படாவிடின் கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார எச்சரித்துள்ளார். அத்துடன் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் உந்துதலாக தான் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பெரலிய திட்டத்தின் கீழ் சியம்பலாவெல பகுதி மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமர் நீக்கப்பட்டபோது, 500 மில்லியன் ரூபாய் பணத்துட…
-
- 0 replies
- 340 views
-
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம் கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம் https://thinakkural.lk/article/312253
-
-
- 68 replies
- 8.8k views
- 1 follower
-
-
அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி! - தனித்து ஆட்சியமைப்பது குறித்தும் ஐதேக ஆலோசனை[Monday 2015-08-24 07:00] அமைச்சுப் பதவிகளை பகிர்வதில் இழுபறி நிலை தோன்றியுள்ளதால், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையேயான தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி விரும்பாவிட்டால் தேசிய அரசாங்க யோசனையைக் கைவிட்டு தனித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கும் நிகழ்வு இன்று இடம்பெற மாட்டாது. இந்நிகழ்வு மேலும் காலதாமதமாகும் நிலைமை தலைதூக்கியுள்ளது. ஜ…
-
- 0 replies
- 380 views
-
-
ஸ்ரீலங்காவில் விசேட பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களை பாதுகாப்பதற்கான அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கு மேலதிக பயிற்ச்சிகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் விசேட பிரமுகர்களிள் உள் வளைய பாதுகாப்பு பணிகளில் ..................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2789.html
-
- 0 replies
- 727 views
-
-
அமைச்சரவை பேச்சாளர் தயாசிறியின் யதார்த்தமான நிலைப்பாடு நாட்டில் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வைக்காணவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் அதற்கு எதிரான போக்குகள் அனைத்து மட்டத்திலும் காணப்படுகின்றன. ஒரு துளியளவுகூட தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என்பதனை இனவாத சக்திகள் வலியுறுத்திவருகின்றன. அத்துடன் சில பௌத்த தேரர்களும் தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கப்போகும் புதிய அரசியலமைப்பை உருவாக்கக்கூடாது என கடுமையாக வலியுறுத்திவருகின்றன. எனினும் நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்…
-
- 0 replies
- 403 views
-
-
அமைச்சரவை மாற்றத்தால் – வடக்கு அபிவிருத்தி தாமதம்!! அமைச்சரவை மாற்றத்தால் – வடக்கு அபிவிருத்தி தாமதம்!! கொழும்பு அரசால் முன் னெடுக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தால் வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் தாமதமடைந்துள்ளன. 50 ஆயி ரம் வீடுகள் அமைக்கும் திட்டம், வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதி லேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்…
-
- 0 replies
- 382 views
-
-
அமைச்சரவை மாற்றத்தினால் ஐதேகவுக்குள் புகைச்சல் சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. எட்டு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பதவியேற்றனர். இவர்களில் 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த சிறியளவிலான அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்ற நிகழ்வு முடிந…
-
- 0 replies
- 188 views
-
-
அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாற்றமடைந்த அமைச்சர்கள் திகாம்பரம், சுவாமிநாதனின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இல்லை/' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின்போது தமக்கும் புதிய பொறுப் புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பெருமளவான அமைச்சர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றம் நேற்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள தாகவும் அதில் பங்கேற்குமாறும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படுமென்றும் தமது அமைச்சுக்கள…
-
- 0 replies
- 222 views
-
-
அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மறுசீரமைப்பு அரச தலைவர் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்கள் செயலகத்தில் ஒன்று கூடியுள்ளனர். அதில் முதலாவது அமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவாக பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஸ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 2 replies
- 570 views
-
-
அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்ப டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதற்கான எதிர்ப்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இதன…
-
- 1 reply
- 427 views
-
-
01 JUN, 2025 | 10:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஆளும…
-
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை: ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரை மாற்றம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை என்று கூறிய ஜே.வி.பி, அது மகிந்த சிந்தனைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சரையில் மிக அதிகளவிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார சுமையென ஜே.வி.பி. அரசியல் சபை விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அரசாங்கத்தில் இணைந்தவர்கள், பதவி, பணம், புகழுக்காகவும் தனிப்பட்ட சில தேவைகளுக்காகவுமே இணைந்துள்ளதாகவும், இவர்களில் அதிகமானவர்கள் 2001 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்து…
-
- 0 replies
- 726 views
-
-
அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்! 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள் அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் எம். எம். மொஹமட் முனீர்:…
-
-
- 4 replies
- 328 views
- 1 follower
-
-
கலாநிதி ஹர்ஷா டீ சில்வா மிகத் திறமையான பொருளியலாளர். தான் ஒரு கணக்காளர் என்றும் தனக்கு நிதி அமைச்சு வேண்டும் என்று அடம் பிடித்து அதில ஒக்காந்து இருந்தவர் ரவி. தனது பங்களிப்பை திறமையாக செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கலாநிதி ஹர்சாவுக்கு பொருளாதார விவகாரங்களில் இடம் கொடாது, ரவி முழுவதுமாக நிதி அமைச்சின் முழு வேலைகளையும் பார்த்தத்தினால்... ஹர்ஷா, பிரதி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சில் மங்களவின் கீழ் இருந்தார். ஆனாலும் ரவியின் கீழ் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தில் ஒரே குழப்பம். இப்ப மங்களவும், ஹர்சாவும் நிதி அமைச்சுக்கும், ரவி வெளிவிவகார அமைச்சுக்கும் மாத்தியாச்சு. இந்த அமைச்சரவையின் மாறுதலின் மிக முக்கியமான விடயமாக கருதப்டுகிறது.
-
- 0 replies
- 326 views
-
-
PreviousNext அமைச்சரவை முடிவுகள் இதோ... 2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள், 01. ´உணவுக் கொள்கைக் குழுவை´ நிறுவுதல். 02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல். 03. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ் (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை. 04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல். 05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம். 06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத…
-
- 0 replies
- 468 views
-
-
அமைச்சரவை விபரங்கள் இதோ ! அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 984 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்குமா? 14 அக்டோபர் 2013 இலங்கையின் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் இரசாங்கத்தின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடமாகாண சபையின் முதல் அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை. இந்தக் கூட்டங்களில்…
-
- 0 replies
- 335 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஒரு குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் போதும் மேலும் பல குற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவசியமான நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையினால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காவல்துறை மா அதிபர் கோமாளித்தனமாகச் செயற்படுகிறார். உயர் காவல்துறை அதிகாரிக…
-
- 0 replies
- 370 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவிற்கும், ரிசாட் பதியூதீனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சேர்க்கப்படும் கழிவுகளை புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் குப்பைகளை கொண்ட வேண்டாம் எனவும் ரிசாட் பதியூதீன் கடுமைய…
-
- 0 replies
- 135 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி தொடர்பான, அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்ததை அடுத்தே, வாக்குவாதம் ஏற்பட்டது. கிழக்கு முனையத்தின் மீது இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார். அப்போது, எல்லாவற்றிலும் வெளிந…
-
- 0 replies
- 412 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மையே! - ஒப்புக்கொண்டார் ரவூப் ஹக்கீம். [sunday, 2014-03-02 08:44:34] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவுகளில் எந்த விரிசலும் கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சில விடயங்கள் தொடர்பாக, முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும் இருவருக்கும் இடையில் விரிசல் எதுவும் கிடையாது. அமைச்சரவைக் கூட்டங்களில் ஜனாதிபதியுடன் வாதம் செய்வது புதிய விடயமல்ல. அவ்வாறான தர்க்கங்களை ஜனாதிபதி ஊக்கப்படுத்தியுள்ளார்.நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.அதன் போது ஜனாதிபதி உரத்த தொனியில் பேசினார்.…
-
- 0 replies
- 345 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் வடிவேல் சுரேஸ் கலந்துகொள்ளவில்லை ; ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை வடிவேல் சுரேஸ் ஐ.தே,க. உடன் இணைந்துள்ளார் எனவிம் அவர் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையில் வசந்த சேனாநயக்க தவிர்ந்த ஏனைய 122 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குற…
-
- 0 replies
- 721 views
-