ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அமைச்சரவைக் கூட்டம் இன்று – 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைப்பு! அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். மேலும் மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சகம் இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. https://athavan…
-
- 0 replies
- 99 views
-
-
அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன்: ஜனாதிபதி Editorial / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, மு.ப. 09:43 Comments - 0 அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன்: ஜனாதிபதி இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும், அமைச்சரவைக் கூட்டங்கள் தான் பங்கேற்க மாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்யைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரி…
-
- 3 replies
- 592 views
- 1 follower
-
-
அமைச்சரவைக்கு வாருங்கள் – த.தே.கூ வை அழைக்கும் விஜயகலா ”அரசாங்கத்தை குறை கூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது. எனவே, அவர்களுடன் நாங்கள் பயணிக்க வேண்டும்” எனவும்அதற்கென பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிடின் அமைச்சு பதவியை கையில் எடுக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார். இன்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தத…
-
- 1 reply
- 623 views
-
-
அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவு கொவிட்- 19 நிதியத்துக்கு கொவிட்- 19 நிதியத்துக்காக, அமைச்சரவையின் ஒரு மாத கொடுப்பனவை அன்பளிப்பு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அமைச்சர் மஹிந்த அமரவீரவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம், எரிபொருள் விநியோக முனையத்தில் கடமையாற்றும் சேவையாளர் சபையினரும் தமது ஒரு நாள் கொடுப்பனவை கொவிட்-19 நிதியத்துக்கு வழங்கியுள்ளனர். http://www.tami…
-
- 1 reply
- 661 views
-
-
அமைச்சரவையிலிருந்து ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய ஐ.தே.க அமைச்சர் யார்.? கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீல. சு. கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததாக ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இதில் எந்த உண்மையும் கிடையாது.…
-
- 0 replies
- 826 views
-
-
அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள் ஓரின சேர்க்கையாளர்கள்’ அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரிவித்துள்ள மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உபாலி கொடிகார, அவர்களது இந்தப் பொல்லாத குற்றங்களை ஒழித்து வைத்துக்கொள்வதற்காக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உதவ எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின், மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதொன்றாக மாற்றுவதை விடுத்து, நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கானத் தீர்வுகளைக் காணவேண்டும் என, பல வ…
-
- 0 replies
- 365 views
-
-
அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்? 22 நவம்பர் 2014 அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை ரத்து செய்யக் கூடிய வகையிலான திருத்தமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்திற்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது. சில தேர்தல் தொகுதிகளுக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களையும் ஆளும் கட்சி நியமிக்கத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கிய பதவிகளிலும் மாற்றங…
-
- 0 replies
- 631 views
-
-
அமைச்சரவையில் அதிரடி மாற்றம். சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு, அவர் வகித்திருந்த கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு அவர் வகித்திருந்த நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழ…
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
அமைச்சரவையில் இன்று மாற்றம் By General 2013-01-28 20:01:26 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக தற்போதைய அமைச்சரவையில் ஆறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அந்தவகையில் நான்கு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதுடன் ஏற்கனவே இருக்கின்ற அமைச்சுக்கள் சிலவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.virakesari.lk/article/local.php?v…
-
- 2 replies
- 342 views
-
-
நான் எதிர்க் கட்சியிலும் இருந்துள்ளேன் அரசின் அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன். சுயாதீன முடிவெடுக்க கூடிய நான் அரசின் பங்காளியாகவும் இருந்துள்ளேன். இவை அனைத்திலும் ஒரே விதமாக என்னால் பேச அல்லது நடந்து கொள்ள முடியாது. எதிர்க் கட்சியில் இருந்த போது பேசிய பேச்சுக்களை அமைச்சரவையில் அங்கத்தவனாக இருந்து கோண்டு பேச முடியாது. எனவே சந்தர்பங்கள் சூழ்நிலையில் செய்ய வேண்டியவற்றை நான் செய்து தான் இருக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உணர்ச்சி ததும்பும் வசனங்களை விட எந்நேரத்தில் எது செய்ய வ…
-
- 2 replies
- 502 views
-
-
அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்? அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர். ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவும், அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், நேற்று முன்தினம் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நேற்று இவர்கள் இருவரும், இணைந்து வாராந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதன்போதே, இராஜாங்க அமைச்சராக இருக்கும் கெஹலிய ரம்புக்வெல, எப்படி அமைச்சர…
-
- 0 replies
- 389 views
-
-
13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. மிகமுக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வேண்டுமென்றே புறக்கணித்தாரா அல்லது, அதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதற்காக நழுவினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கருத்து மதிக்கப்படாது என்பதாலும், தான் வெளியிடும் கருத்து சிறிலங்கா அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் டக்ளஸ் தேவானந்தா ‘நல்லபிள்ளை‘யாக ஒதுங்கி கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அதேவேளை, சிறிலங்கா அமைச்சரவையில், இலங்கைத் தமிழர்களைப் ப…
-
- 16 replies
- 1.3k views
-
-
Views - 114 அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் வைத்து, பிக்கு ஒருவர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கருத்துக்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்புக் கோரியமைக்கு, சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்தையடுத்தே, இந்தத் தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் சரத் பொன்சேகா, ஓர் அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புணர்ச்சியை மீறுவதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்தத…
-
- 0 replies
- 394 views
-
-
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பணிமனை கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது. கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில…
-
- 6 replies
- 611 views
- 1 follower
-
-
அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஊடகத்துறை ஜனாதிபதி வசம் வீரகேசரி நாளேடு 1/1/2009 8:10:24 PM - அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகத் துறை அமைச்சர்களாக இதுவரை அனுர பிரியதர்சன யாப்பா பதவி வகித்து வந்தார். அதேபோல் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சரத் அமுனுகம பதவிவிகித்தார். பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக்கடசியில் இணைந்து கொண்டிருந்ததையடுத்து இந்த அமைச்சுப்பதவி வெற்றிடமாக இருந்தது. இதற்கே சரத் அமுனுகம நியமிக்கப்…
-
- 0 replies
- 1k views
-
-
"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது! "ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! "இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது! இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்: "தமிழக முதல்வர் டாக்டர்…
-
- 17 replies
- 4k views
-
-
அமைச்சரவையில் நான் அங்கம் வகித்தமைக்கு வெட்கமடைகின்றேன் (எம்.சி.நஜிமுதீன்) தேசிய வளங்க (ரொபட் அன்டனி) நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையானது ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரமாகும். அதில் நாங் கள் தலையிட விரும்பவில்லை. அதை ஐக்கிய தேசியக்கட்சி பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைச் சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 0 replies
- 302 views
-
-
அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன 02 அக்டோபர் 2011 அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வருடத்தில் இந்த அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார். சில அமைச்சுக்கள் புதிதாக இணைக்கப்படுவதுடன், சில அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கிரக நிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அடுத்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் ச…
-
- 1 reply
- 758 views
-
-
அமைச்சரவையில் புதிய யோசனை! - எம்.பிக்கள் தொகை 255 ஆகிறது. [Thursday 2015-04-23 07:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்ளடங்கியதாகவே புதிய தேர்தல் மறுசீரமைப்பு தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தில் ஆராயவும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளவும் சுமார் 3 மாத காலம் பிடிக்கும் என ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். புதிய திருத்தத்தின் பிரகாரம் தொகுதிவாரியூடாக 165 உறுப்பினர்களும் மாவட்ட விகிதாசார அடிப்படையில் 66 உறுப்பினர்களும் தேசியப் பட்டியலினூடாக 24 உறுப்பினர்களும் தெரிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையாளரினால் தயாரிக் கப்பட்ட யோசனையின் பிரகாரம் கட்சிக…
-
- 1 reply
- 374 views
-
-
அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர அரசு தீர்மானம்! [sunday, 2013-01-20 09:34:55] இலங்கை அமைச்சரவையில் எதிர்வரும் வாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பொதுநிர்வாகம், மின்வலு மற்றும் எரிசக்தி, பெற்றோலிய வளம் உள்ளிட்ட சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த அமைச்சுப் பதவிகள் மாற்றம் தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=74234&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 410 views
-
-
Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 11:19 AM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என “நாட்டை பாதுகாப்போம்” தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது. மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் …
-
- 0 replies
- 98 views
-
-
அமைச்சரவையில் மாற்றம்: இருவருக்கு வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இன்று (19) சிறு மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.பியான ஜீவன் தொண்டமான் ஆகிய இருவரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அமைச்சரவையில்-மாற்றம்-இருவருக்கு-வாய்ப்பு/175-310972
-
- 0 replies
- 216 views
-
-
அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய [sunday, 2011-03-13 05:18:34] உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுற்றதும் இலங்கை அமைச்சரவையில் மீண்டும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் எமது செய்தி இணையத்தளத்துக்குத் தெரிய வந்துள்ளது. புதிய அமைச்சரவையில் தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். அதேவேளை, தற்போதைய பிரதமரான தி.மு. ஜயரத்ன சபாநாயகராக நியமனம் செய்யப்படவுள்ளார். இது இவ்வாறிருக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்கி, அவருக்குப் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெ…
-
- 0 replies
- 837 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் அரசியலமைப்பு திருத்தம், அரசியலமைப்பின் புதிய திருத்தத்தை அமுல்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்;கட்சி உறுப்பினர்கள் 11 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள, ஐவருக்கு பிரதி ,10 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்…
-
- 0 replies
- 202 views
-
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர் 10 Dec, 2024 | 02:11 AM தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் தேசிய ஷுரா சபை பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை (6) சந்தித்த தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள்,…
-
- 5 replies
- 459 views
-