Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…

  2. மஹிந்தவின் இரண்டாவது நிறைவேற்று அதிகார பதவி ஏற்பிற்கு பெரும் பொருட்செலவும் பெரும் அதிகாரமும் செலவழிகப்பட்டன. நாட்டின் பத்திரிகை தர்மத்திற்கு ஆப்பு வைத்த மஹிந்த அந்த பத்திரிகை துறையினரை தனது பிறந்த நாளிற்கும், பதவி ஏற்பு வைபவத்தின் போதும் தனது படத்தினை முதல் பக்கத்தில் பிரசுரிக்குமாறும் அத்துடன் அதி மேதகு ஜனாதிபதியினை வாழ்த்துகின்றோம் என போடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாராம். இவ்வாறு த எகொனொமிக் டைம்ஸ் கூறியுள்ளது. இதற்கமைய அனைத்து அரச இயந்திரங்களும் விரட்டியும் மிரட்டியும் பணத்தினை வழங்கியும் இந்த விளம்பரத்தினை செய்தனவாம். வில்லத்தனமான சிரிப்புடன் தனது பதவியினை ஏற்றுகொண்ட மஹிந்தா தமிழ் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டவர். தேர்தல்களில் தமிழ் மக்கள் அவருக்கு வாக…

  3. ஞானசார தேரர் , சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்க! 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள்! [Monday 2014-07-28 08:00] பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்யுமாறு கோரி 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள் அமெரிக்காவிலுள்ள முகநூல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவலகள் வெளிவந்துள்ளன. பொதுபல சேனாவின் முகநூலினை தடைசெய்யுமாறு கோரி சுமார் 50 இலட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், பங்களாதேஷ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருடன் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்தே இந்தக் கார…

  4. SLMM கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுகிறது???? Sri Lanka Monitoring Mission withdraws from ceasefire monitoring Sunday, August 13, 2006, 13:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka. Aug 13, Colombo: The Sri Lanka Peace Secretariat says the Sri Lanka Monitoring Mission (SLMM) has officially stated that it is withdrawing from monitoring the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The SLMM has informed both the Sri Lankan government and the LTTE of its decision. The withdrawal will be made in three steps, with withdrawal from the country as the final stage. Low

    • 0 replies
    • 1.4k views
  5. கப்டன் யாழினியனுக்கு வீரவணக்கம் (01.12.2007) கனல் தெறித்த கால்களும் அரவணைத்த கைகளும் சுவாலை விடும் கண்களும் வீரம் செறிந்த நெஞ்சும் பெறுமையும் பொறுப்பும் மறவனாய் அமைந்த தமிழீழ மண் எமக்காய் தந்த கப்டன் யாழினியன் ஆம், அவனாற்றிய களங்கள் தான் எத்தனை அத்தனைத் திறமைகளும் ஒளிவீச்சாய் தெறித்திக் கொண்டிருக்கும் பண்டை நிலத்தின் பரம்பரை வாழ்ந்த கொடிகாமத்தின் தலைமுறையில் முகித்த கொழுந்தே! கரிகாலன் காலத்து அக்கினிக் குஞ்சே! சிதறிவெடித்த உன் குழல் சன்னங்கள் எரிக்கும் அனலாய் எதிரிக்கு எமனாய் இருந்ததை எண்ணுகிறோம் அன்புத் தோழா சிவலதாவின் காதலா பிரியங்கா பிருந்துசன் தந்தாய் கணபதிப்பிள்ளை பிரதீபா அமைதி பேச்சில…

  6. "காஸா தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட 'டுவிட்'டில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்த 'மனிதப் படுகொலை' என்ற பதம் பின்னர் நீக்கப்பட்டது ஏன்?'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். . நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு சேவைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "இஸ்ரேல் - காஸா தொடர்பில் இலங்கை இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. பலஸ்தீனத்தின் நண்பர்களெனக் கூறும் இலங்கை, இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இன்னும் ஏன் தெரிவிக்கவில்லை? இலங்கை வெளிவிவகார அமைச்சினால் காஸா தொடர்பில்…

    • 0 replies
    • 308 views
  7. தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது – திவயின கூறுகிறது‐ 07 December 10 02:06 am (BST) தமிழ்வாணி என்ற பெண்ணின் சத்திய கடிதத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமையதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்காக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்வாணி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டிருந்துடன் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் க…

    • 80 replies
    • 6.1k views
  8. போர்க்குற்ற ஆவணங்களில் காணாமல் போனோர் குறித்த பட்டியலும் இணையும் சாத்தியம் -இதயச்சந்திரன் கடந்த புதன்கிழமையன்று, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றிய ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் படுகொலை குறித்த செய்தி ஆய்வு ஒன்றினை பிரித்தானிய “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போர்க்குற்ற மேகங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள இவ்வேளையில் புதிது புதிதாக வெளிவரும் காணொளி ஆதாரங்கள், ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் அமைத் துள்ள போர்க் குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவிற்கு அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கலாம். இக்காணொளி குறித்த செய்தி ஆய்வினை மேற்கொண்ட, “சனல் 4′ தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோநாதன் மில்லர் (Jonathan Miller) பிரித்தானிய பிரபல சட்டத்தரணி ஜுலி…

  9. உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13124-2010-12-16-10-33-20.html ========================================================================== சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தே…

    • 10 replies
    • 747 views
  10. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார். யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழினுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண…

  11. நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் – நாமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் புத்தளம் – ஆனமடுவ தொகுதிக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டுமொரு தடவை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் வியாபாரிகளிடம் அதிக வரியை அறிவிட்டால், அந்த வியாபாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்க…

  12. நடு வீதியில் வைத்து அமரிக்க தூதரக பெண்ணின் கைப் பை கொள்ளை - சிறப்பு விசாரணைகள் ஆரம்பம் By VISHNU 01 NOV, 2022 | 10:00 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அமரிக்க தூதரகத்தில் சேவையாற்றும், அமரிக்க பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை, நடு வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கொழும்பு - 7, கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர். கொள்ளையர்கள் கொள்ளையிட்ட கைப்பையில், குறித்த தூதரக பெண்ணின் 1250 டொலர் பெறுமதியான அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, 20 ஆயி…

  13. [color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…

    • 3 replies
    • 2.6k views
  14. கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…

    • 14 replies
    • 1.5k views
  15. இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தேவையாகவுள்ளது. இதன் தாற்பரியத்தை புரிந்துகொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா ஊடாக தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அது இங்குள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். பதவி விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் புலம் பெயர் மக்களின் தேவைக்காகவே அவர் இவ்வாறு செய…

  16. குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தாம் பத­வி­யில் இருந்­த­வேளை மேற்கொண்ட தவறுகள் குறி்த்த குற்­றச்­சாட்­டுக்­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தாது மூடி மறைத்து வைப்­ப­தற்கு வடக்கு முத­ல­மைச்­சர் முயற்சி செய்­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இறு­தி­யாக இடம்­பெற்ற வடக்கு மாகாண சபை­யின் அமர்­வின் போது இந்த விவ­கா­ரம் முக்­கிய இடத்­தைப் பிடித்­தது. வடக்கு மாகாணசபை­யின் …

    • 7 replies
    • 664 views
  17. துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387

  18. சிவராம் எழுதிய கட்டுரை தற்காலத்திற்கும் பொருந்தும் இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபட…

  19. 16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால. இவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த போது, கூட்டு …

  20. சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்க…

  21. வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் க…

  22. வீட்டின் முன் வெள்ளை வான் நிற்க தலைதெறிக்க ஓடினார் வர்த்தகர்! [09 ஜனவரி 2011, ஞாயிற்றுக்கிழமை 7:40 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,ஜன.9 வீட்டின் முன்பக்கத்தில் திடீரென வந்துநின்ற "ஹைஏஸ்"வாகனத்தைக் கண்டு வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து ஓடினார் வீட்டுக்காரர்! திகிலடைந்து கண்மண் பாராது ஓடிய அவரது காலைப்பதம் பார்த்தது உடைந்த போத்தல்.குடாநாட்டில் வெள்ளைவான் பீதி மக்களை எவ்வாறு அச்சத்தில் உறையவைத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது போத்தல் ஓடு (பிசுங்கான்) வெட்டியதில் அவரது கால் பாதம் பிளந்த நிலையில் தலை தெறிக்க ஓடிய அவர், அயல் வீடொன்றில் அடைக்கலம் புகுந…

  23. "வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகள்" - குளோபல் தமிழ்ச செய்தியாளர் - கொழும்பு:- சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர் சுனிலா அபயசேகர நினைவுப்பேரூரையை நேற்று கொழும்பில் ஆற்றிய வேளையே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் மார்கா அமைப்பும், இலங்கையின் மனித நேயஅமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே அவர் இந…

  24. வாள்­வெட்­டுக்­க­ளில் இரு­வ­ருக்­குக் காயம்!! வாள்­வெட்­டுக்­க­ளில் இரு­வ­ருக்­குக் காயம்!! கொடி­கா­மம், மற்­றும் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­களில் நேற்று இரவு 10.30 மணி­ய­ள­வில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் இளை­ஞர்­கள் இரு­வர் படு­கா­யம­டைந் துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கொடி­கா­மத்­தில் மந்­து­வில் கிழக்­குப் பகு­தி­யில் வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளது. வீதி­ய­ருகே நின்­றி­ருந்த இளை­ஞர்…

    • 1 reply
    • 520 views
  25. இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்ற…

    • 0 replies
    • 272 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.