ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்ற…
-
- 1 reply
- 512 views
-
-
அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம் Written by Ravanan - Aug 03, 2007 at 02:35 PM இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் தன்னுடன் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறி வருகிறார். 18 முஸ்லிம் அமைச்சர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இதனை கௌரவமாக பார்க்க முடியாது. இத்தகைய நிலை உண்மையிலேயே அவமானமாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சுப்பதவிகளுக்காக சமுகத்தையும் கௌரவத்தையும் விற்றுவிட்டுப் போவதற்கு தயாரானவர்கள் இவர்கள் என மற்றைய சமுகம் எம்மை பார்க்கிறது. இத்தகைய நிலை இனிமேலும் நீடிக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். கிண்ணியாவில் செவ்வாய்க்கிழமை மாலை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த…
-
- 0 replies
- 995 views
-
-
அமைச்சர்களின் சம்பளத்தை... கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்! அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்ப…
-
- 0 replies
- 184 views
-
-
By General 2013-01-10 10:20:21 அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தொலைபேசி கொடுப்பனவுகள், வாகனங்கள் மற்றும் அதற்காக வழங்கப்படும் எரிபொருள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று வெளியிட்டது. இதன்பிரகாரம் அமைச்சரொருவருக்கு மாதாந்த சம்பளமாக ரூபா 65 ஆயிரமும் பிரதியமைச்சர் ஒருவருக்கு ரூபா 63,500 உம், வழங்கப்படுவதோடு அதற்கு மேலதிகமாக தொலைபேசி கொடுப்பனவாக மாதமொன்றுக்கு ரூபா 50 ஆயிரமும் வாகனங்கள் அதற்கான எரிபொருளும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது. அமைச்சர் ஒருவருக்கும் பிரதியமைச்சர் ஒருவருக்கும் சம்பளத்திற்கு மேலதிகமாக இரண்டு அலுவலகத் தொலைபேசிகளுக்கான 20 ஆயிரம் ரூபாவும் கடமையின் நிமித்தம் 2 வீட்டுத் தொலைபேசிகளுக்கா…
-
- 2 replies
- 268 views
-
-
அமைச்சர்களின் சொத்துக்களை விற்று ஹெட்ஜின் அபராதம் செலுத்தப்பட வேண்டும் - ஜே.வி.பி. 14 ஜூலை 2011 அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுனரின் சொத்துக்களை விற்பனை செய்து ஹெட்ஜின் அபராதப் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி அறிவித்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய நபர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு, நட்டம் ஈடு செய்யப்பட வேண்டுமென கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல் மோசடிகளில் ஈடுபட்டமைக்காக லண்டன் நீதிமன்றம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 162 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை அமைச்சர்களினால் இந்த ஹெட்ஜின் கொடுக்…
-
- 0 replies
- 280 views
-
-
அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் மூலம் முன்னெடுக்கும் திட்டங்களை கண்காணித்து மாதாந்தம் அறிக்கையொன்றை கட்சித் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு நான்கு குழுக்களையும் நியமித்துள்ளார். கடந்த வாரம் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் அதன் 38 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவசரமாக அழைத்து கலந்துரையாடிய போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குள் ஊழல், மோசடிகள் அதிகளவில் தலை தூக்கியுள்ளதால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமைச்சர்களின் நியமனப் பிரச்சினையை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது முதல்வரே-வடக்கு மாகாண அவைத்தலைவர்!! வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் நியமனங்களில் ஏற்பட்ட பிரச்சினையை மிக இலகுவாக தீர்த்து இருக்கலாம். ஆனால் அதனை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது வடக்கு மாகாண முதல்வர் சி.சி.விக்னேஸ்வரன். அவர் மிகப் பெரும் தவறு செய்து விட்டார் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண அவைத்தலைவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தா…
-
- 0 replies
- 367 views
-
-
அமைச்சர்களின் நியமனம்: பிரச்சனைகளின் தொடக்கமா- முடிவா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-6
-
- 0 replies
- 194 views
-
-
அமைச்சர்களின் படங்கள் மற்றும் செய்திகள் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்! கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அது அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘கல்விக் கொள்கை’ உருவாக்கும்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்ற…
-
- 0 replies
- 207 views
-
-
அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க:- அரசாங்கத்தின் அமைச்சர்கள் கட்டியிருக்கும் மலசல கூடங்கள் மாதிரியேனும் கூட தமிழ் மக்களின் வீடுகள் இல்லை என ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் அமைச்சர்களின் மலசலங்கள் கூட மிக தரமாக காணப்படுகிறது சிலரின் மலசல கூடங்களுக்கு ஏசி கூட பொருத்தி இருக்கிறார்கள்,…
-
- 7 replies
- 621 views
-
-
அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா? August 26, 2021 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்கப் போவதில்லைஎனவும், ஏனெனில், அந்த நிதியத்துக்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25.08.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில்,…
-
- 0 replies
- 263 views
-
-
சிறிலங்கா அமைச்சர்களின் வாகனம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
அமைச்சர்களின் வாகனங்களை மறித்து அரநாயக்கவில் ஆர்ப்பாட்டம் மண்சரிவால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரி,அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா,கபீர் ஹாசிம் ஆகியோரின் வாகனங்களை மறித்து அரநாயக்க பகுதியில் வைத்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த அமைச்சர்கள்,அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போதே அரநாயக்க மண்சரிவால் பாதிக்கப்பட்ட நபர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்பட்டதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது. http://www.virakesari.lk/article/7654
-
- 0 replies
- 185 views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் – அதிகாரத்தை, பயன்படுத்துமாறு... ஜனாதிபதியிடம் ரொஷான் ரணசிங்க கோரிக்கை! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்தை பயன்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர்களின் வீடுகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஜாதிக ஜன பலவேகய, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வீதிக்கு வந்ததாக கூறிய அவர், ஆனால் பல கட்சி உறுப்பினர்கள் போராட்டங்கள் மூலம் தங்களுக்கு…
-
- 1 reply
- 169 views
-
-
அமைச்சர்களின்... வீடுகளுக்கு, இராணுவ பாதுகாப்பு? அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இரவு (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன், வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டையும் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்ச…
-
- 1 reply
- 327 views
-
-
அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 239 வாகனங்கள் துறைமுகத்தில் -டிலான் பெரேரா அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் என்று கூறும் அவர், அந்த சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத…
-
- 3 replies
- 425 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருப்பதால் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பைக் குறைத்துக்கொள்வது என சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களுக்கும் அவர்களின் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் குறைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதிக் காவல்துறை மா அதிபர்களான என்.கே.இலங்கக்கோன், சரத் பெரேரா ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போது குறைவடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான மேலதிக பாதுகாப்பைக் குறைக்க முடியும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கி…
-
- 0 replies
- 323 views
-
-
அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவை தற்காலிக அடிப்படையில் நிறுத்திய பிரதமர் அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக அடிப்படையில் நிறுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்கும் வரையில் அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு பிரதமர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர்களின் வாகனங்களுக்காக அரசாங்கம் 1180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டமை கடுமையான விமர்சனங்களு…
-
- 0 replies
- 178 views
-
-
அமைச்சர்களுக்கான வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் – தகவல் கசிவு முன்னாள் அமைச்சர்கள் ஐந்துபேர் இதுவரையில் அமைச்சர்களுக்குரிய உத்தியோகபுர்வ இல்லங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்களான, ராஜித சேனாரத்ன, பி. ஹரிசன் மற்றும் கயந்த கருணாதிலக்க உட்பட ஐந்து பேர் இவ்வாறு அமைச்சர்களுக்கான உத்தியோகபுர்வ இல்லங்களை ஒப்படைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெர்ணாந்து மற்றும் நிரோசன் பெரேரா உட்பட முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களுக்கான வாசஸ்தலங்களை ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 301 views
-
-
அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்SEP 10, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். “மோதிக் கொண்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இது நாட்டின் வரலாற்று புரட்சியாகும். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்,ஜேவிபியுடனும் நாம் பேச…
-
- 0 replies
- 472 views
-
-
அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் வாகனங்கள் தேவையா ? ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மழுப்பல் பிரதியமைச்சருக்கு 2 கோடி ரூபா, அமைச்சருக்கு 3 கோடி ரூபா என 118 கோடி ரூபா செலவில் வாகனம் கொள்வனவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நாட்டி கடன் சுமை அதிகரித்துள்ளது. வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம், வாகனமொன்றுக்கு பல கோடி ரூபாவை செலவழிக்க வேண்டுமா? என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் முறையான பதிலை முன்வைக்கவில்லை. எனினும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து வாகனம் கொள்வனவு தொடர்பில் பல கேள்விகளை எழுப்பினர். …
-
- 0 replies
- 365 views
-
-
அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் வழங்கியுள்ளார். இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அ…
-
- 3 replies
- 681 views
-
-
அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவதால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்: ஜனாதிபதி அமைச்சர்களுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் அமைச்சர்களுக்கு இடையில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்க்கட்சிகள் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு பாதகத்தன்மை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 481 views
-
-
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீமிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அதிகாரிகள் நியமனங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வந்த அரச வங்கிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் நியமனங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு அமைச்சர் கபிர் ஹாசீம் புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார். இவ்வாறு அதிகாரி…
-
- 0 replies
- 746 views
-