ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
-
இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரி நீதவான் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மீது தாக்குதல் இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் சந்தன சில்வா, நீதவான் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீசர் ரணவீர மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொம்பனித்தெருவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பயணித்த வாகனத்தை கொம்பனி வீதியில் வைத்து வெள்ளை வான் ஒன்றினால் வழி மறித்ததாகவும், அதிலிருந்து இறங்கிய நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்த…
-
- 2 replies
- 2.8k views
-
-
-
ஏ.பி புகைபடபிடிப்பாளர் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது 2/12/2008 11:44:56 AM வீரகேசரி இணையம் - கொழும்பு இஸபத்தான கல்லூரியை அண்மித்த பகுதியை படமெடுத்த ஏ.பி. செய்தி சேவையின் புகைப்பட பிடிப்பளார் கெமுனு அமரசிங்க சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாராஹென்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இஸபத்தானை கல்லூரியை அண்மித்த பகுதியை புகைப்படம் எடுத்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். இதனருகே அமைச்சர் டக்ளஸ் தேவேனந்தவின் அலுவலகம் காணப்படிகின்றது. கைது செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடம் நாராஹென்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சுதந்திர ஊகட அமைப்புக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 950 views
-
-
செவ்வாய் 12-02-2008 10:14 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் கடத்தல் நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் விமலன் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளே, இவரை வீட்டில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 925 views
-
-
இலங்கை இராணுவம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ஆயுதங்களைக் கைவிடுவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியில்லை என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போரில், ராணுவத்தை எதிர்த்து சமாளிப்பதற்கு போதிய படைபலமும், ஆயுதபலமும் இல்லாமல் புலிகள் தவித்து வருவதாகவும், அதனை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாடு பிளவுபடுவதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஆனால், இலங்கையில் எந்தப் பகுதியில வேண்டுமானலும் தமிழர் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சரத் தெரிவித்தார். தற்போது வடக்கில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே …
-
- 4 replies
- 3.4k views
-
-
மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விமான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் மல்ரிபரல் பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களால் புலிகளின் பல்வேறு முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டதுடன் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பியோடிய புலிகளில் ஒரு பகுதியினர் வன்னிக்குச் சென்றனர். அதேவேளை, வன்னிக்குத் தப்பிச்செல்ல முடியாத புலிகள் இயக்கத்தினர் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள எல்லைப்பிரதேசங்களிலுள்ள காடுகளுக்குத் தப்பியோடினர். இவ்வாறே பின்னர் மன்னார்ப் பிரதேசங்களிலுள்ள புலிகள் இயக்க முகாம்கள் …
-
- 2 replies
- 2.2k views
-
-
விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணி வியாழனன்று ஆரம்பம் 2/12/2008 12:03:02 AM வீரகேசரி இணையம் - நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு தழுவியரீதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை இணைத்து தேசிய சிவில் பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. விழிப்புக்குழுக்களில் அங்கம் வகிப்போருக்கு அரசாங்க சேவையில் வெற்றிடங்கள் நிரப்பபடும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று மின் சக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். பொலிஸாருக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களிடம் ஆயுதம் இருக்காது இவர்கள் சீருடையும் அணியமாட்டார்கள். சிவிலுடையில் மக்களுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படும். இதன…
-
- 3 replies
- 1.3k views
-
-
மன்னாரில் கடந்த சனவரி மாதத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 127 சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளதாகவும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனவரி மாதத்தில் மட்டும் மன்னாரில் முள்ளிக்குளம், விளாத்திக்குளம், தம்பனை கட்டுக்கரை, அடம்பன், பரப்புக்கணடல், திருக்கேதீஸ்வரம் ஆகிய களமுனைகளுடாக முன்னேற முயன்ற படைத்தரப்பினர் மீதான விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த படைத்தரப்பு இழப்புக்களை சிறிலங்காவின் 57ஆம், 58 ஆம் படையணிகளே சந்தித்துள்ளன. sankathi
-
- 3 replies
- 1.8k views
-
-
தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு [11 - February - 2008] தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாக அதிகரித்திருந்தது. கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும் சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரு…
-
- 0 replies
- 923 views
-
-
புலிகளை அழிக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படாது - பிரதமர் 2/12/2008 12:06:23 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை அழிக்கும் வரையில் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றது என்று குரல்கொடுக்கும் வெளிநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கருத்தில் கொள்வதில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியே தீருவோம். இதற்காக சவால்களை எதிர்கொள்ளவும் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுக்குச் செல்ல வற்புறுத்துகிறது நோர்வே! அந்நாட்டுப் பிரதமர் டில்லியில் வற்புறுத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலை புலிகளை இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபடவேண்டும் மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . இந்தியா ருடே பத்திரிகையின் ஆசிரியருடனான நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான செய்தி வெளியிட்டுள்ளது இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீதான குற்றச்சாட்டுகள் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களிற்கான தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் . அதே வேளை விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்து சமாதான பேச்சுகளில் ஈடுபடதயாரயின் அரசாங்கமும் விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் . விடுதலை புலிகள் ஆயுதங்கள் கீழே வைக்காவிடின் அரசாங்கமும் வ…
-
- 6 replies
- 3k views
-
-
25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 882 views
-
-
அக்கரைப்பற்று நகரில் 10 கடைகள் எரிந்து நாசம் 2 1/2 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு 2/11/2008 7:16:15 PM வீரகேசரி இணையம் - அக்கரைப்பற்று நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 10 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.இத்தீவிபத்தின
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 11-02-2008 10:04 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா, மன்னாரில் இருவெறு கிளைமோர் தாக்குதல்கள் இன்று காலை வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது உதவி காவல்துறை பரிசோதகர் (சப் இன்ஸ்பெற்றர்) மற்றும் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 2 replies
- 1.6k views
-
-
புத்தகப் பைகள் சோதனையிட்ட பின்பே பாடசாலையினுள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 11.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ருந்த மணலாறு மற்றும் பதவியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமைய பாடசாலை தொடக்க வேளையில் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலை மாணவர்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பே மாணவர்கள் வகுப்பறையினுள் செல்ல அனுமதியளிக்கும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் இன்று முதல் பாடசாலைகளில் கட…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…
-
- 7 replies
- 1.6k views
-
-
இன்று காலை கொட்டாஞ்சேனையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. வானொன்றில் சென்ற குழுவினரே இப்படுகொலையைப் புரிந்ததாக சிறீ லங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆதாரம்: Daily Mirror Man shot in Kotahena An unidentified man was shot dead in Kotahena early this morning. Police say a group travelling in a van carried out the crime.
-
- 1 reply
- 1.5k views
-
-
அக்ரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி! அதிரடிப்படை அதிகாரி படுகாயம் அம்பாறை அக்கரைப்பற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதோடு சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் சிறீலங்காப் படையினரின் உந்துறுளி அணியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது வீதியால் சென்ற இளைஞன் கொல்லப்பட்டதோடு, அதிரடிப்படை அதிகாரி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 735 views
-