Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7 வது கூட்டத் தொடரின் முதலாவது அமாவின் போது இந்தியா, பாக்கிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்குப் பகிரங்கமாக தமது ஆதரவை வழங்கின. கூட்டத் தொடரில் பங்கு பற்றிய பெரும்பாலான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன என அனர்த்த முகாதைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7வது கூட்டத் தொடர் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வானிலை அவதான நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது : இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஹியுமன் ரைட்…

  2. உக்ரைன் நாடடில் தஞ்சம் கோரிய 11 இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசினால் இந்த வாரம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மீறும் செயல் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்வை வருமாறு : உக்ரைன் அரசு அரசியல் தஞ்சம் கோரிய 11 தமிழர்களைப் பலவந்ததமாக இந்த வாரம் இலஙகைக்குத் திருப்பியனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பட்டமையால் சித்திரவதை உட்பட மோசமான மனித உரிமை மீறல்களுக்குள்லாகலாம் என் அச்சம் வெளியிடபட்டுள்ளது. குறிப்பிட்ட தமிழர்கள் தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை …

  3. சேது திட்டக்கால்வாய் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை விடுதலைப் புலிகள் கடந்தும் பேராபத்து உள்ளது என ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரகள், அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சேதுகால்வாய்த் திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான கொமாண்டர் ஜான் கிருஷ்ணன், அறிஞர்களான லால்மோகன், ஜீவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை வருமாறு : 'சேது கால்வாய்க்காக கடலில் மணல் தோண்டப்படும் இடம், அம்மணல் கொட்டபடும் இடம் ஆகியவற்றால் சுற்றுச் சூழல் பாதிக்கபடுகிறது. தற்பொது காலவாய் அமைக்கப்படும் பகுதி புயல் தாக்கும் அபாயம் கொண்டது. சேது கால்வாயில் செல்லும கப்பல்;களுக்கு பயணதூரம், எரிபொருள் செலவு உள்ளிட்டவை இலங்கையைச் சுற்றுவ…

  4. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று சிறிலங்கா அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. மேற்கு நாடுகளைக் கைவிட்டு கிழக்கு நாடுகளை நாடும் போக்கு "எட்டாப் பழம் புளிக்கும்' என்பார்கள். கொழும்பின் இராஜதந்திரமும் இப்போது இந்த அடிப்படையில்தான் செயற்படுகிறது போலும். இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களைச் சகிக்க முடியாத மேற்குலகு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கும், இலங்கைக்குப் பொருளாதார சலுகைகளை அளிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகின்றது. சிறுபான்மையினரான ஈழத் தமிழரை அடிமைப்படுத்தும் மேலாதிக்கச் சிந்தனையை விடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்லும்படியும், அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறும் மேற்குலகு வற்புறுத்துகின்றது. இதற்கு அப்பால் மனித உரிமைகளைப் பேணச் செய்வதற்கும், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரச படைகளுக்கு…

  6. கருத்துப்படம் 12.03.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  7. இந்திய கடல் பகுதியில் நுழைந்த சிங்கள மீனவர்கள் 11 பேர் கைது மண்டபம்: காரைக்கால் கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் 11 பேரை கடலோர காவல் படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இலங்கை திரிகோணமலை மற்றும் மாத்ரா மாவட்டத்தை சேர்ந்த சித்தூம்,ஷ்ரீ மால்,ரஞ்சித் பொன்சேகா,சாமரா உட்பட 11 மீனவர்கள் கடந்த பிப் . 28 ம் தேதி இரண்டு விசைப்படகுளில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி காரைக்கால் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் சிட்டூர் சின்னம்மா' ரோந்து கப்பலில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் ரோந்தில் ஈடு பட்டிருந்தனர். மேலும் படிக்க http://www.kalak…

  8. சிறீ லங்கா இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமா? PAKISTAN and SRILANKAN Muslims Youth. S.M.F Marikkar H.T Anzer M.S.R Mohamed E.C.P Mohotti M.H.A Hisham K.P.P Rowel Orunews

    • 1 reply
    • 1.3k views
  9. மேற்குலக இந்திய முரண்பாடுகளும் இணைவுகளும் - சி.இதயச்சந்திரன் சமகாலத்தில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்தால் அதன் ரிஷி மூலத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தடை செய்யுமாறு ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுக்கிறது இலங்கை அரசாங்கம். ஆனாலும் புலிகளைத் தடை செய்த நாடுகள் யாவும், இலங்கை ஏன் புலிகளைத் தடை செய்யவில்லையென்கிற கேள்வியை முன்வைப்பதில்லை. 13ஆவது இணைப்புச் சட்டத்தின் முழுச் சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவை நிர்ப்பந்திக்கிறார் ரணில். அதனை உருவாக்கிய ரணிலின் கட்சியும் அச்சட்டத்தை அமுல்ப்படுத்தவில்லை என்பது வேறு விடயம். கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்களை அகற்றும் வரை உ…

  10. சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு சோதனை 3/12/2008 12:33:44 AM வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கருதி ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த சமயமே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. செலிங்கோ நெனசரன என்னும் கல்வித்திட்டத்தின் ஊடாக கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிநவீன கணனி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்க ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.காலை 10.00 மணிக்கு ஆரம்பம…

    • 3 replies
    • 1.1k views
  11. கதிர் காமரைகொன்றது-பிரபா.பொட்டு.சாள்ஸ்மாஸ்ரா்-மன்றில் மனு இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரை திட்டமிட்டு கொன்றவா்கள் என்ற நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கொன்றது தமிழீழ விடுதலைப்புலிகள்ன் தலைவா் பிரபாகரன் பலனாய்வு தலைவா் பொட்டம்மான். சாளஸ் மாஸ்ரா் மீது இந்த கொலை குற்றம் சுமத்தப்பட்டள்ளது சட்டு கொல்லப்பட்ட கதிர்காமரின் நீதிமன்ற விசாரணையின் போதே இவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1275#1275

    • 5 replies
    • 1.7k views
  12. மக்கள்பேராதரவாம்-பிள்ளையான் உழறல் நடந்த முடிந்த மட்டு உள்ளுராட்சி தோ்தலில் தமக்கு மக்கள் பெரும் ஆணை வழங்கியிருப்பதாக ஒட்டு குழு தலைவா் பிள்ளையான் கூறியுள்ளார். தாம் மக்களிற்காக இனி உழைக்க போவதாக அவா் உழறியுள்ளார் மக்களை கடத்தி கப்பம் வேண்டி. மேலும்படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=900

  13. 48 மணித்தியாலத்தில் 60 சிங்கள ஆமிக்காரர் சரியாம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=24938

    • 3 replies
    • 1.9k views
  14. திருமலையில் இனம்தரியாதோரால் இளைஞா் 1வா்சுட்டுகொலை திங்கள் இரவு இனம் தொியாத ஆயுத தரிகளால் சிவஞானம் குளசிங்களம் என்ற தமிழ் இளைஞா் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத பற்றி மேலும் தொியவருவதாவது. எழாம்கட்டை நிலாவௌி கிராமம் குச்சவௌி திருமலையில் மேற்படி 3 பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். மரண பாிசோதனைக்காக உடல் திருமலை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewforum.php?f=5

  15. மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. அவுஸ்திரேலியா நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் இன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  17. தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தமிழின உணர்வாளர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியுள்ளனர். சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல்.பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி.பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உண…

  18. உலகிலேயே முதன்முறையாக அரசாங்கமும் ஆயுதக்குழுவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட வரலாறு சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 960 views
  19. வீரகேசரி இணையம் - வெள்ளவத்தையில் படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பினை அடுத்தேஇத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை வெள்ளவத்தையின் பல பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் இணைந்து வீடு வீடாகவும் வீதிகளிலும் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது 50 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 13 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் அமரசேகர தெரிவித்தார். க்டுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். த…

  20. ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…

  21. மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன. மட்டக்களப்பு நகர சபையைக் கூட பிள்ளையான் அணியுடன் கூட்டுச் சேர்ந்து சிறீலங்காவில் அரசாளும் கட்சி கைப்பற்றியுள்ளது. அதில் பிள்ளையான் தரப்பு பெண்மணி நகர முதல்வராக தெரிவாகியுள்ளார். வாழ்க ஜனநாயகம். சர்வதேச ஜனநாய சக்திகள் எனி சிறீலங்காவை உலகின் முதன்னிலை ஜனநாயக நாடு என்று வர்ணிச்சு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கிறதுமில்லாம.. புலி ஒழிப்புக்கும் உதவத்தான் செய்வினம்..!

    • 71 replies
    • 7.5k views
  22. சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதியுள்ள "தமிழீழ எல்லைகள் நோக்கி நகர்வோம்" நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  23. அம்பாறையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views
  24. செவ்வாய் 11-03-2008 14:57 மணி தமிழீழம் [மயூரன்] அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 3000 குடும்பங்களை குடியமாத்துமாறு நீதிமன்றம் உத்தரவு யாழ். குடா நாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலி. வுடக:க அதியுயாட பாதுகாப:பு வலயத்தில் மீளக்குடியமரவு தொழில் முயற்சியயில் ஈடுபடவும் அனுமதிக்குமாறுக்குகோர் தமிழ் தேசியப் கூட்டமைப்பபின் யாழ. மவாட்ட பாரளுமன்ற உறுப்பினர்மாவை காசிப்பிள்ளை, யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பதன வழக்கு நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்ட்டது. இதன் போதே முதற்கட்டமாக 3000 குடும்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.