ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 2.2k views
-
-
மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல் 10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது.. நன்றி: புதினம்
-
- 18 replies
- 6.4k views
-
-
லண்டனில் கொலை மற்றும கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான இரு சந்தேக நபர்களை இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்துவதற்கு இலங்கை மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. சிவஜோதி ஆனந்தராஜ், சிவப்பிரகாசம் ராஜேஸ்கண்ணா ஆகிய இரு தமிழ் இஞைர்களையே அங்கிருந்து நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி உத்தரவு வழங்கியது கொலை, கொலை முயற்சிக் குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கi எடுக்கப்படுவதற்காக இவர்கள் இருவரும் லண்டனுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஸ் அரசு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, இவர்களை நாடு கடத்துவதற்கான விண்ணப்பத்தை சட்டமா அதிபர் ஊடாக மேல் நீதிமன்றத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சமர்ப்பித்தது. இந்நிலையில், இலங…
-
- 3 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை இன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ள…
-
- 3 replies
- 2.7k views
-
-
விசுவமடு பகுதியில் வான்வழித் தாக்குதல்: 3 பொதுமக்கள் காயம் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்த வானூர்திகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் ஏழாலைக்குடியிருப்பு விசுவமடுப் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதன்போது இருவீடுகள் சேதமாக்கப்பட்டு மூன்று பொதுமக்கள் காயமடைந்தள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் 78 அகவையுடைய கா.முத்துசாமி, 53 அகவையுடைய பே.அங்கப்பன் என அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 708 views
-
-
இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னார்- மணலாறு- முகமாலை களமுனைகளில் கடந்த 70 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் 44 பேர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
"கொழும்பில் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் தமிழர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அவற்றில் உள்ள பணத்தின் தொகையையும் தெரிவிக்கும்படி வற்புறுத்தும் ஒழுங்குவிதியை பொலிஸார் பலவந்தமாகத் திணிப்பது பெரும் சட்ட மீறலும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.'' இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து இ.தொ.கா. தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுதாரர் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இத்தகவலை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார். மேற்படி வங்கிக் கணக்கு இலக்கங்கள், அவற்றில் உள்ள பணத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பதைத் தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் தமிழ்ப் பத்திரிகைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனப் பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் "எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயங்கரமான இடமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தனது 2007 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கை அரசும் இராணுவமும் விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசியமென்றால் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு மத்தியிலும் கிளர்ச்சியை நசுக்குவதற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலைதீவு மற்றும் இலங்கைக்கிடையே முக்கிய இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன 2/14/2008 1:26:58 PM வீரகேசரி இணையம் - இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமிடையில் முக்கிய இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் வைத்தே இவ்வுடன்படிக்கைகள் கைச்சாத்தாகின. இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய வகையில் சிறைக்கைதிகளை பரிமாற்றுதல் மற்றும் விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பான இரு உடன்படிக்கைகளே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன. இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் மாலைத்தீவு சார்பாக அந்நாட்டின்…
-
- 0 replies
- 886 views
-
-
அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும். இந்த தீர்வினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு ஒன்றரை மணிநேர…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை கடற்படையினரால் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மீனவர் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தங்க பாண்டியன் என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். ஆதாரம் தினமலர்
-
- 12 replies
- 1.9k views
-
-
"அவர்களை அழித்துவிடுங்கள்"- எஸ்.எம்.ஜி) "கோத்தை படுகிற பாடு கிடக்க, குத்தியன் எதுக்கோ அழுதானாம்" என்றொரு பழமொழி இன்னும் ஈழத்தில் சில பகுதிகளில் வழக்கில் இருக்கிறது. இலங்கையில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தப் பழமொழியைத்தான் நினைவூட்டுகின்றன. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடு வதற்காக ஒரு கூட்டணி அமைக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தாவின் சிந்தனைக்கு தமிழில் வியாக்கியானம் செய்யும் பொறுப்பை உடையவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார். கிழக்கு குறிப்பாக …
-
- 0 replies
- 2.5k views
-
-
மன்னார் களமுனைகளில் 8 படையினர் மீது குறிசூட்டுத் தாக்குதல் மன்னார் களமுனைகளில் 8 சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் குறிசூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிலங்குளம் மற்றும் பாலைக்குழி களமுனைகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் இரவு வரை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.puthinam.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற மோதல்களில் 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் உட்பட மன்னாரில் நடைபெற்ற மோதல்களிலேயே 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். மன்னாரில் பாலைக்குழி, திருக்கேதீஸ்வரம், அடம்பன்வீதி, கட்டுக்கரை, பரப்பாங்கண்டல், பண்டிவிரிச்சான், தம்பனை, முள்ளிக்:குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலிலும் விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல், மிதிவெடிகள் மற்றும பொறி வெ…
-
- 0 replies
- 1.9k views
-
-
மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!
-
- 22 replies
- 5.2k views
-
-
அதி சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு [Wednesday February 13 2008 02:39:38 PM GMT] [யாழ் வாணன்] கல்விச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு 12.02.2008 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதிசிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு சுவிஸ்வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்ற யாழ் மத்திய கல்லூரி வர்த்தகப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களான கணேச…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளைப் பற்றிப் பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என செயற்படுகின்றனர் - இல. கணேசன் 2/13/2008 6:10:23 PM வீரகேசரி இணையம் - கடந்த ஆட்சியில் புலிகளைப் பற்றிப் பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என நினைத்து செயற்படுகின்றனர் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பண்ருட்டி வந்த அவர் முன்தினம் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு ஆயுத கடத்தல், தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஆட்சியில் புலிகளைப் பற்றி பேசவே பயந்தவர்கள் தற்போது நமது ஆட்சிதான் என நினைத்து செயற்படுகின்றனர…
-
- 1 reply
- 2k views
-
-
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இந்திய கடற்படை தளபதி மற்றும் படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பில் இலங்கை கடல் எல்லையில் மிதக்கவிடப்பட்டுள்ள கடற்கண்ணி வெடிகள் மற்றும் இந்திய மீனவர்கள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவிருக்கின்றது. இதேவை கடந்த 23 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களுக்கு மத்தியிலிருந்து இலங்கை கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படவிருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை அக்கரைப்பற்றில் சம்பவம் 2/13/2008 8:30:37 PM வீரகேசரி இணையம் - அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று 07 சின்னக்குளம் தயாகேணி பாலர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இளைய தம்பி தவராசா (51 வயது) என்றழைக்கப்படும் குடும்பஸ்தரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டவராவார். முன்தினம் இரவு 8.30 மணியளவில் இக்குடும்பஸ்தரை சுட்டுக்கொலை செய்துள்ள இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரின் சடலத்தினை அக்கரைப்பற்று சின்னக்குளம் காளி கோவில் தீயில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேசன் தொழிலில் ஈட…
-
- 0 replies
- 995 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்G http://www.rsf.org/IMG/pdf/RSF-TAMIL-1-2.pdf http://www.rsf.org/article.php3?id_article=25690 இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி உள்ளன. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதாக சூழுரைத்துள்ளார். இதற்காக தேவையேற்படும் போது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றும் இல்லாதவாறு 2007ல் இலங்கை அரச அதிகாரத்தின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டு; தவிக்கின்றன. மறுபுறம் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் குரல்களை அனுமதிப்பதில்லை. கிழக்கில் கிடைத்த இ…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்புத்துறை கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 20 நிமிட நேரமாக மோதல் மக்கள் பலரும் இடம்பெயர்வு [Wednesday February 13 2008 08:11:06 AM GMT] [யாழ் வாணன்] கொழும்புத்துறை மற்றும் துண்டி கடற்கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக கடும் மோதல் இடம்பெற்றது. பல்குழல் ஷெல் தாக்குதல் மற்றும் சர மாரியான தொடர் துப்பாக்கி வேட்டுச் சத் தங்களால் நகரப்பகுதி அதிர்ந்த வண்ணம் இருந்தது. எதிர் எதிரே துப்பாக்கிச் சூட்டு மோதல் கள் நடைபெறுவதுபோன்று மிக அண் மித்ததாக நகரப் பகுதியில் இடைவிடாது சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவை ஓய்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் சென்றன. கடற்கரையோரத்துக்கு அப்பால் விடு தலைப் புலிகளின் நடமாட்டம் காணப்…
-
- 0 replies
- 2k views
-
-
42 SLA killed in Mannaar clashes - LTTE [TamilNet, Tuesday, 12 February 2008, 14:15 GMT] 20 Sri Lanka Army soldiers were killed in an intensive counter-attack launched by the Tigers on SLA units that attempted to move through Paalaikkuzhi targeting Adampan on Tuesday, the Tigers said. The direct clash intensified after LTTE mounted artillery attack on Tha'l'laadi garrison and the fighting lasted till 12:30 p.m. Meanwhile, a unit of SLA troops that advanced was trapped, unable to pull back, in an open area along Paalaikkuzhi - Adampan road at 1:30 p.m. LTTE's long range snipers, who engaged the unit, gunned down 22 SLA soldiers between 4:30 and 6:00 p.m., Mannaar Opera…
-
- 6 replies
- 4.2k views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 13 replies
- 2.9k views
-