ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் புலிகள் இயக்கத்தை தடைவிதிக்க வேண்டும எனவும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோத்தபாய கூறியுள்ளார். 'டெய்லி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் இது குறித்து கூறுகையில் : 'போர் நிறுத்த ஒப்பந்தம் ஏட்டளவில் மாத்திரமே உள்ளது. வெளிப்படையாக போர் நிறுத்தம் இல்லை என்பதை நாம் பார்க்க முடியும். அது இப்போது ஜோக் ஆக மாறிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இப்போது இல்லை என்பதை உத்தயோக பூர்வமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இந்த உடன்படிக்கையை நாம் முடிவுக்கு கொண்டு வருவதே விவேகமான செயலென நான் கருதுகிறேன். போர்நிறுத்த உடன்படிக்கையொன்று இருப்பதாகக் கூறி ஏன் நாம…
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று காலை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் அவரது குண்டர்களும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கி விட்டு கூட்டுத்தாபனத் தலைவரின் அறைக்குள் அடாவடியாக நுழைந்துள்ளார். செய்தி அறிந்த ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் அவ் வறை சுற்றி வளைத்த மேவின் சில்வாவை வெளியே செல்ல விடாது தடுத்தனர். நேற்று மாத்தரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்த்தில் மேர்வினின் பேச்சை நேற்றைய செய்தியில் இடம் பெறச் செய்யாமையே இந்த அடாவடித்தனத்திற்குக் காரணம் என அறியவருகின்றது. பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனைந்த போது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் மேர்வினைக் கைது செய்யும் படியும் பக்கச் சார்பற்ற விசாரனை ந…
-
- 29 replies
- 5k views
-
-
மக்கள் ஆணைக்கு மாறாகச் சென்று அதிகாரத்தைப் பகிரும் யோசனையை அரசாங்கம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான எதிர்ப்பினை தெரிவிப்பது என்று ஜே.வி.பி. அரசியல்பீடம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 694 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 31 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் ஆண்டு முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையில் சேவையாற்றும் படையினர் மற்றும் ஏனைய பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் போன்றவற்றிற்கு என 9,000 கோடி ரூபா செலவாகும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 705 views
-
-
சனி 29-12-2007 19:41 மணி தமிழீழம் [மோகன்] வன்னிக் கூட்டுப்படைத் தளத்தில் கோத்தபாய தலைமையில் படைத் தளபதிகள் மாநாடு சிறீலங்கா படையினரின் வன்னிக் கூட்டுப்படைத் தளத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தலைமையில் படைத் தளபதிகளின் அதியுயர் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை வன்னிக் கூட்டுப்படைத் தளத்திற்கு பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, கூட்டுப்படைத் தளபதி சீவ் ஏயார் மார்ஷல் டொனால் பெரேரா, தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்று இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர். வன்னி நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைத் திட்டங்கள் தொடர்பில் படை அதிகாரிகளுடன் பேசப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
அடங்காத அதிர்வுகள் -வேழினி- சிறிலங்காவின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய ~எல்லாளன் படை நடவடிக்கை|யின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சிங்கள தேசம் மீள முடியாதவாறு திணறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது படைவீட்டுக்குள்ளேயே நுழைந்து அதன் முற்றத்தில் நின்ற வானூர்திகளைக் கரும்புலி வீரர்கள் எரித்தழித்த போது சிறிலங்கா அரசு துடித்தபோதும் அங்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் தெரியாமலேயே மூடி மறைத்துவிடலாம் எனச் பெரும் பிரயத்தனத்தைச் செய்தபோதும் அது முடியாமற் போயிற்று. ஆரம்பத்தில் தாக்கியழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நான்கென்றும் பின்னர் ஐந்தென்றும் உண்மையை விழுங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா அரசின் பொய்யுரையை உடைத்தெறிந்து சர்வதேச ஊடகங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
இராமேஸ்வரம் கடற்கரையில் சடலங்கள் ஒதுங்குகின்றன இராமேஸ்வரம், கடல் பகுதியில் அழுகிய நிலையில் சடலங்கள் கரையோதுங்கும் நிலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட போரில் இறந்தவர்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், இராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சில சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன. இந்த உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்படுவதால் இலங்கையில் நடக்கும் சண்டையில் இறந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த மாதத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. டிசம்பர் மாதத்தில் 2 ஆண் சடலங்கள் கரை ஒதுங்கின. நேற்று முன…
-
- 0 replies
- 1.7k views
-
-
கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியா மேற்குப் பகுதியில் உள்ள கிடாச்சூரிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்பாக ஒழுங்கு விசாரணைகளை நடத்தி அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 824 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறப் போவதாகத் அறிவித்துள்ளார். கடநத 18ம் திகதி தனது பாதுகாப்புத் தரப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது என தெரிவித்த அவர் பயங்கரவாத அரசு தனது பாதுகாப்பை குறைத்து தனக்கு உயிராபத்தை விளைவிக்க முயல்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அக் காரணங்களுக்காக இலங்கையை விட்ட வெளியேற உத்தேசித்தள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக செயல்பட்ட இவரதும் இன்னும் சில பா.உக்களின் பாதுகாப்பை அரசு குறைத்திருந்தது அறிந்ததே. ஜானா
-
- 2 replies
- 2.1k views
-
-
பொய்ச்செய்திகளைப் பரப்பும் பின்னணி என்ன? பிரபாகரனைக் கொலைசெய்ய தொடர் முயற்சி! தோல்வி கண்ட இந்திய-சிங்கள உளவுத்துறைகள்! - பழ. நெடுமாறன் கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா இடைவிடாது முயல்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கொலைசெய்ய சிங்கள அரசு துடியாய்த் துடிக்கிறது சிங்கள விமானக் குண்டுவீச்சில் சிக்கித் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்ப தாகவும், அவரை இந்தியா உட்பட ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெறுவதாகவும் பரபரப்பான செய்தி ஒன்று சிங்களப் பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டது. இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன என்பதை யாரும் கூறவில்லை. புல…
-
- 0 replies
- 1.2k views
-
-
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15. http://www.yarl.com/videoclips/view_video....aae0091fa301e61
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் பிரதம மந்திரி இன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசும் போது 2008 தமது தேசத்துக்கு வெற்றியாண்டாக அமையும் என்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அது இல்லாதொழிக்கப்படும் அதி உன்னத ஆண்டாக அமையும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களோ புலிகளை அழிக்கும் காலம் கனிந்து விட்டது என்றும் எனவே அவர்களை சிறீலங்காவில் தடை செய்துவிட்டு நகைப்புக்கிடமான.. ஏட்டில் மட்டும் உள்ள போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என்று அரசுத் தலைவரைக் கேட்டுள்ளார்..! Total elimination of terrorism in 2008 - PM Prime Minister Ratnasiri Wickremanayaka asserted that the country can anticipate to dedicate and celebrate 2…
-
- 2 replies
- 2.3k views
-
-
டில்லி விஜயம் செய்துள்ள சங்கரி, சித்தார்த்தன், சிறிதரன் ஆகியோர் அடங்கிய முக்கூட்டு அணியினரிடமே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றார் என்று தெரியவருகின்றது. இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்;கு குறிப்பிடத் தக்க சுயாட்சியை வழங்குவது அவசியமென இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணண் நினைவுபடுத்தியிருக்கிறார். இந்தியாவிற்கான தமது ஆறு நாள் விஜயத்தின் போது முக்கூட்டுத்தலைவர்கள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர மேனன் ஆகியோரையும் சமந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புகளின் போது முக்கூட்டுத் தலைவர்கள் இலங்கையிலன் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். இலங்கையின் பிள…
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தின் செயற்பாட்டை உலகிற்கு எடுத்தியம்புகின்ற காட்சியகமாக புலிகளின் குரல் வளாகம் அமைந்திருக்கின்றது என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 910 views
-
-
சிறிலங்கா வான்படையினரின் கோழைத்தனமான தாக்குதலால் தாக்கியழிக்கப்பட்ட "புலிகளின் குரல்" நிறுவனம் இன்று சனிக்கிழமை முதல் மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
குடாநாட்டில் திடீர் காலநிலை மாற்றங்கள்: தற்போது வெப்பமும் பனியும் நிலவுகின்றன [saturday December 29 2007 07:42:23 AM GMT] [pathma] குடாநாட்டில் கடந்த சில தினங்களாகக் கடும் வெப்பமும் வரட்சியும் நிலவி வரு கின்றது. அத்துடன் இரவுவேளைகளில் கடும் பனி பெய்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரு மழை பெய்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தமை தெரிந்ததே. அந்தப் பாதிப்பிலிருந்து ஓரளவு மக்கள் மீண்டுவரும் நிலையில் தாழ்ந்த நிலப் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் வற்றிவரும் நிலையில் வெப்பம் மற்றும் பனியால் பாதிப்பு ஏற்படுவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். திடீர் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சனி 29-12-2007 02:05 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியாவின் இரட்டை அணுகுமுறை சிறீலங்கா படைத்துறையினர் ஆயுத தளபாடங்களையும், தற்காப்பு உபகரணங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பழைய அமெரிக்க தயாரிப்பு ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களை பெறுவதற்கு சிறீலங்கா அரசு முயன்றபோது, அமெரிக்க அரச திணைக்களத்தால் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க தாமதம் ஏற்பட்டது. அதனால் ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களைப் பெற கால தாமதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட முடியாத, மீட்பு நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கக் கூடிய கடற் கலங்…
-
- 3 replies
- 1.5k views
-
-
பயனுறுதிமிக்க சமாதான உருவாக்கத்துக்கு தேவையான சர்வதேசத்தின் அணுகுமுறை மாற்றம் [28 - December - 2007] * ருவாண்டா விவகாரத்தில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தி கவலைப்பட்டதுபோன்று தமிழர் விவகாரத்திலும் கவலைப்பட வேண்டியேற்படும் -பத்மினி சிதம்பரநாதன் எம்.பி.- அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் மறைந்த பிரதமர் டட்லி சேனநாயக்காவின் ஞாபகார்த்த உரையின் போது, `புதிய நூற்றாண்டுக்கான புதிய இராஜதந்திரம்' எனும் தலைப்பில் ஆற்றிய நீண்ட உரை பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அவரது கருத்துகள் முழுமைக்கும் தமிழ் மக்கள் உடன்பாடு காணாவிட்டாலும் பல சிந்திக்கத்தக்க புதிய கருத்துகளை இனம் காண முடிந்தது. உலகம் ஒரு கிராமமாகிவிட்டதை குறிப்பிட்டுள்ள தூதுவர் இராஜதந்திர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெற்றி மமதைப் போக்கை கைவிடக் கோரும் மகஜர் 29.12.2007 இயேசு பாலன் பிறப்பு தினத்துக்கும் புதுவருடத்துக்கும் இடைப்பட்ட பண்டிகைக்காலம் இது. இலங்கைத் தீவில் அல்லலுற்று, அவலப்பட்டு, அடக்கு முறைக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகி, அனர்த்தங்களை எதிர்நோக்கி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு இது பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலம் அல்ல. கடந்து போகும் பண்டிகை நாட்களை அவற்றுக்குரிய மாண்புகளோடு அனுஷ்டிப்பதையே இப்போதைய கால கட்டத்தில் அவர்களால் பின்பற்ற முடியும். இதற்கு அப்பால், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கான சூழல் அவர்களுக்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கு என்றில்லை, இலங்கைத் தீவில் நீதி கோரும் நியாயம் வேண்டும் அனைத்து மக்களினதும் நிலைமை இதுதான். ஆட்கடத்தல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று முற்பகல் அங்கிருந்த துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கைதிகள் கொடூரமாகத் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
சனி 29-12-2007 01:34 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாய்மண்ணிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளின்விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, வீரவேங்கை சீரரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுபராஜ் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் நிகழ்ந்த மோதல்களில் லெப்.கேணல் நிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அல்பிரட் தங்கராசா டென்சில் ஜெனஸ்கோ என்ற போராளியும், அதே நாளில் மணலாறு களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் வர்ணகீதன் என்றழைக்கப்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கள். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx Active poll The APRC should propose A Unitary State with district as unit of devolution A Unitary State with province as unit of devolution A semi federal State with province as unit of devolution A full federal state with a merged North and East
-
- 7 replies
- 2.6k views
-