ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
கொரோனா: இந்தியாவைப் போல் இலங்கையும் மாறலாம் – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை 13 Views இலங்கை இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பி.சி.ஆர் மற்றும் துரிதஅன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்படலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஸ்பாலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களிறகு முன்னர் சுகாதார விதிமுறைகளை முற்றாக புறக்கணிக்கப்ப…
-
- 0 replies
- 298 views
-
-
(எம்.மனோசித்ரா) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிப்பதற்கு இவர்கள் தயாராகிறார்களா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வியாழனன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர். இதில்…
-
- 1 reply
- 398 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.swissmurasam.net/srilanka/14961...7-14-40-00.html
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையை பெற்றுகொண்டு நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று ஜனாதிபதியை சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுகொண்டார். (படங்கள்: நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/--main/75971-2013-07-22-13-11-24.html
-
- 1 reply
- 625 views
-
-
தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளவே ஐ.நா.வில் பிரேரணை தாக்கல் ஜெனிவாவில் முழங்கினார் சரத் வீரசேகர (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) தமிழீழத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் முயற் சியே ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேர ணையாகும். இதற்கு ஐ.நா.துணைபோகக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைபேரவை அமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: புலம்பெயர் அமைப்புக்கள் தமிழீழத்தை அடைந்து கொள்ளும்நோக்கிலேயே ஐ.நா…
-
- 0 replies
- 256 views
-
-
இந்தோனேஷிய தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம் 27 ஜூலை 2013 இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் ச…
-
- 0 replies
- 276 views
-
-
எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். குருணாகலையில் நேற்று (29) நடைபெற்ற பாடசாலை கட்டடத் திறப்புவிழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: “தாய்நாட்டுக்காகப் போரிட்ட வீரர்களைக் காப்பது ஒரு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் நான் எனது கடமையைச் செவ…
-
- 0 replies
- 160 views
-
-
கொரோனா வைத்தியசாலைக்கு சென்று உணவின் தரம் குறித்து ஆராய்ந்த சாணக்கியன்! மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார். கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோ…
-
- 0 replies
- 301 views
-
-
கடந்த யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் அதிகளவாக கொல்லப்பட்டது, தொடர்பாக சிறிலங்கா அரசே முதற்கட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என சிலி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவில நீதிமன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட நிலையில் இதனை தெரிவித்துள்ள சிலி, 'சிறிலங்கா அரசினால் அதனை செய்யமுடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, அல்லது எந்தவொரு தனி நபரோ விசாரணைக்கான கோரிக்கையை விடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிலி நாட்டின் தலைமை அமைச்சர் ஜோங் அன்ரனியா வியரா கல்லோ, சிறிலங்கா விவகாரத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனை வலியுறுத்தியதுடன், கடந்த யுத்தத்தை 'தேசிய வாத கெரில்லா படைக்கு எதிரான யுத்தம்' என்று வர்ணித்திருக்கிறார். சிறிலங்காவின் இடைத…
-
- 0 replies
- 756 views
-
-
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இன்று கட்டுநாயக்கவைவந்தடைந்தன. அதன்படி, அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் முதல் பயணிகள் விமானம் டோஹாவில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. மே 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வந்த முதல் பயணிகள் விமானத்தில் இருந்தவர்களில் பலர் வெளிநாட்டு பயணிகள் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 116 பேருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 வி…
-
- 1 reply
- 287 views
-
-
புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் 1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம் 2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள் 3. நாடுகடந்த தமிழீழ அரசு 4. மற்றும் சமகால நகர்வுகள் நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும் நன்றி குமுதம் இணைப்புக்கு தமிழ்த்தேசியம்
-
- 15 replies
- 3.1k views
-
-
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் உள்ள இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 50 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பேச்சாளர், மருத்துவத் தாதியர்களின் பணிகளைக் கூட இந்த மருத்துவர்களே செய்ய வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த மக்களுக்காக என வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகளோ தேவையானளவு மருத்துவப் பணியாளர்களோ இல்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்திருக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், இதனால் மருத்துவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், மருத்துவ சேவையையும் வழங்குவதில் நெ…
-
- 0 replies
- 324 views
-
-
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை ஒன்று விரைவில் தொடங்கவிருக்கின்றது. தெற்கு ஆசியப் போக்குவரத்து அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இதனை அறிவித்திருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என சார்க் பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் கடந்த மாநாட்டில் சிறிலங்காதான் முன்வைத்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார். "இந்தியத் தரப்பினர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால் இந்தச் சேவை விரைவில் தொடங்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன்படி கொழும்புக்கும் தென்னிந்திய நகரான கொச்சினுக்கும் இடையிலான கப்ப…
-
- 0 replies
- 425 views
-
-
மன்னார் பேசாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடற்கரையை அண்டிய கரவலைப்பாடு பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்காக அவ்விடத்துக்கு வருகை தந்திருந்தபொழுது அங்கு எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இது குறித்து தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் தென் பகுதியிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் அதிக மீனவ சமூகம் கொண்ட பேசாலை பகுதியில் இவர்களுக்கு உரிமையான கரவலைப்பாட்டு பகுதிக்கு அண்டிய பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது இவ் மீனவ சமூகத்துக்கு தெரிய வந்தது. இதை அறிந்த பேசாலை மீனவ சமூகம் இவ் இறால் பண்ணை இவ்விடத்தில் அமையுமானால் கரவலையை நம்பி வாழும் மீனவ சமூகத்துக்கு இது ப…
-
- 0 replies
- 455 views
-
-
கிளிநொச்சி அரச அதிபர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது? வீரகேசரி இணையம் 8/1/2009 8:35:18 PM - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் விசாரணைக்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் இரவு இவர் தமது அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு, வவுனியாவில் உள்ள தமது அரச விடுதியில் இருந்த போது இவர் புலனாய்வு பிரிவினாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் கைது செய்யப்பட்டபோது இவரது பொறுப்பில் இருந்த அரச வாகனம், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் என்பன அதிகாரிகளினால் கிளிநொச்சி அரச அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பயங்…
-
- 0 replies
- 516 views
-
-
பிரபாகரனுடன் நடைபெற்ற கடைசி உரையாடலின் ஒரேயொரு சாட்சி !இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள் இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ? இரண்டிற்கும் என்ன தொடர்பு ? கே.பி கைதானது தாய்லாந்தில் அல்ல மலேசியாவில் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பியின் ஆதரவு இணையத்தளம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள மஜீத் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இருவரைச் சந்தித்துவிட்டு தொலைபேசி செய்ய வெளியே சென்றவேளை இவர் கடத்தப்பட்டுள்ளார். யார் அந்த இருவர் ஏன் சென்றார்கள் ? கே.பியை சந்திக்கச் சென்ற இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலஞ்சென்ற அரசியல் துறை பொறுப்பாளரான பா.நடேசனின் சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்பு இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் சபையில் சமர்ப்பித்திருந்தார். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. நல்லிணக்கத்துக்கான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. அது முதல் சுமார் ஒரு வருட காலம் வரைவுக்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும…
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம். இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் விடுத்துள்ளார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உண…
-
- 1 reply
- 641 views
-
-
ஒரு கெரில்லா அமைப்புப் போல செயற்பட்ட சிறிலங்கா தரைப்படையின் தந்திரோபாயம், தரைப்படையை மீள்கட்டமைப்புச் செய்தமை, ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவந்தமை, சூட்டு வலுவை அதிகரித்தமை மற்றும் சங்கிலித் தொடரான நேரடிக் கட்டளை அமைப்பு என்பனதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதற்கு உதவியது என சிறிலங்காவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாதுகாப்புத் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். 'வெற்றிபெறும் படைத்துறை தந்திரோபாயங்கள் - முகாமையாளர்களுக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் அவர் தனது உரையை நிகழ்த்தினார். தான் தரைப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கோயில் மற்றும் அருகில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றை அகற்றவேண்டும் என்று அங்குள்ள பௌத்த விஹாராதிபதி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளார் இதனையடுத்து குறித்த கோயில் நிர்வாகத்தினர் எதிர்வரும் 15ம் திகதி வரை தமக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பௌத்த அடிப்படைவாதிகள் நேற்று இரவு விக்கிரகத்தை எடுத்து சென்று உடைத்துள்ளனர். ஏற்கனவே தம்புள்ளையில் உள்ள அம்மன் கோயிலும் பாதை சீரமைப்பின் நிமித்தம் அகற்றப்பட்டமை…
-
- 1 reply
- 632 views
-
-
தேரர்கள் அத்துமீறி நுழைந்து காணியை அபகரிக்க முயற்சி தீஷான் அஹமட் திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும், இயந்திரங்களின் உதவியோடு, நேற்று (15) காலை அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், பதற்ற நிலைமை தோற்றியது. காணியின் பாதுகாப்புக்காக, போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அங்கு மக்களும் ஒன்று திரண்டுவிட்டனர். இதனால், இவ்விரு தரப்பினர…
-
- 0 replies
- 263 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட காணிப் பதிவுகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி அரச அதிபரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் றஞ்சித் சில்வா உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக காணிகள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்வதை உள்நோக்கமாகக் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளினால் உப்புவெளியில் உள்ள கடற்கரையோர காணிகள் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் முழுமையாகும் வரைக்கும் இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். இந்த மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குற்றத் தடு…
-
- 0 replies
- 522 views
-
-
பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால்…
-
- 4 replies
- 497 views
-
-
சீனாவும் சிறிலங்காவும் புடம்போடப்பட்ட நண்பர்கள் எனத் தெரிவித்திருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக சீனா மேற்கொண்ட உதவிகளுக்கு சீனாவிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து உரையாடியபோதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இப்போது புடம்போடப்பட்ட நண்பர்களாகி உள்ளனர் என்று தெரிவித்தார் மகிந்த ராஜபக்ச. சீனாவின் கொள்கைகளுக்கு சிறிலங்கா எப்போதுமே ஆதரவாக நின்றுள்ளது எனக் கூறிய அவர், அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரி…
-
- 0 replies
- 477 views
-
-
சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்துள்ள தடுப்பு முகாம்களுக்கு காலவரையறையற்று தொடர்ந்தும் நிதி வழங்கிக்கொண்டிருக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-