ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142848 topics in this forum
-
அரச தலைவர் செயலணிக்குள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும்!! வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணிக்குள், அந்த மாகாணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகக் குறைந்தது மாவட்ட இணைத் தலைவர்களாவது உள்ளீர்க்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணி அறிவிக…
-
- 0 replies
- 421 views
-
-
அரச தலைவருக்கு நாமல் பிறந்தநாள் வாழ்த்து!! அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அரசதலைவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழா அந்தக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளான இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/25422.html
-
- 5 replies
- 634 views
-
-
அரச தலைவருக்கு வடக்கு முதல்வர் அவசர கடிதம் வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் அரசு இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, அது தொடர்பில் உறுதியான கருத்தை அரச தலைவர் வெளிப்படுத்த வேண்டும்” என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். இக் கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான ப…
-
- 0 replies
- 259 views
-
-
"வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசி அவர்களுடன் இணைந்து செயற்படுவது போல உலகத்துக்குக் காட்டிக்கொள்ள அரச தலைவர் முற்படுகின்றார்" எனக் குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், "அவ்வாறான ஒரு முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய ஒரு தேவை எமக்கு இல்லை என்பதால்தான் இன்றைய (நேற்று) சந்திப்பைப் புறக்கணித்தோம்" என மேலும் தெரிவித்தார். வன்னியில் இடம்பெறும் போரின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பில் இந்த மாதத்தில் மட்டும் 500 தமிழர்கள் சிறிலங்கா படைகளின் அகோரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லை, மருந்துகள் இல்லை, குடிநீர் இல்லை, எறிகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று சந்திப்பதற்கு நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
அரச தலைவர் செயலக இழுபறியால் பாதிக்கப்படும் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களுள் ஒருவராக நியமிக் கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் சி.அகிலதா ஸூக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான சர்சை – குழப்பத்தினால் மாவட்டத்தின் 4 பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் உரிய திகதியில் நடத்துவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவராக, நாடாள…
-
- 0 replies
- 315 views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அடுத்துவரும் அரச தலைவர் தேர்தலில் எதிரணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்யவை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்கான பணிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எந்த ஒரு தேர்தலும் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொது வேட்பாளராக கரு ஜெயசூர்யவை அறிவித்துவிடுவது ஐக்கியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குக் கவர்ந்து இழுப்பதற்கும் எதிரணியைப் பலப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என மங்கள கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கரு ஜெயசூர்ய பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும்கூட ஐக்கிய தேசியக் கட்சியின் முழுப் ப…
-
- 1 reply
- 441 views
-
-
சிறிலங்காவில் அடுத்து நடக்கவுள்ள அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புத்த பிக்கு ஒருவரை போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 426 views
-
-
அரச தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற பின்னரே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாண சபைக்காக இன்று நடைபெறும் தேர்தலைத் தொடர்ந்து அரச தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தான் விரும்புவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். பொதுத் தேர்தலை நடத்தி அரசியலமைப்பைத் திருத்துவதற்கு தேவையாகவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கே தாம் விரும்புவதாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவருக்கு நம்பிக்கையான சிலருடன் உரையாடும்போது கருத்து தெரிவித்திருக்கின்றார். அரச தலைவர் பதவியில் தொடந்திருப்பதற்கு தனக்கு மேலும் இரு வருடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச, இந்தப் பதவிக்காலத்துக்குத் தொடர்ந்திருப்பதா அல்…
-
- 0 replies
- 570 views
-
-
சிறிலங்காவில் அரச தலைவர் ஆட்சி முறை ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அந்த ஆட்சி முறையை உடனடியாக இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி. கட்சி, அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு அரசு முயற்சித்தால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும், அதனை நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது. மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாக அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு முனைந்தால் மக்களின் ஆதரவுடன் ஜே.வி.பி. வீதியில் இறங்கிப் போராடும் எனவும், இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தப்போவதாகவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். நிறைவேற்ற…
-
- 0 replies
- 431 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் பதவிக்கான திடீர் தேர்தல் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அல்லது டிசெம்பரில் நடத்தப்படலாம் என கொழும்பில் அரசாங்க உயர் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அரச தலைவர் பதவிப் பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்ட நான்கு வருடங்கள் நவம்பர் மாதத்தில் பூர்த்தியானவுடன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற 16 படுகொலைச் சம்பவங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக அமைக்கப்பட்ட சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துலக வல்லுநர் குழுவின் தலைவர் பி.என்.நீதிபதி பகவதி விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 870 views
-
-
அரச தலைவர்கள் யாழ். வந்த செலவு மட்டும் ரூ. 95 லட்சம் முன்னாள் அரச தலை வர் மகிந்த ராஜபக்ச, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 7 வருடங்களில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக மட்டும் 95 இலட்சத்து 58 ஆயிரத்து 622 ரூபாவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் செலவு செய்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற 4 நிகழ்வுகளுக்காக 67 லட்சத்து 91 ஆயிரத்து 692 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற 3 நிகழ்வுகளுக்காக 28 லட்சத்து 66 ஆயிரத்து 622 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செய…
-
- 0 replies
- 485 views
-
-
அரச திணைக்கள ஊழல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்! மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள், பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச்சரிதவியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர். மேலும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.…
-
- 0 replies
- 404 views
-
-
18 Mar, 2025 | 05:09 PM (எம்.நியூட்டன்) வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குமாகாணத்திற்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது இவை தொடர்பில் ஐனாதிபதியின் கவனத திற்கு கொண்டுசெல்லப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வனவளத்திணைக்களம், வ…
-
- 0 replies
- 135 views
-
-
அரச துணைக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாது. நன்றி தமிழ்வின் .அரசாங்கம் துணைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாது - சண்டே லீடர் [ ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 05:11.06 AM GMT +05:30 ] அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையப் போவதில்லை எனச் சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலர் ரஜீவ விஜேசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இராணுவ துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதால் அவர்களைத் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்ய வாய்ப்பேற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரிஷ் குடியிருப்பு இராணுவம் கூட இறுதிச் சமாதானம் உடன்படிக்கை அமுல் செய்யப்பட்டதன் பின்னர் ஆயுதக் களைவுகள் செய்யப்பட்டுள்ளதாக அ…
-
- 1 reply
- 847 views
-
-
இது ஒரு சிங்களவரால் எளுதப்பட்ட கட்டுரை. மிகவுன் உருக்கமான கதைகள். வாசிக்கும் போது மனம் குமுறுகிறது எங்கள் மக்களுக்கு இப்படியா ஒரு வாழ்க்கை. A visit to "Liberated Areas" of South Mannar District A visit to "Liberated People" of Arippu, Silawaturai, Maruthamadu, Kokkupadayan, Potkerny, and Mullikulam: After about two weeks of "humanitarian operation" by the SL armed forces, it was announced that the above mentioned villages (within the parish of Arippu), were liberated. On the 14th of September I visited these so called "Liberated People" and returned to Negombo on the 16th. In solidarity with the suffering masses I would like to share with you my observati…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரச துறைகளில் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை By Digital Desk 2 04 Jan, 2023 | 11:32 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் சேவை புரிகின்ற அரச அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில், விசேட வைத்தியர்கள், தாதியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். …
-
- 0 replies
- 259 views
-
-
புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:14 GMT சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார். உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபர…
-
- 2 replies
- 1.1k views
-
-
அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட நெறிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்ஹவிடம் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா , எமது நாட்டில், உயர் கல்வியை மேற்கொள்ள இயலாது பாடசாலைக் கல்வியை இடைநட…
-
- 0 replies
- 251 views
-
-
அரச தொழில் வாய்ப்புகள் * பதவி: தொழில்நுட்ப அலுவலர் நிறுவனம்: தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம். விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 *பதவி: தற்காலிக உதவி விரிவுரையாளர் நிறுவனம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 * பதவி: கணனி மென்பொருள் அபிவிருத்தி அலுவலர் நிறுவனம்: ஓய்வூதிய திணைக்களம் விண்ணப்ப இறுதி நாள் :31.01.2018 * பதவி: சிரேஷ்ட விரிவுரையாளர் நிறுவனம்: மொரட்டுவ பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 09.02.2018 *பதவி: இணைப்பாளர், உதவி இணைப்பாளர் நிறுவனம்: கொழும்பு …
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி உதவி வழங்கும்படி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு நேரடியாக 10 இலட்சம் அமெரிக்க டொலர் (சுமார் 13 கோடி ரூபா) நிதியை அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தான் அரசு இணங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த விடயம் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. நிதி அமைச்சின் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களம் ஊடாக மட்டுமே அமைச்சுக்களும் அமைச்சர்களும் திட்டங்களுக்கான நிதி மற்றும் உதவிகளை வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து திரட்ட முடியும். அதுதான் வழமையான நடைமுறை. அதற்கு மாறாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு என்…
-
- 1 reply
- 268 views
-
-
[Monday, 2011-06-06 06:51:26] யாழ். மாவட்டத்தில் அரச நிகழ்வுகளில் இனிமேல் போசணை மிகுந்த பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களை ருசித்து அருந்தி மகிழ முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாகவே இவை வழங்கப்படவுள்ளன.மாவட்டத்தில் நிலவும் போசணையின்மையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தின் முன்னோடிச் செயற்பாடாகவே இந்தப் புதிய நடைமுறை வருகிறது.யாழ். செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போசாக்குக் கருத்தரங்கு நிகழ்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போசாக்கு குறைவாகவுள்ள பிரதேசங்கள் எவை என இனங்காணுதல். * அவ்வாறு இனங்கா…
-
- 4 replies
- 1.3k views
-
-
அரச நிகழ்வுகளுக்கு இ.போ.ச பஸ்கள் குடாநாட்டு பயணிகள் வீதிகளில் தவிப்பு 2011-07-11 தற்போது குடாநாட்டிலும், கிளிநொச்சிப் பகுதியிலும் சூடுபிடித்துள்ள அரச திறப்பு விழாக்கள் மற்றும் அமைச்சர்களின் நிகழ் வுகள் ஆகியவற்றில் மக்கள் பங்கு பற்றுவதற்காக இ.போ.ச பஸ்கள் அரச தரப்பால் பயன்படுத்தப்படுவதால் நேற்றுத் திங்கட் கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் குடாநாட்டின் உள்ளூர் போக்குவரத்தில் சீரற்ற நிலை காணப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்தப் போக்குவரத்துச் சீரின்மையால் மக்கள் வீதிகளில் நீண்ட நேரம் காத்திருந்ததுடன் பெரும் அöசளகரியங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: உள்ளூராட்சித்தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள…
-
- 1 reply
- 299 views
-