ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசதலைவர் இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க…
-
- 8 replies
- 594 views
-
-
அரசதலைவரை இன்று சந்தித்தனர் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அரசதலைவரை இன்று சந்தித்தனர் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இளைஞர் அமைப்புடன் இணைந்து அரசதலைவரைச் சந்தித்து மனு ஒன்றை அரசதலைவரிடம் கையளித்துள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் அரசதலைவரைச் சந்தித்துக் இந்த மனுவை இன்று காலை கையளித்துள்ளனர். அரசதலைவர் மனுவைப் பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரணை விடுத…
-
- 0 replies
- 295 views
-
-
அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் போலியான நலத்திட்டங்கள்: பன்னாட்டு ஊடகங்கள் அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் சிறீலங்கா அரசாங்கம் போலியான நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் அரசதலைவர் தேர்தலினை இலக்குவைத்து சிறீலங்காஅரசாங்கம் பல்வேறு போலியான அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக தமிழ்மக்களையும் சிங்களமக்களையும் கவர்ந்து அவர்களின் வாக்குகளை மகிந்தராஜபக்சவின் பக்கம் விழசெய்யும் நோக்கில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தல் மாவின் விலைகள் குறைத்தல் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிறீல…
-
- 0 replies
- 503 views
-
-
அரசதலைவர் நடமாடும்சேவை சனியன்று துணுக்காயில் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசதலைவர் நடமாடும்சேவை நிகழ்ச்சித்திட்டமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அரசதலைவர் நடமாடும் சேவையானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் சேவைபெறுநர் அனைவரையும் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு துணுக்காய் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். http://newuthayan.com/story/22527.html
-
- 0 replies
- 162 views
-
-
அரசதுறை அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி எண்! 07 NOV, 2022 | 01:40 PM அரசதுறை அதிகாரிகன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139351
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
[size=4]ஒருவர் அரசன் மகன், மற்றையவர் புத்தத்தின் மகன் எனக் கூறிக்கொள்ளும் காவி உடையணிந்த துறவி, ஒருவர் களவாக பரீட்சை எழுதியதுடன், குடும்பத்துடன் புதையல் தோண்டுபவர். துறவி, திருடனுக்கு புதையல் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கும் தொல்லியல் விஞ்ஞான சக்கரவர்த்தி.[/size] [size=4]அரச மகனின் தலைமுடியை விட, கொஞ்சம் குறைவாக துறவி வளர்த்துள்ளார். ரோ...... புடவை கட்டுவது போல், காவியை அணிந்திருக்கின்றார். இவரது பீடத்தில் உள்ள ஏனைய துறவிகள் கதவை மூடிய பின்னர் காவியை அணிவதில்லை. தோளில் இருக்கும் பச்சையை மறைப்பதற்காவே, துறவி இவ்வாறு காவி உடையை புடவையாக்கி கொண்டுள்ளார்.[/size] [size=4]இந்த துறவிக்கு புத்த பகவானின் காவி மீது எள்ளவேனும் மதிப்பும் மரியாதையும் இருந்திரு…
-
- 0 replies
- 946 views
-
-
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கையால் இலங்கை அரசு குழம்பிப் போயுள்ளது. குழப்பத் தின் உச்சக்கட்டத்தில் அறிக்கையை வாசிக்கவே நேரமில்லை என்று பாதுபாப்புச் செயலாளர் கூறுமளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதை உணர முடிகின்றது. வாசிப்பதற்கு நேரம் இல்லை என்பதன் பொருள் திரும்பத்திரும்ப வாசித்தாயிற்று என்பதாகும். திரும்பத்திரும்ப வாசித்ததன் முடிபு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்கு சாதக மானதல்ல என்பதாகும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் குறை கூறுவதாக அமைந்திருந்தாலும் போரில் தோற்கடிக்கப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலி கள் இருப்பதனால், அவர்கள் மீதான குற்றச் சாட்டு வலுவிழந்து விடுகின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
தாயகத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்;வையில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் சிறீலங்காப் பேரினவாதத்தால் சூறையாடப்படுவதைக் கண்டித்து அமைதி ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேற்கொண்ட தாயக மக்களுக்கு டென்மார்க் தமிழர் பேரவை சார்பாக எமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன், திட்டமிட்ட பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் கண்டனக் குரல்களை நசுக்க, நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்முறையைத் தூண்டிவிட்ட சிறீலங்காப் படைகளின் அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த 20 வருடங்களாக தமது சொந்தக் காணிகளில் மீழக்குடியேறமுடியாத நிலையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் எமது மக்கள் சிறீலங்கா அரச படைகளிடமிருந்து உயிராபத்தையும் பொருட்படுத்தாது, சிறலங்கா காவல்துறை…
-
- 0 replies
- 524 views
-
-
அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு! தமிழகத்தில் வைத்து அம்பலப்படுத்துகிறார் இலங்கை பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன். இராமேஸ்வரம் ஓக. 02 இலங்கை அரச படைகளுடன் இணைந்து கருணா குழுவினர் பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தமிழத்தில் வைத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம், கோஸ்வாமி மடத்தில் குடும்பத்தினருடன் தற்சமயம் தங்கியிருக்கும் தொழிற்கல்வி மற்றும் தெழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பி. ராதாகிருஸ்ணன், நேற்று இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தசிசனம் செய்தார். இந்தச் சந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசபுலனாய்வுத்துறையின் கருத்துக்கணிப்பு: ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெற்றி; தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 3 மாவட்டம்! July 25, 2015 எதிர்வரும் பொதுதேர்தல் தொடர்பாக அரச புலனாய்வு துறையினர் நடத்திய கருத்து கணிப்பில் இலங்கையில் உள்ள தேர்தல் மாவட்டங்கள் இருபத்து இரண்டு தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி பத்து மாவட்டங்களில் வெற்றிபெறும் எனவும் சுதந்திர கூட்டமைப்பு ஒன்பது மாவட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும் வெற்றி பெரும் என தகவல வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு ,கண்டி,மாத்தளை, நுவரெலியா,புத்தளம்,பதுளை, பொலன்னறுவை , அம்பாரை,திருமலை, மாத்தறை ஆகிய பத்து மாவட்டங்களை கைபற்றும் எனவும் தமிழ் கூட்டமைப்பு மட்டு,வன்னி,யாழ் ஆகிய மூன்று மாவட்டங்களையும்…
-
- 0 replies
- 354 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்த…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும…
-
-
- 22 replies
- 1k views
- 2 followers
-
-
அரசமைப்பு இடைக்கால அறிக்கை விரைவில் – லக்ஸ்மன் கிரியெல்ல புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. வெகு விரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில்அரசமைப்புக்கான வரைபு உருவாக்கப்பட்டது. அவரே அதன் ஆசிரியர். அதில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசமை்பு உர…
-
- 0 replies
- 277 views
-
-
அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம் சம்ப ந்தன் நேற்றுச் சாடல் புதிய அரசமைப்புக்கான முயற்சி தாமதமடைவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரம் அன்றி ஐக்கிய தேசியக் கட்சி யின் சுயநலனும் காரணம் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன். இதுவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே சுயநலத்துடன் செயற்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டி வந்த அவர், அண்மைக் காலத்தில் முதற்றடவை யாக ஐக்கிய தேசியக் கட்சி மீதும் நேற்றுக் குற்றஞ்சாட்டினார். அத்துடன் நாட்டில் நியாயமான தீர்வு எட்டப்படாவிட்டால், தமிழ் மக்கள் மீண்டும் புலம்…
-
- 0 replies
- 247 views
-
-
அரசமைப்பு உருவாக்க பௌத்த பீடங்கள் 3 நிபந்தனைகள்!! புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசுக்கு மூன்று நிபந்தனைகளை விதிக்கின்றன முதன்மைப் பெளத்த பீடங்கள். ஒற்றையாட்சியை நீக்கக்கூடாது, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை கட்டாயம் வழங்கப்படவேண்டும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக்கூடாது என்ற மூன்று முக்கிய நிபந்தனைகளையே அவை முன்வைத்துள்ளன. இவை தவிர்ந்த வேறு எந்தத் திருத்தங்களையும் அரசமைப்பில் மேற்கொள்ள முடியும் என்று அஸ்கிரிய பீடத்தின் முதன்மைச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். புதிய அரசமைப்புத் தொடர்பிலும் பௌத்த பீடங்கள…
-
- 1 reply
- 488 views
-
-
அரசமைப்பு உருவாக்கத்தில் ’ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பு இல்லை’ எந்தவோர் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும், அரசமைப்பைக் கொண்டுவரத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், இது இலங்கைப் பிரச்சினை எனவும் குறிப்பிட்டார். சட்டக் கல்விகளுக்கான கல்லூரியின் ஏற்பாட்டில், கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், "மெய்மையை நோக்கிய தேசிய கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "எமது நாட்டுப் பிரச்சினைகளை, ஜெனீவாவிலோ, அமெரிக்காவிலோ கலந்துரையாடுவதற்க…
-
- 0 replies
- 206 views
-
-
அரசமைப்பு உருவாக்கத்தை தமிழ்க் கட்சிகளே தடுத்தன அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கிளிநொச்சியில் உரை புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளே இணக்கப்பாடின்றிச் செயற்பட்டன. தற்போது அனைத்து கட்சிகளும் இணைந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தார் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. கிளிநொச்சி – அறிவியல் நகரில் உள்ள யாழ்.பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதியும், பொ…
-
- 0 replies
- 435 views
-
-
அரசமைப்பு உருவாக்கம் -மேலும் முடங்க வாய்ப்பு!! ஆயுட்காலம் முடிவடைந்த, முடிவடையப் போகின்ற ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. தேர்தல்களை நடத்த வேண்டியது சனநாயக விழுமியங்களைப் பின்பற்றும் அரசுகளின் தலையாய செயற்பாடு. அது முதன்மைக் கடமையும்கூட. அந்த வகையில் தன்னை சனநாயக சோசலிசக் குடியரசு என்று கூறிக்கொள்ளும் இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அவ்வாறு விதிவிலக்காக இருந்துவிட்டால் அது முறையும் அல்ல. அந்த வகையில் மைத்திரியிடம் இருந்து வந்த…
-
- 0 replies
- 296 views
-
-
அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்…
-
- 0 replies
- 348 views
-
-
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்றும் அரசமைப்பைத் திருத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக அந்நாடு அதிக கவனம் செலுத்துகிறது. அதனால்தான் இலங்கையில் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. இதைவிடுத்து இந்தியா இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகக் கூறமுடியாது. முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கும் …
-
- 0 replies
- 477 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவ…
-
- 0 replies
- 470 views
-
-
அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன August 8, 2020 அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த பின்னரே அதனை முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக சில திருத்தங்கள் அவசியம்,நாட்டை ஆளும்விடயத்தில் தற்போதுள்ள விடயங்களை தொடர முடியாது என அவர் தெரிவி…
-
- 1 reply
- 479 views
-
-
அரசமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ”ஒன்றாக போராடுவோம்”, ”அரசமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்” என்கிற தலைப்புகளிலான சுவரொட்டிகளை இவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தபோதே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அவர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் படங்களை இச்செய்தியுடன் இணைத்துள்ளோம். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9681:2010-09-04-08-07-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 1 reply
- 948 views
-
-
நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் இடம்பெற உள்ள அரசமைப்புத் திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். இத்தகவலை கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இத்தீர்மானம் குறித்த பூரண அறிக்கை ஒன்றை கூட்டமைப்பு இன்றிரவு வெளியிட உள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9835:2010-09-06-14-46-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 507 views
-