ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143564 topics in this forum
-
ரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது- அநுர by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/anura.jpg ஊழலுக்கு எதிரான செயலகம், (ஏ.சி.சி.எஸ்) தேசிய செயற்குழுவின் (என்.இ.சி) அனுமதியுடன் நிறுவப்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, …
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கை எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணிந்து செயற்படவேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார். இலங்கை, இந்தியாவுக்கு அடிபணிந்து செல்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இலங்கை சுதந்திர நாடு என்ற வகையில் அது எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியத் தேவையில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கை தம்மை தாமே ஆட்சிசெய்யும் சகல அதிகாரங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இலங்கை, இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளுடன் சிறந்த உறவையும் கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் அரசாங்கத்துக்கு எதிராக அஹிம்சை மற்றும் போராட்டக்குணம் அவசியம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில…
-
- 0 replies
- 333 views
-
-
ஈழத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே உள்ளது. ராஜபக்சே அரசு தமிழர்களை பூண்டோடு அழிக்க பல கொடூர உத்திகளை சர்வதேச அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்தி வருகிறார். ஹிட்லரையும் மிஞ்சும் வகையில் பல கொலையரங்குகளை கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. அதுபற்றி விகடன் குழுமத்தின் ஒரு செய்திக் கட்டுரை… முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!” என்று ராஜபக்சே சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கு சி…
-
- 1 reply
- 891 views
-
-
காணாமல் போனோரைத் தேடி கொழும்பில் மார்ச் 6 இல் பேரணி காணாமல் போனோரைக் கண்டறியுமாறு கோரி எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. பேரணியின் முடிவில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மனுக்களும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன உறவுகளைத் தேடும் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கில் காணமற்போன உறவுகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோருடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. காணமற்போன உறவுகளின் நிலைபற்றி தெளிவுபடுத்துமாறு கோரியும் இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந…
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கு,கிழக்கில் நெல் வயல்களில் அறுவடைப் பணிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு நுழைவிசைவு வழங்கும் முடிவை சிறிலங்கா கைவிட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில், விவசாயப் பணிகளில் ஈடுபடவும், அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கும், இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க சிறிலங்கா திட்டமிட்டிருந்தது. எனினும் பாதுகாப்புக் காரணங்களால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கு அந்தப் பகுதி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் என்ற பெயரில், இந்திய உளவு அமைப்ப…
-
- 0 replies
- 273 views
-
-
‘வாக்குறுதிகளை நிறைவேற்றினால் GSP+ஐ வழங்குங்கள்’ பேரின்பராஜா திபான் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட தூதுக் குழுவிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக் குழுவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர், விசேட கலந்துரையாடலொன்றை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், நேற்றுச் …
-
- 0 replies
- 210 views
-
-
உண்ணாவிரதம் - புத்தம்புதிய திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு ஸ்ரண்ட் மன்னர் கலைஞர் மு.கருணாநிதி ஐகோர்ட் கலவரம்: கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவு "சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கலவரத்தின் பதட்டம் இன்னும் தணியவில்லை. வக்கீல்கள் மீது போலீசார் தடியுடி நடத்தியதை கண்டித்து நாளை முதல் இரண்டு தினங்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் அனைவரும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதி, மோதல் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு கண்டு ஒன்றுபடுவோம் என்று காவல்துறையினரும், வழக்கறிஞர்களு…
-
- 11 replies
- 2.1k views
-
-
முன்னாள் போராளி குறித்து சம்பந்தனிடம் முறைப்பாடு கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரிடம் அவரது மனைவி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கணவர், முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தின் போது என் கணவர், இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் 2010ஆம் ஆண…
-
- 0 replies
- 277 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைபில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரணமாகவே இன்னும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகார பகிர்வு தொடர்பில் வெற்றிகரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது போனது என்பதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதற்காக தெரிவுக் குழு ஒன்று நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,…
-
- 1 reply
- 503 views
-
-
தமிழ் இரத்தம் ஓடுகின்ற நோர்வே தமிழர்களிற்கு 04.03.2009 புதன் கிழமை அன்று ஆளும் கட்சியினரின் சிறீலங்கா தொடர்பான கலந்துரையாடல் ஓஸ்லோவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நோர்வே பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் கலந்துகொண்டவர்கள் அதிகமாக இருந்தமையால் அதனை காரணம் கூறி அருகில் இருந்த கட்டடிடம் ஓன்றில் கூட்டப்பட்டது. ஓன்றுகூடலின் நோக்கம் இன்றைய ஆளும் கட்சியினர் வன்னியில் ஏற்பட்டுள்ள பாரிய மனித அவலத்திற்கான பொறுப்பை நோர்வேயின் தவறான வழி நடத்தலினால் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவு என்பதை தட்டிக்களிக்கவும் நோர்வே தம்மை ஏமாற்றி விட்டது என கூற ஆரம்பித்திருக்கும் நோர்வே வாழ் தமிழர்களின் கதறல், தமது அரசியல் கட்சிக்கு பாதகமாகாமல் காப்பாற்றுவதற்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு ஜப்பான் அளித்து வரும் உதவிகளை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டின் பொருட்களை புறக்கணிப்பர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 539 views
-
-
இராணுவ சட்டத்தின் கீழ் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்க முடியுமானால் ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த முன்னணி அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் கமால் குணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணரத்ன, சமூகங்களுக்கு மத்தியில் அழுத்தங்களை உருவாக்குவதற்கான சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 276 views
-
-
முத்துக்குமார், தன்னுடைய மரண சாசனத்தில் தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும்தான் அதிகம் சாடியிருந்தார். இந்த நிலையில், திடீர் 'முத்துக்குமார் பாச'த்துக்கு பலமான காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன. ''முத்துக்குமாரின் குடும்பத்தை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றி தி.மு.க-வுக்கு எதிரான பிரசார யுத்தம் நடத்த இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், அந்த குடும்பம் தங்களை அரசியல் சுழலுக்குள் யாரும் இழுப்பதை விரும்பவில்லை. வைகோ மட்டும் அடிக்கடி முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வந்ததுடன், மாடியில் அவர் பயன்படுத்திய அறையில் பல மணி நேரம் செலவழித்தார். இதோடு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரைவயில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. (படங்கள்: வருண வன்னியாராச்சி) http://tamil.dailymirror.lk/--main/61192-2013-03-21-08-15-43.html சிங்களவனால் கொண்டுவரப்பட்ட LLRC ரிப்போட்டை நிறைவேற்றும்படி அமேரிக்கா வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டு வருவதையே ஏற்று கொள்ளாத சிங்கள இன வெறியர்கள் தமிழர்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவார்கள் என்பதினை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
-
- 1 reply
- 407 views
-
-
குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் ஏமாற்றப்பட்டதாக குடும்பஸ்தர் முறைப்பாடு குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து குடும்பஸ்தர் ஒருவர் இலங்கை மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையில் பரவலாக நடைபெற்றுவரும் குளோபல் வியாபாரத்தில் அனேகர் இணைந்து வருகின்றனர். இருந்த இடத்திலிருந்து வருமானம் சம்பாதிக்கும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டு ள்ளதாக இலங்கை மனித உரிமை அமைப்பின் யாழ் பிராந்திய அலுவலக…
-
- 0 replies
- 277 views
-
-
கொரோனா: தமிழரின் வாழ்வியலில் தடுப்பு முறைகள் இயல்பாகவே உள்ளது 39 Views நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. எல். எம். நக்பரின் சிந்தனையில், முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தலைமையிலான நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கூட்டு முயற்சியில் கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்வு பாண்டிருப்பில் நடைபெற்றது. நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கல்முனை செயற்பாட்டாளர் அ. கமலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் கல்முனை வடக்கு பிரிவு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், பாண்டிருப்பு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். அப்துல் ஹாபில், வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ எம்…
-
- 0 replies
- 498 views
-
-
நல்லிணக்கத்தில் பயணிக்க கால அவகாசம்-ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதிமைத்திரி நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்தி ருப்பதாக திறன் அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறுகின்ற அனைத்து சம்பவங்களும் வெளிநாடுகளுக்கு அறிக்கையாக செல்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தினமும் பொய்கூறிக் கொண்டு காலத்தை வீணடிக்க முடியாது என்றும் கூறினார். வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நேற்றைய தினம…
-
- 0 replies
- 194 views
-
-
UNITED NATIONS, March 18 -- After claiming of Sri Lanka that "we don't count bodies," the UN has now involuntarilyadmitted that the "minimum number of documented civilian casualties since 20 January 2009, as of 7 March 2009 in the conflict area of Mullaitivu Region [is] 9,924 casualties including 2,683 deaths and 7,241 injuries," in a leaked document of the Office for the Coordination of Humanitarian Affairs obtained by Inner City Press. Please write Letters to UN Security Council has 15 members, urging their supports to discuss Sri Lanka on March 26th: UN Security Council Members http://www.un.org/sc/members.asp Five permanent members: …
-
- 5 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் பாவனையிலுள்ள இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் கையடக்கத் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எவ்வித முன்னறிவித்தலுமின்றி தமது கையடக்கத் தொலைபேசிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் பற்றி அறிய முடியாதிருப்பதாகவும் பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 1 reply
- 644 views
-
-
குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடரவேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக்கொள்கிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய பொதுச் செயலாளர், அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும…
-
- 0 replies
- 572 views
-
-
அனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே உள்ளது – விக்கினேஸ்வரன் 97 Views “ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான நீதி (inclusive justice) என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே (selective justice) காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.” இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 379 views
-
-
Sri Lanka firmly rejects cease-fire calls By SCOTT McDONALD – 3 hours ago COLOMBO, Sri Lanka (AP) — Sri Lanka's president has firmly rejected calls for a pause in the fight against the Tamil Tigers, saying the army will stop only when the rebels are wiped out. After a string of battlefield victories, the military says it is close to crushing the insurgents and ending 25 years of civil war, but concerns about civilians trapped in a shrinking war zone have led to international calls for a cease-fire. The rebels, the Liberation Tigers of Tamil Eelam, deny they are on the brink of defeat, but have also appealed for a cease-fire. President Mahinda Rajapa…
-
- 0 replies
- 605 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின்( யு என் எச் சி ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங…
-
- 3 replies
- 720 views
-
-
நுவரெலியா மாவட்டம் முழுவதும் சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. பல தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. எனவே அதற்கு உரிய முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து அதனை பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து அங்கு சுற்றுலா தளமாக அதனை மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஜீவ ராசிகள் அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நுவரெலியா அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 233 views
-