ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
01/07/2009, 13:13 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] மகிந்தவும் - அகாசியும் சந்திப்பு : நிதியுதவி பெற உதவுமாறு கோரிக்கை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி பேச்சவார்த்தை நடத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசிற்கும் இடையிலான பேச்சின்போது, யப்பானின் சிறப்பு தூதுவராகக் கடமையாற்றியதுடன், இணைத் தலைமை நாடுகளின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ள யசூசி அகாசி நேற்று முன்தினம் கொழும்பு சென்றிருந்தார். கொழும்பு சினமன் கிறான்ட் விடுதியில் இன்று ஆரம்பித்த பொருண்மிய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு சென்ற அவர், நேற்று மாலை மகிந்தவைச் சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறீலங்…
-
- 2 replies
- 508 views
-
-
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னிணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். தொடர்ந்த வாசிக்க, கேட்க, http://tamilworldtoday.com/?p=25353
-
- 0 replies
- 305 views
-
-
இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94799/language/ta-IN/article.aspx
-
- 20 replies
- 1.2k views
-
-
கடந்த 12 வருடங்களாக... மகனைத் தேடி அலைந்த, தாய் மரணம் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார். கடந்த 2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகனான செஞ்சுடர் மாஸ்டர் என்பவரையே இதுவரை காலமும் தேடி வந்த நிலையில், புற்றுநோயினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகிஅம்மா என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் விடயத்தில் உரிய நீதி கிடைக்காத நிலையில் உயிரிழந்துள்ள குறித்த தாயாருக்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர்,…
-
- 0 replies
- 463 views
-
-
லசந்த, போத்தலய துள்ளலை அடக்கியது நானே – அமைச்சர் மேர்வின் சில்வா அறிவிப்பு சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன். போத்தலயவும் துள்ளினார். அவரது காலை உடைத்துப் போட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். தற்போது எனது தேர்தல் தொகுதியில் எங்களது ஒருவனே எனக்கு விளையாட்டுக் காட்டுகின்றார். அவரது ஊருக்கே வந்து, இன்று நான் இதனைக் கூறுகின்றேன், அவருக்கு நான் இன்னமும் ஐந்து நாட்கள் மாத்திரம் கொடுக்கின்றேன். களனி பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால், நான் கெட்டவன் என்று கூறவேண்டாம். அதன்பின்னர் என்னை யாரும் குறைகூறக் கூடாது. எனது வார்த்தை மீறிச் சென்றால், அவரையும் லசந்தவை அனுப்பி…
-
- 0 replies
- 496 views
-
-
சீன பிரஜையுடன் இணைந்து... போலி கடன் அட்டை மூலம் பண மோசடி செய்த கும்பல் கைது போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்லைனில் பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்லைன் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை முன்பதிவு செய்ததாகவும் பின்னர் கட்டணம் வசூலிக்கச் சென்றபோது அந்த அட்டைகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்ப…
-
- 0 replies
- 190 views
-
-
தொடரின் அண்மைய பதிவு---- அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் நக்கீரனுக்காக எழுதியது ஒருவகையில் இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள் அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். ஈரோட்டிலிருந்து ஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர், ""ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான் பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை... எந்தப் படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்'' என்றார். இந்த உரையாடல் நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப் படித்துவிட்டுப் பேசினார். இரு வாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்த…
-
- 2 replies
- 1k views
-
-
வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது. வவுனியா வடக்கில் சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக, வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுத்திட்டக் கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த உத்தியோகத்தர் ஒருவர், …
-
- 0 replies
- 319 views
-
-
இந்திய மீனவர்கள் ஐவர் கடற்படையால் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர். மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டமீனவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் மேதில விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/19601
-
- 0 replies
- 237 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்க நவநீதம் பிள்ளையே அழைப்பு விடுத்தார் என்கிறது கொழும்பு ஊடகம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 800 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 30 திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, எம். சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் நவநீதம்பிள்ளையை சந்திக்க உள்ளனர். தன்னை சந்திக்குமாறு நவநீதம்பிள்ளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாக தெரியவருகிறது. இவர்களை தவி…
-
- 0 replies
- 491 views
-
-
தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1 “நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டுமானால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கர நேசன் தெரிவித்தார். புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது. இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும…
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ் இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் ( Bill Johnson ) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு வந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் திருப்திகரமான முறையி…
-
- 0 replies
- 274 views
-
-
பிரித்தானியாவில் புகலிடம் தேடியுள்ள தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் பிரித்தானியா இறங்கியுள்ளதை அதன் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனங்களை வெளிவிடும் பிரித்தானியா, மறு பக்கம் அங்கு தஞ்சமடைந்துள்ள தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. தற்போதைக்கு இந்தச் சிக்கல் நடராஜா என்பவருக்கு ஏற்பட்டுள்ளது. நடராஜா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவிலுள்ள இவரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்ப பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வருடம் முயற்சி செய்ததாக பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய இவர், தாம் பிரித்தானியாவில் இருந்த வேளை, 20…
-
- 1 reply
- 792 views
-
-
இறுதிப் போரின் பின்னர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சென்று பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவிற்கு சிறிலங்கா அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குழுவின் பேச்சாளர் சரசி விஜரட்ன கொழும்பில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
இந்த முறை மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி வாக்கு பெட்டிகள் அனைத்தும் இலக்க வரிகிரமத்தின் அடிப்படையில் இன்றி, எழுமாறாக வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=20102
-
- 0 replies
- 441 views
-
-
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்.எம்.கிருஷ்ணா மற்றும் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம ஆகியோர் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
30 க்கு மேற்பட்ட அனைவரும்... தடுப்பூசி செலுத்துவதற்கு, காலக்கெடு – அரசாங்கம் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர் பல்வேறு காரணங்களால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக கூறினார். குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்க முடியாது என்றும் நாட்டின் இளைஞர்கள் மற்று…
-
- 0 replies
- 175 views
-
-
மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது – ஜெஹான் பெரேரா 30 செப்டம்பர் 2013 மாகாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் டொக்டர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் தேசியத்தை முதன்மைக் கருப்பொருளாகக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராக 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாத அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்ட…
-
- 0 replies
- 446 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906
-
- 4 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட வேண்டும் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் விளிம்பில் இருந்து மையம் நோக்கியதாக கலந்துரையாட வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வவுனியாவில் ஆயிரத்து 685ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.தமிழர் தாயகப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அவல நிலையை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 142 views
-
-
ஊடகத்துறையில் துணிச்சலுடன் பணியாற்றியமைக்கான பீற்றர் மக்லர் விருதைப் பெற்றுக்கொண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை கெளரவிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் திசநாயகத்தின் பெற்றோரும், ஊடகத்துறையில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய திசநாயகத்தின் தந்தையான ஜெயப்பிரகாஷ் திசநாயகம் (வயது 90) தனது மகனுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர், அவருக்கு அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து 600 வரையிலான கடிதங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மனோ ரீதியாக தாமும் தமது குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு தமது …
-
- 1 reply
- 697 views
-
-
கொழும்புதுறைமுகத்தில் இரு பிரான்ஸ் நாட்டுக் கப்பல்கள் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன. மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே இவ்வாறு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுடன் இலங்கை கடற்படையினர், பிரான்ஸ் கடற்படையினருடன் இணைந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். Tags http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 154 views
-
-
LTTE இன்... புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர், சென்னையில் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்…
-
- 6 replies
- 817 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட திருப்தி தெரிவிக்கவில்லை. வவுனியா முகாம்களுக்கு நாம் மேற்கொண்ட பயணம் மிகவும் வேதனையையும், கடினமான வலியையுமே எமக்கு ஏற்படுத்தியது அந்த மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவைகள் கண்கலங்கிவிட்டேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐந்துநாள் பயணமாக இலங்கை வந்து வவுனியா முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவ…
-
- 2 replies
- 919 views
-