ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியலமைப்பு சபை அடுத்த வாரம் நியமனம்! [sunday 2015-05-24 08:00] அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அமைப்பு சபைக்கு உறுப்பினர்களாக பத்து பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த சபையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்க உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, ஜோன் செனவிரட்ன, இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ஒருவரை பெயரிட உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பெயரிடப்பட உள்ளனர். பெரும்பாலும்…
-
- 0 replies
- 293 views
-
-
அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும் JUN 02, 2015 | 13:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றில், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களின் நியமனங்களை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ள…
-
- 0 replies
- 559 views
-
-
அரசியலமைப்பு சபைக்கு, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே ஜனாதிபதியின் சார்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் சார்பில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் எதிர்கட்சியின் சார்பில் யாரை நியமிப்பது என்பது குறித்த தகவல் நாளை கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்களின் தெரிவு நல்லாட்சிக்கு விரோதமாக மேற்கொள்ளப்படுகிறது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அம…
-
- 0 replies
- 420 views
-
-
February 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக…
-
- 0 replies
- 197 views
-
-
அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு அழகன் கனகராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/189202/அரச-யலம-ப-ப-சப-ய-ன-க-ட-டம-ஒத-த-வ-ப-ப-#sthash.VW0Qa1Ee.dpuf
-
- 2 replies
- 213 views
-
-
அரசியலமைப்பு சபையின் பங்காளி இன்று அதனை விமர்சிப்பது வேடிக்கை விஜயதாஸவுக்கும் விக்கிக்கும் சுமந்திரன் பதில் (ஆர்.ராம்) அரசியலமைப்பு சபைக்கான யோச னையை முன்வைத்தவர்களிலொருவராக வும்,வழிநடத்தல்குழுவின் அங்கத்தவராக வும், இடைக்கால அறிக்கை வரைவில் பங்கேற்றவராகவும்,சட்டவாக்கத்தில் சிறந்த அனுபவத்தினையும் கொண்டிருக் கும் விஜயதாஸ ராஜபக் ஷவின் கூற்று வேடிக்கையாகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர் அமைச்சுபதவியிலிருந்து நீக்கப்பட்டமையின் பிரதிபலிப்பே இந்த எதிர்நிலையாகும் என்றும் ச…
-
- 1 reply
- 154 views
-
-
அரசியலமைப்பு சபையிலிருந்து விலகினார் விஜயதாச நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார். விஜயதாச ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுபபினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும், சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். 10 உறுப்ப…
-
- 0 replies
- 252 views
-
-
அரசியலமைப்பு சபையில் சம்பந்தன், சுமந்திரன் – ராதிகாவுக்கும் வாய்ப்பு?SEP 10, 2015 | 1:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்! அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபைய…
-
- 0 replies
- 427 views
-
-
அரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018 அரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமித்த பின் அவர்கள் ஒன்று கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் இதன்போது காவற்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 3 ஆண்டுகளுக்காக நியமிக்கப்பட்ட காவற்துறை ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரையில் தற்போதைய உறுப்பினர்கள் காவற்துறை ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள…
-
- 0 replies
- 241 views
-
-
அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின்... அறிக்கை, ஜனாதிபதியிடம் !! அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இன்று திங்கட்கிழமை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278373
-
- 0 replies
- 99 views
-
-
அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை (இராஜதுரை ஹஷான் ) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசி…
-
- 0 replies
- 182 views
-
-
அரசியலமைப்பு திருத்தத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அவசியம் இலங்கையின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது பொதுமக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன. நாம் இந்த முயற்சியை வரவேற்றிருந்த நிலையில், இதன்போது புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தபோது, அந்த யோசனையை பிரதமர் உடனடியாக ஏற்றுக்கொண்டதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், …
-
- 0 replies
- 294 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் – மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம் DEC 29, 2015 | அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். 24 பேர் கொண்ட இந்தக் குழுவை அமைப்பதற்கான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு சி்றிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்டவாளர் லால் விஜேநாயக்கவைத் தலைவராக கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், பைசர் முஸ்தபா, பேராசிரியர் காமினி சமரநாயக்க, கலாநிதி நவரத்ன பண்டார, பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர், என்.செல்வக்குமரன், எஸ்.தவர…
-
- 0 replies
- 243 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் இன்றி முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அனைத்தும் நீக்கப்படும் அரசியலமைப்பு திருத்தம் இன்றி, முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்தது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்பட்டது. கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்…
-
- 0 replies
- 119 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இணக்கம் காணப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25, 26ஆம் நாள்களில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள…
-
- 4 replies
- 719 views
- 1 follower
-
-
அரசியலமைப்பு திருத்தம் தொடாபாக மக்களிடம் கருத்து கோர வேண்டியத் தேவையில்லை – சிறீலங்கா சட்ட மா அதிபர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களிடம் கருத்து கோர வேண்டிய அவசியமில்லையென சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடாக மக்களின் விருப்பு வெறுப்புக்களை மேம்படுத்துவதே உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள சர்ஜன வாக்குரிமையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு திருத்தங்கள் தற்போதைய அரசியல் அமைப்புக்கு உட்பட்ட வகையில் காணப்படுகின்றதா என உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் கலந்து கொண்டு அவர…
-
- 1 reply
- 511 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும் சமஷ்டி, சர்வதேச நீதிபதிகள் இல்லை என்கிறார் எஸ்.பி. (க.கமலநாதன்) சமஷ்டி முறைமையை மையப்படுத்திய அரசியலமைப்போ அல்லது சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்போ ஒருபோதும் வராது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்ற பலர் அது தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வ…
-
- 0 replies
- 331 views
-
-
அரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று சனிக்கிழமை (19) காலை 9 மணிக்குக் கூடியது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழான ஆறு குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186399/அரச-யலம-ப-ப-த-ர-த-தம-க-ழ-க-கள-ன-அற-க-க-சமர-ப-ப-ப-ப-#sthash.dj6YG2DB.dpuf
-
- 2 replies
- 992 views
-
-
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சி…
-
-
- 3 replies
- 724 views
- 1 follower
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் – சோபித்த தேரர் அரசியலமைப்பு திருத்த முரண்பாடுகள் தொடர்பாக, சிலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள், கண்டி மல்வத்தை பீடத்துக்கு புதன்கிழமை விஜயம் செய்து, மல்வத்துப் பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தேரர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, ஒன்றிணைந்த எதிரணியினர், அண்மைக்காலமாக, புதிய அரசியல் திருத்தம் தொடர்பான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு …
-
- 0 replies
- 168 views
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களை விசேடமாக சந்திப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பு குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பின்னர், நாட்டிலுள்ள மக்களை பல்வேறு மட்டங்களிலும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம். இதில் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். அவ்வாறு எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்கும்போது பௌத்த பீடாதிபதிளையும் சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 277 views
-
-
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டம் ஏப்ரலில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வகையில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கான யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டத்தில் 7 பிரதித் தவிசாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்தோடு, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நீதியமைச…
-
- 0 replies
- 253 views
-
-
அரசியலமைப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் – சுமந்திரன் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போரில் பங்கேற்ற விடுதலைப்புலிகளில் 12000பேரை மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் விடமுடியுமானால் ஏன் அரசியற் கைதிகளை விடுதலைசெய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்த…
-
- 0 replies
- 271 views
-
-
அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் 12ஆம் நாள் நள்ளிரவு தொடக்கம், மே 8ஆம் நாள் வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளும் செல்லுபடியற்றதாகி விட்டன. இந்த நிலையில், இவற்றை மீண்டும் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின், அவை மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு பேரவைக்கு அந்த நிலை ஏற்படாது என…
-
- 0 replies
- 370 views
-