ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளனர் – சுமந்திரன் அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படுவதனை தமிழ் அரசியல் கைதிகள் இணங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க தயார் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129813/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 364 views
-
-
அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில் அமைச்சர் சுவாமிநாதன் சபையில் அறிவிப்பு “சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 அரசியல் கைதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் சூடான வாதப்பி…
-
- 0 replies
- 153 views
-
-
அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சி‐ யாழில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 05 May 10 06:25 pm (BST) அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமா…
-
- 4 replies
- 904 views
-
-
அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவர்களில் இருவரது கை மற்றும் கால்கள் உடைந்துள்ளன. அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவ…
-
- 0 replies
- 489 views
-
-
அரசியல் கைதிகள் மூவரது வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்தப்பட வேண்டும் என பிரதம நீதியரசரால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு நியமிக்கின்றேன். இவ்வாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார். அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல்…
-
- 0 replies
- 141 views
-
-
அரசியல் கைதிகள் மூவரின் உயிர் ஊசலாட்டம் :ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது உண்ணாவிரதப் போராட்டம் பொதுமன்னிப்பு வழங்கித் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்கின்றது. போராட்டத்தில் குதித்துள்ளவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கவலைக்குரியதாக இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். உடல்நிலை மோசமடைந்துள்ள கைதிகளுள் மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். எனவே, அவர்களுக்கு சி…
-
- 1 reply
- 616 views
-
-
அரசியல் கைதிகள் யாழ். சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம்! யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில…
-
- 0 replies
- 184 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். May 9, 2021 கல்முனை விவகாரத்தை போல அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின்…
-
- 0 replies
- 506 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் மீண்டும் நாடகம் ? [ Wednesday,9 December 2015, 03:26:11 ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 20 பேரை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபர் ஆராய்ந்துவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாரிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டுக்களில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின…
-
- 0 replies
- 475 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிக்கிறது : வடக்கு முதல்வர் காட்டம் முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் நோர்வே தூதுவரிடம் எடுத்துரைத்தார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கோஸ்றட்சீதர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான வ…
-
- 0 replies
- 595 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறுமாறு பணிப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை விரும்பாத அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்ற குற்ற தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் குறித்த சில மனுக்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://onlineuthayan.com/news/8540
-
- 0 replies
- 303 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் பாரிய அலட்சியப்போக்கு போராட்டங்கள் தீவிரமடையும் என்கிறது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு (இரோஷா வேலு) உண்ணாவிரதமிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உட்பட அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களினதும் செயற்பாடுகளை கண்டிப்பதாக தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு போராட்டங்கள் தீவிரமடையும் நிலைமைகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று கொழும்பு 'குரு மதுர' காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவ்வமை…
-
- 0 replies
- 230 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198370
-
-
- 41 replies
- 2.8k views
- 1 follower
-
-
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பு தீர்மானித்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் அமைப்புச் செயலாளர் நடராஜா ஜனகன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள இடதுசாரி அமைப்புக்களின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3ஆம் திகதிவரை நெதர்லாந்தில் இடம்பெற்றது. இதில் 28 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 190 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தேசத்துரோகம்! - என்கிறார் உதய கம்மன்பில [Monday 2015-11-09 20:00] தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அரசாங்கம் தேசத்துரோக செயலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறிப்பாக, பல்வேறு எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில், 30 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரி…
-
- 0 replies
- 386 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை தொடர்பினில் தற்போதைய அரசிற்கு முண்டு கொடுத்துவரும் கூட்டமைப்பு மௌனம் காத்தே வருகின்றது. இந்நிலையினில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யாழ். கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதகுமார்கள் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை அண்மையில் விடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் இ இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் க…
-
- 0 replies
- 338 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு எடுக்கும்: அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சிறைச்சலையினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையினை நூற்றுக்கு இருபத்திஐந்து வீதமாக குறைக்க வேண்டும். நாட்டில் 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானவர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர். ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசாங்கம் செலவழிக்கின்றது. அதனால் அரசுக்கு பாரிய செலவு ஏற்படுகின்றது. கைதிகளில…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசிடம் சுமந்திரன் எம்.பி வேண்டுகோள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியபோது, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளித்திருந்தது. கட…
-
- 0 replies
- 385 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்- அங்கஜனிடம் கோரிக்கை மனு கையளிப்பு January 26, 2021 அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசிடம் பரிந்துரை செய்யுமாறு கோரி, வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம்மனு ஒன்றினை கையளித்துள்ளனர். குறித்த கோரிக்கை மனுவில், “தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்களான நாம், எமது கோரிக்கையை இத்தாழ் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். இம் மனுவின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம். யாழ்ப்பாணத்திலிருந்து…
-
- 0 replies
- 259 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக ஒரு மணி நேரம் பேச்சு…! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தான் கையளித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் க…
-
- 1 reply
- 587 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார் Kamal / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0 - 67 அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வே…
-
- 6 replies
- 951 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதமே காரணம் – சுமந்திரன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். “மேலும் குற்றவாளிகளாக அவர்கள் காணப்பட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் இவ்வளவு வருடங்கள் சிறையில் இருப்பது பற்றி சட்டமா அதிபருக்கு தெளிவுபடுத்தி, அவர்கள் கேட்டும் புனர்வாழ்வினை எடுத்துக்கொடுக்க முடியும். அவ்வாறு அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆட்சி வந்த பின்னர் விடுவிக்கப்பட…
-
- 0 replies
- 535 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: வடக்கு முதல்வரின் தலையீடு அவசியம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடமாகாண முதலமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறப்பாக அமையும் என அரசியல் கைதிகள் விரும்புவதாக அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சில அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கைதிகளுக்கும், பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை அற்று போயுள்ளது. சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளை த…
-
- 0 replies
- 553 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலைக்காக தேவாலயங்களில் இன்று ஆராதனை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு - கிழக்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனை நடைபெறவுள்ளது. வாராந்த ஆராதனையைத் தொடர்ந்து இந்த விசேட ஆராதனை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட ஆராதனைக்கான ஏற்பாடுகளை வடக்கு-கிழக்கில் உள்ள மறைமாவட்ட ஆயர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்திருந்த…
-
- 0 replies
- 226 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலையில் குட்டையைக் குழப்பும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார். அவர் ரணிலை ஆதரித்தபோதும் அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின்போதும் “முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தியதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நடாத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். ஆனால் இடையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கூட்டமைப்பினர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதிய…
-
- 4 replies
- 420 views
-