ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
“தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேர் சத்தமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் செய்தி வெளியானமை அரசியல் கைதிகளின் – அவர்களின் உறவுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதிமுக்கியமாக சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளும் – அவர்களின் உறவுகளும் மேலும் அச்சத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது “அரசியல் கைதிகளை விடுவிப்பேன்”, என உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேணவா தமிழ் மக்களிடம் இருந்தது. இப்போது அது சாத்தியமாகி உள்ளதாகத் தெரிகிறது. 7 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கசிந…
-
- 3 replies
- 801 views
-
-
ஜெயக்குமாரி போல ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழ வழிவகுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரிட்டனில் சந்தித்த புலம்பெயர் தமிழ் பேசும் மக்கள் வலியுறுத்தினர். மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வ பயணமாக பிரிட்டனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்ற போது, அஸாத் சாலியும் அவருடன் சென்றிருந்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,பிரிட்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால பொதுநலவாய மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதுடன் …
-
- 0 replies
- 471 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்து வேட்டை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெற ள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் காலை 11 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களை அரசியல் கைதிகளை விடுதலை …
-
- 0 replies
- 175 views
-
-
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 1400 நாட்களாக வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த உறவுகள் இன்றையதினம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவிருந்தனர். அதற்கு வவுனியா நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இன்றையதினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இன்றுடன் தாய்மாரின் போராட்டம் 1400 நாட்களை எட்டுகிறது. எங்கள் ஜனநாயக போராட்டத்துக்கு உலகத்தின் பார்வை உள்ளது. இந்த நாளில், நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய…
-
- 0 replies
- 336 views
-
-
அரசியல் கைதிகள் விடுவிப்பு சந்திரிக்காவின் பரிந்துரையை நிராகரித்தார் மைத்திரி… தன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெசாக்கை முன்னிட்டு மன்னிப்பு வழங்குமாறு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா பதவி வகித்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்ட மிட்ட, உதவிய குற்றத்துக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது…
-
- 0 replies
- 306 views
-
-
யாழில் அரசாங்கத்திற்கு சவாலாக ஹர்த்தாலை அடுத்து போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிப்பாணத்தில் இன்று காலை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முன்பாக இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து 15ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் மேற்கொள்கின்றன. நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் மேற்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என மைத்திரி,ரணில் தலைமையிலான நல்லாட்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அந்…
-
- 3 replies
- 743 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதை நேற்றைய ஹர்த்தால் பிரதிபலித்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதொரு செய்தியை எடுத்துக் கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கைதிகள் விடுதலையில் தமிழர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு அரசாங்கம் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு நேற்றைய ஹர்த்தால் நிச்சியமானதொரு செய்தியைக் கூறியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி என்ன…
-
- 0 replies
- 541 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம் – சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் நாளை(திங்கட்கிழமை) ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய இன்று அங்கு சென்றிருந்தார். அங்கு சென்று கைதிகளை சந்தித்த பின்னர் ஆதவன் செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், மேற்குறித்த உறுதி மொழியை வழங்கினார்.…
-
- 6 replies
- 669 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சம்பந்தமாக நிலையியல் கட்டளையின் 23/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுக்கவுள்ளார். Read more: http://malarum.com/article/tam/2016/08/11/15224/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0
-
- 2 replies
- 568 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் நிறைவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. …
-
- 0 replies
- 244 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதேவ…
-
- 3 replies
- 827 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும…
-
- 3 replies
- 521 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் : சட்டமா அதிபர் திணைக்களத்தை சாடுகிறார் விஜயகலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்த போதும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரியொருவரின் செயற்பாடு காரணமாகவே அது மறுக்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அண்மையில் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியமில்லையென்றும், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அத்துடன், அரசியல…
-
- 0 replies
- 298 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் : சம்பந்தன் தலையிட்டு தீர்வை பெற்றுத் தர வேண்டும் -– அருட்தந்தை சக்திவேல் ஜெ.ராஜன் எமது பிள்ளைகள் தமது உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் வழக்குகள் அநுராதபுரத்தில் விசாரிக்கப்படாமல் வவுனியாவிலேயே விசாரிக்கப்படவேண்டும். இவ்விடயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலையி ட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார் த்தை நடத்தி உரிய தீர்வைப்பெற்றுத் தரவேண்டும் என உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிப்பதாக அரசியல் கைதி களை விடுதலை செய்வதற்கான தேசிய…
-
- 0 replies
- 185 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்றும் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக சில அரசியல் கைதிகளை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என்றும் வடக்கு முதல்வர் …
-
- 1 reply
- 686 views
-
-
"தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யக் கோரி வடக்கு, கிழக்கில் நேற்று நடைபெற்ற பூரண ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான எமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், …
-
- 2 replies
- 466 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம்: சாட்சிகளின் முடிவை கேட்க கால அவகாசம்! அநுராதபுரம் சிறையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகள் மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இனி இடம்பெறமாட்டாது என மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அவர்களின் வழக்குக்கு எதிரான சாட்சிகள் இருவர் வெளிநாட்டிலுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அவர்களிடம் முடிவைக் கேட்க அவகாசம் வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று(29) சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் மூவரின் சார்பாக அவர்களுக்கு எதிரான வழக்…
-
- 0 replies
- 268 views
-
-
- சி. சிவகருணாகரன், எஸ்.கே.பிரசாத், எஸ்.றொசேரியன் லெம்பேட், கிளிநொச்சியில் திடீரென மரணமடைந்த தன்னுடைய 16 வயதான மகனுக்கு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (வயது 48) இன்று 18 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது மகனான நிதர்ஷனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தனது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகள் அறுவரும் பொலிஸார் 11 பேரும் அவரது கணவனை, இன்று முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டு …
-
- 1 reply
- 722 views
-
-
அரசியல் கைதியொருவர் சாகும்வரை உண்ணாவிரதம் _ வீரகேசரி இணையம் 5/3/2011 9:35:48 AM கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியொருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிடத்தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுமார் இரண்டரை வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள றோகன் அஜித் பொன்சேகா (வயது 38) என்பவரே நேற்று திங்கட்கிழமை காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 2009 பெப்ரவரி 2 ஆம் திகதி மன்னார் சாந்திபுரம் சவுத்பாரில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் மூன்…
-
- 0 replies
- 616 views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது காலத்தின் தேவை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நடராஜா ரவிராஜ் கொலை மற்றும் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணி இதனைக் கூறினார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிராஜ் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதியாவார். தமிழர் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் அயராது குரல் கொடுத்து வந்தார் ரவிராஜ். இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம …
-
- 0 replies
- 508 views
-
-
அரசியல் சதிகாரர்களைத் தண்டிக்க புதிய சட்டம் தயாரிப்பு – JVP அரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்பிவிடும் வகையில் சதிகார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலான ஆணைக்குழுவொன்றை அமைக்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருகின்றது. அரசியல் சதி நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் அதற்கு சம்பந்தமுடையோர் ஆகியோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்கும் விதமாக தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரது பிரேரணையாக இந்த சட்ட மூலம் முன்வைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொள்கையளவிலாவது நாட்டின் நீதிக்கும் ஒழுங்கமைப்…
-
- 0 replies
- 93 views
-
-
அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் சிக்கி திணறும் சிறீலங்கன் எயார்லைன்ஸ் முன்னொரு காலத்திலே என்றுதான் எழுதுவதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக இலங்கையின் தேசிய விமானச் சேவையான எயர்லங்கா இலாபம் மேல் இலாபம் ஈட்டி தன் நாட்டிற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை.கடந்த காலங்களில் கோடிக்கணக்கான பணத்தை முழுங்கிய எயர்லங்கா, இப்பொழுது அரசுக்கே ஒரு சுமையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008இல் ஐக்கிய அரபுக் குடியரசின் எமிரேட் விமான நிறுவனம், விழுந்தவரை கைபிடித்து தூக்கலாமென நினைத்து முயற்சித்தது. ஆனால் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட அதனைத் தூக்கும் திறன் எமிரேட்டிடம் இருக்கவில்லைய…
-
- 0 replies
- 486 views
-
-
Monday, March 19, 2012 ஈழத்தவன் ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக அரசியல் சதுரங்க விளையாட்டின் இறுதிப் போட்டியின் முடிவு இம்மாத(23.03.2012) முடிவுக்குள் தெரிந்துவிடும். மும்முனைப் போட்டியாக நடைபெறும் இவ்விளையாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகியன போட்டியில் கலந்து கொள்கின்றன.அமெரிக்காவின் பக்கம் வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆதரவு செலுத்தும் அனைத்து வாழ் தமிழ்மக்கள் ஒருபுறமும், இலங்கையும் இந்தியாவும் கூட்டு வெற்றி பெறவேண்டுமென பேரினவாத சிங்கள மக்களும் அடிவருடும் ஏனைய சமூகத்தினரும் ஒரு பக்கமாக இரு கூறாக பிரிந்து நிற்பதை காணலாம். இறுதி நிலைய அடையப்போகும் இந்த அரசியல் சித்து விளையாட்டில் நாடுகளின் உள் அந்தரங்கங்களை சரிவர புரிந்து க…
-
- 4 replies
- 1k views
-
-
அரசியல் சத்துராதிகளை அடையாளம் கண்டு கொள்வதே முதலாவது தேவை [10 - October - 2007] * அரசியல் வங்குரோத்தே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதன் பிரதான காரணி வ.திருநாவுக்கரசு `இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல. அது தொடர்ந்தும் யுத்தம் நடத்துவதற்குரிய நிலைமைகளையே தோற்றுவிக்கும். சமாதானத்தைப் புழுதியில் எறிவது பொறுப்புணர்ச்சியற்றது இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஜேர்மன் தூதுவர், ஜோர்ஜன் வீர்த் கூறினார். சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் ஒரு தடவை தூதுவர் வீர்த் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. எனினும், இம்முறை வீர்த் தனது உள்ளக் கிடக்கையை சற்று விரிவாக விளக்கியுள்ளார். அதாவது, "சமாதானம் கொண…
-
- 0 replies
- 915 views
-
-
அரசியல் சமாளிப்புகளுக்கும் கைகொடுத்து உதவும் யுத்தம் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளன. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலமாக தீர்வு காண்பதில் உடன்பாடற்ற இலங்கை அரசுத் தலைமை, தமிழரை இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அவர்களின் பேரம் பேசும் வலுவைச் சிதறடித்த பின்னர், தான் விரும்பிய முடிவை அவர்கள் மீது தீர்வாகத் திணிக் கும் ஒரே இலக்கில் செயற்படுகின்றது. அதனால் போர்த் தீவிர முன…
-
- 0 replies
- 789 views
-