Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உக்ரைன் நாடடில் தஞ்சம் கோரிய 11 இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசினால் இந்த வாரம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மீறும் செயல் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்வை வருமாறு : உக்ரைன் அரசு அரசியல் தஞ்சம் கோரிய 11 தமிழர்களைப் பலவந்ததமாக இந்த வாரம் இலஙகைக்குத் திருப்பியனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பட்டமையால் சித்திரவதை உட்பட மோசமான மனித உரிமை மீறல்களுக்குள்லாகலாம் என் அச்சம் வெளியிடபட்டுள்ளது. குறிப்பிட்ட தமிழர்கள் தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை …

  2. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் ஐ,தே.கட்சி பிரசார செயலாளர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தாவது : நீண்டு கொண்டு செல்லும் யுத்தத்தினால் இலங்கையின் எதிர்காலம் அழித்தொழிக்கப்படுவதானால் உடனடியாக இந்த அரசு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுடன் எமது அரசு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அரசின் இராணுவ முகாம்கள் பல அழிக்கபட்டிருந்தன. ஆயினும் போர் நிறுத்தின் மூலம் மீண்டும் அவ்விராணுவ முகாம்களையும் இராணுவத்தையும் பலப்படுத்த ஐ.தே.க அரசால் முடிந்தது. எனினும் இன்று மறுபடியும் அம் முகாம்கள் அழிவதையும் அழிவை நோக்கிச் செல்லுதை அவதானிக்க முடிகிறது. இவ்வரசு ஜெனிவாவில் நடைபெற்ற ஆறுமாதகால சமாதான பேச்சு வார்த்தையின் பின் தான்தோன்றித…

    • 1 reply
    • 977 views
  3. அரசு - ஐ.தே.க. அதிருப்திக்குழு பேரப்பேச்சில் இழுபறி நிலை - அமைச்சரவை மாற்றம் தாமதமாகும் சாத்தியம் [18 - January - 2007] [Font Size - A - A - A] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரத்தில் அரசுடன் இணையலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த திங்கட்கிழமை இரவு அரசு தரப்புக்கும் கரு ஜயசூரிய அணியினருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பு ஆரோக்கியமானதாக அமையாததன் காரணத்தால் அரசுடன் இணைவதில் தயக்கம் காட்டுவதாக தெரிய வருகின்றது. ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கும் தற்போது அரசு தரப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டுக்கும் பெரும் முரண்பாடுகள் காணப்படுவதால் கரு ஜயசூரிய அணியினர் ஆத்திரமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.…

  4. அரசு - ஐ.தே.க. உடன்படிக்கை: எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கையினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனமடைந்துள்ளதாக கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கரு ஜயசூர்யவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மகிந்தவிடம் கரு ஜயசூர்ய இதனை தெரிவித்தார். கருவின் கூற்றுக்கு பதிலளித்த மகிந்த, அரசுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி செயற்பட தீர்மானித்தற்காக மக்கள் ஒருபோதும் மனம் வருந்த மாட்டார்கள். ஓன்றிணைவது மட்டுமன்றி ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்தது. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று அவர் தெரிவித்து…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற 11ம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தையை இன்றைய தினம் (03-10-11) நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்வரும் 8ம் திகதி 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவிருப்பதால் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்புக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/

  6. அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி! வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன. முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன. குறிப்பாக தமிழ் அர…

  7. அரசு - கூட்டமைப்பு பேச்சில் மூன்றாம் தரப்பாக இந்தியா செயற்பட வேண்டும்: யாழ். ஆயர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக இந்தியா செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கலந்துகொண்டார். இதன்போதே யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் இந்த வேண்டுகோள் அடங்கிய மகஜரொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கை…

  8. அரசு - தமிழ்க் கூட்டமைப்பு அடுத்த கட்டப்பேச்சு 16 இல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயம் தொடர்பில் அரசு கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசு தரப்பிடம் கடந்த பல சுற்றுப் பேச்சுகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என அவர் கூறினார். அடுத்த சுற்றுப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோ…

    • 0 replies
    • 599 views
  9. அரசு - புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்புக்கு கே.பி ஏற்பாடு! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:46 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பியின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒரு சாராருக்கும் இடையில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. மேலைத்தேய நாடுகளில் இலங்கை தொடர்பாக நின்று நிலவி வரும் எதிர்மறையான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்கும், நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் ஆக ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளது. வேற்றுமைகளை களைந்து …

    • 2 replies
    • 1.5k views
  10. அரசு – ஐ.தே.க. உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது [திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 08:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க, உடன்படிக்கையின் நகலைக் கிளித்தெறிந்ததோடு, இனிமேல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான எந்தவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காது எனவும் அறிவித்திருக்கின்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெ…

  11. [size=5]அரசு – முஸ்லிம் காங்கிரஸ் இணைவு எதிர்பார்க்காத ஒன்றா..?[/size] முத்துக்குமார் கிழக்கு மாகாணத் தேர்தல் ஆரவாரங்கள் முடிவடைந்து விட்டன. தேர்தல் முடிந்த பின்னரும் யார் மாகாண நிர்வாகத்தை அமைப்பது (இங்கு ஆட்சி அமைப்பது என்ற பதத்தினை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் மாகாணசபைகளுக்கு சில நிர்வாக அதிகாரங்கள் மட்டுமே உண்டு) என்பது தொடர்பில் ஆரவாரங்கள் இருந்தன. தமிழ் ஊடகங்களும், தமிழ்ப் பத்தி எழுத்தாளர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தான் அதிகளவில் ஆரவாரங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தனர். எப்படியாவது முஸ்லிம் காங்கிரஸூடன் சேரவிடாது தடுப்பது என்பதே அவர்களது இலக்காக இருந்தது. யதார்த்த நிலமைகளுக்கு அப்பால் கற்பனை உலகிலேயே அதிகளவில் அவர்கள் மிதந்து கொண்டிருந்தனர். …

  12. அரசு இனவாத செயற்பாடுகளை நிறுத்தும்வரை தமிழக கொந்தளிப்பு அடங்காது : மனோ இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இன்று தமிழகம் கட்சி பேதம் இல்லாமல் எழுந்துள்ளது. ஆளும்கட்சி முதல்வர் ஜெயலலிதா, பிரதான எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், நெடுமாறன், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இலங்கை ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை முன்னெடுக்கின்றனர். இந்த கடும் எதிர்ப்புகளை கண்டு ஆத்திரப்பட்டு தமிழக தலைவர்களை திட்டி தீர்ப்பதில் எந்த வித பிரயோஜனமும் இல்லை என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்களின் அரசி…

  13. இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசு இப்போது ஈடுபட்டு வருகிறது. தேசிய கீதம் தொடர்பான பிரச்சினை இதற்குச் சிறந்த உதாரணமாகும் என ஜே.வி.பி.நேற்று குற்றம்சாட்டியது.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்சில்வா தொடர்ந்து கூறியவை வருமாறு: வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் முகாம்களிலுள்ள மக்களுக்கும் அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களது தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக அரசு இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது.ஜே.வி.பி. இம்முறை வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தும். செய்த…

    • 0 replies
    • 452 views
  14. 'அரசு இப்போது தலையில் தூக்கி வைத்து ஆடும் பிள்ளiயான் எதிர்காலத்தில் அரசிற்கு எதிரான புல்லுருவியாக மாறப்போகிறார். அரசு இதை விரைவில் உணர்ந்து துன்பப்படப் போகிறது.' நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் மற்றும் பொருளாதார விழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். கடந்த வருடம் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கின் போது இந்தச் சபையில் அரசால் மலர்வளையம் ஒன்று வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதன் விளைவாக நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஆறு எம்.பிக்கள் இறந்துள்ளனர். இது மலர்வலயத்தின் சாபக்கேடாகும். வடக்கில் ஒரு பொய்யா நன்கு திட்டமிடப்படாத யுத்தமொன்று இடம் பெறுகின்றது. மடுவைப் பிடிக்கும் …

  15. இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார். மாமனிதர் கே சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனை 13 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து நீண்ட அரசியல் உரையாடல் ஒன்றை செய்துள்ளனர். அந்த சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தாக பிரிஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764

  16. அரசு உடன் பதவி விலக வேண்டும் : காட்டில் தியாகம் செய்த பிக்குனியின் சத்தியாகிரகம் அரசு உடன் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்ட பிக்குனியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர் கடந்த ஞாயிற்று கிழமையன்று (22.1.2017) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் மரமொன்றின் கீழ் அமர்ந்து அரசு உடன் பதவி விலக வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் சாகும் வரை இச் சத்தியகிரகத்தில் ஈடுபடப்போதவாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திடீர் சுகவினமுற்ற இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தன்னைப் பற்றிய விபரம் எதனையும் தெரிவிக்க அவர் ம…

  17. அரசு உண்­மை­யில் செயற்­ப­ட­வேண்­டும்! பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மீது நிகழ்த்­தப்­பட்ட குற்­றங்­க­ளுக்­குக் கார­ண­மா­ன­வர்­களை, அதா­வது குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக் கா­மல் விடும் போக்கை முடி­வுக்­குக் கொண்டு வர­வேண்­டும் என்று கோரும் பன்­னாட்டு பயி­ல­ரங்­கம் நேற்றுக் கொழும்­பில் நடந்­தது. ஐக்­கிய நாடு­கள் சபை­யின் கல்வி, சமூக மற்­றும் பண்­பாட்டு அமைப்­பான யுனெஸ்­கோ­வி­ன­தும் நிதி மற்­றும் ஊட­கத்துறை அமைச்­சி­ன­தும் அனு­ச­ர­ணை­யில் இந்­தப் பன்­னாட்டு அரங்­கம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பத்­தி­ரி­கை­யா­ளர் களுக்கு எதி­ரான குற்­றங்­க­ளைத் தப்­ப­வி­டும் போக்­கைத் தடுத்து நிறுத்­து­ வ­தன் ஊட…

  18. அரசு சார்பில்லாத உதவி நிறுவனங்கள்… : ஞானசுந்தரம் மனோகரன் ************************************************************************************************** இலங்கையில் உள்ள அந்நிய நிதி உதவியால் செயற்படும் அரசுசாராத அமைப்புகள் எனப்படுவன மறைமுகமாக துயரம் விளைவிக்கும் அமைப்பு வடிவங்கள்தான். அவை பெரும் முற்போக்கான அமைப்புகள் போலநடிக்கும். சமூக உணர்வுள்ள பல படித்த இளையோர் இவ்வமைப்புக்களை நோக்கி உள்வாங்கப்படுகின்றனர். அவர்கள் போராடுவதற்குப் பதில் சமூக சேவை என்ற பெயரில் இவ்வமைப்புக்க்ளோடு இணைந்து கொள்கின்றனர். மக்கள் சார்ந்த எதிர்ப்பியக்கங்கள் குறித்துச் சிந்திக்க கல்வியறிவுடைய யாரும் முன்வருவதில்லை இன்று வடக்கு கிழக்கில் உள்ள பாதிக்கும் உட்பட்ட மக்களுக்கும் ஏன…

    • 0 replies
    • 560 views
  19. திங்கள் 15-10-2007 06:50 மணி தமிழீழம் [தாயகன்] அரசு உரிய முறையில் செயற்படவில்லை - மனித உரிமையாளர்கள் நால்வர் பதவி விலகல் சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நான்கு முக்கிய மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தமது பதவியில் இருந்து விலகுவதாக அரசுக்கு அறிவித்துள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு என நியமிக்கப்பட்ட பத்துப்பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் இவர்கள் அங்கம் வகித்திருந்தனர். ஆனால் தமது ஆலோசனைகளை சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவோ, அல்லது அரசோ கருத்தில் எடுக்கவில்லை எனவும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் குற்ற…

  20. அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் தாய் நாடு பற்றி அன்பாக பேசினாலும் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற காலத்தின் பின்னர், 16 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடம் இருந்து உயிர் தப்பிய சுமார் 80 ஊடகவியலாளர்கள் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 வருடங்கள் பழமையான வெள்ளையர்களின் குற்றவியல் சட்டத்தை 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நீக்காமல் போயிருந்தால், நாட்டில் உள்ள ஊடவியலாளர்களில் 50 வீதமானோர் சிறைகளில் இருந்திருப்பர். இந்தளவுக்கு இன்றைய அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  21. அரசு எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம் என்கிறார் கருணா [sunday July 22 2007 05:50:38 AM GMT] [சூரியன்] கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களிடம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின்றார். நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந…

  22. அரசு எதிர்நோக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு -(பீஷ்மர்) கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம். முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தம…

  23. 08 Oct, 2025 | 06:30 PM அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சாணக்கியன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பது போன்ற கேள்விகளை முன்வைத்த நிலையில், அந்தக் கேள்வி நேற்றைய தினமே தனக்குக் கிடைத்தது என சபையில் இன்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். அந்தக் கேள்வியானது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்…

  24. தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மக்கள் பாதுகாப்பே எனக்குள்ளது என்ற மன நிறைவோடு நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேர்தலில் இறங்கியுள்ளேன் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்வதை வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.