Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அல்லைப்பிட்டிக் காவலரணில் இருந்து தீர்க்கப்பட்ட வேட்டுக்குச் சிப்பாய் பலி! யாழ்ப்பாணம்,ஏப்.19 அல்லைப்பிட்டியில் கரையோரமாக அமைந்துள்ள படையினரின் காவலரண்களில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கொல்லப்பட்ட சிப்பாயின் மரண விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. படையினரின் காவல் நிலையை நோக்கி ஒருவர் வந்தார். அவரை யார் என விசாரித்தபோது சம்பந்தப்பட்டவர் குரல் கொடுக்காததையடுத்து, காவலரணில் நின்ற படையினர் வேட்டுக்களைத் தீர்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. விசார…

  2. சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவகம் அல்லைப்பிட்டிச் சந்தியில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் வாகனமே விபத்துக்குள்ளாகியது. அவரது உறவினரான வயோதிபப் பெண்ணே அதிர்ச்சியில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வேலணையிலிருந்து ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் அல்லைப்பிட்டிச் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. அதன் சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதில் நிலைகுலைந்ததால் விபத்து இடம்பெற்றத…

  3. அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான 600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை அல்லைப்பிட்டி சுற்றிவளைப்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600 பேருடன் கொண்டு சென்ற எமது மூன்று மகன்களை காணவில்லை என பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், அல்லைப்பிட்டியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 8ம் மாதம் 25ம் திகதி எமது பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை ஒருஇடத்திற்கு அழைத்து சென்று அனைவரையும் ஒன்றாக கூட்டினர். அங்கு 14 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரையும் வேறாக நிற்குமாறு கூறி அவர்களை வேறு படுத்தி அவர்களில் 600 பேரை இராணுவத்…

  4. யாழ். தீவகம் அல்லைப்பிட்டி மண்கும்பான் கரையோரங்களில் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் எடுக்கப்படாமல் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிக்கு கடற்படையினர் மீட்புக்குக்குழுவினரை அனுமதிக்காததால் சடலங்கள் அப்பகுதியிலேயே சிதைந்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது யாழ். அடைக்கல மாதா கோவிலிலும் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களின் உறவுகளின் சடலங்களை அந்த இடத்திலேயே புதைப்பதற்கு குடும்பத்தில் ஒருவரை அனுமதிக்குமாறு யாழ். மேலதிக சிறிலங்கா நீதிபதியிடம் கேட்டுள்ளனர். தொடரும் எறிகணை வீச்…

  5. இடம்பெயர்ந்த மக்களை அல்லைப்பிட்டிப் பகுதியில் மீளக்குடியமர்த்துவது ஆபத்தானது என தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  6. அல்லைப்பிட்டி சருகுப்பிள்ளையார் அருகில் உள்ள இளைஞர்கள் விளையாடும் இடத்திற்கு எல்லையோரத்தில் மண்டையோடுகளும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகள் வெளித்தெரிவதினை அப்பகுதி இளைஞர்கள் அவதானித்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மேலும் சில மனித எலும்பு எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை 5 தொடக்கம் 8 வருடங்களுக்குள் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச் சப்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. http://www.sankathi24.com/news/32555/64//d,fullart.aspx

  7. திங்கள் 04-09-2006 20:06 மணி தமிழீழம் [சிறீதரன்] . அல்லைப்பிட்டியில் மீண்டுமொரு தடைவை சிறீலங்கா கடற்படையினரால் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினுள் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தென்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறீலங்காப் படைகள் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 1.1k views
  8. அல்வாயில் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 05:46 ஈழம்] [ந.ரகுராம்] வடமராட்சி அல்வாயில் இளைஞரொருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர் அல்வாய் தெற்கைச் சேர்ந்த சச்சிதானந்தம் சுஜிதரன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றி வந்த இவர், வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Ref : http://www.eelampage.com/?cn=28787

  9. அல்வாயில் கொலைக் குற்றவாளியை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்த பொலிசார்! [Monday 2015-08-31 20:00] பொலிஸார் கைது செய்யச் சென்ற போது கொலைக்குற்ற சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், நேற்று மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது. காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அல்வாய் வடக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தகராறு ஒன்றின் போது சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை ப…

  10. அல்வாயில் திடீர்ச் சுற்றிவளைப்பு – 18 பேர் கைது!! வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புச் சோதனையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கைது தடுத்து வைக்கப்பட்டனர். அதேவேளை, துன்னாலைப் பகுதியில் இன்று கா…

  11. -ற.றஜீவன் யாழ்.வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். ஜே - 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அறிந்ததினையடுத்து, தானும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வி.சிவயோகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று காணி அளவிடுவதினைத் தடுத்து நிறுத்த முயன்றோம். எனினும் இராணுவத்தினர் எங்களை உள்ளே …

    • 0 replies
    • 420 views
  12. அல்வாய் பகுதி வாள்வெட்டில் இருவர் கைது யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். எனினும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் கைது செய்யப்படாததையடுத்து அப்பகுதி மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி கோரி பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு தஞ்சம் புகுந்தனர். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தி தரப்படும் எனற…

  13. May 30, 2019 வடமராட்சி அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் பலியான மக்களின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் உயிரிழந்த பொதுமக்களின் ஆத்மா சாந்தி பிராத்தனை வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராட்சி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 29.05.1987ஆம் ஆண்டு மீது இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களி…

  14. அல்வாய் வடக்கு பகுதியில் பனங்காணியினுள் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பருத்தித்துறை மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (07) முற்றுகையிட்டுள்ளதாக பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்போது 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கு கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நட…

    • 0 replies
    • 178 views
  15. அல்ஹுசைன் மறுக்கவில்லையே எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­மாட்டோம் என்ற அர­சாங்­கத்தின் தீர்மா­னத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை­ யாளர் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக நான் கூறி­யதை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் ஒரு­போதும் மறுக்­க­வில்லை. அவ­ரது அலு­வ­லகம் டுவிட் டர் ஊடாகமறுத்­தது என்­ப­தனை ஏற்க முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­துரை செய்தி­ருந்­தாலும் தீர்­மானம் எடுப்­பது இலங்­கையின் இறை­ மையை பொறுத்­தது என்று ஏற்­க­னவே அறி­வித்­த…

  16. ஜெருசலேம்:அல்ஹைதா , பி.கே.கே போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழ் இராச்சியத்தை உருவாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு நான்குநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஜெருசலேமில் இலங்கை நிலைவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது. பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் பி.கே.கே, தலிபான், பிலிப்பைன்ஸிலுள்ள இஸ்லா…

    • 0 replies
    • 714 views
  17. அல்ஹைதாவுடன் தொடர்பு - இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்தது அமெரிக்கா By RAJEEBAN 10 NOV, 2022 | 10:31 AM அல்ஹைதாவுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் என்ற முஸ்லீம் வர்த்தகருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அல்ஹைதாவின் நிதி உதவியாளர் மற்றும் மற்றும் வெளிநாட்டு சதிதிட்டங்களில் ஈடுபட்டுள்ளவருடன் தொடர்புகளை பேணியமைக்காக அமெரிக்கா இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் என்பவருடன் நிசார் தொடர்பிலிருந்தார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்க…

  18. அள­வுக்­க­தி­கமான இரா­ணு­வத்­தி­னர் இருப்­பதே பிரச்­சினை! வடக்­கில் அள­வுக்­க­தி­க­மான இரா­ணு­வத்­தி­ன­ரைக் குவித்து வைத்­தி­ருப்­ப­தன் மற்­றொரு விளைவு, நேற்­று­முன்­தி­னம் உடை­யார் கட்­டில் மடை திறந்­தி­ருக்­கி­றது. தமது பாவ­னைக்­கு­ரிய குளத்து நீரைப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வத்­தி­னர் விவ­சா­யம் செய்­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே உடை­யார்­கட்டு விவ­சா­யி­கள் இந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இந்­தப் பகு­தி­யில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தமது சிவில் பாது­காப்­புப் படை­யி­னர் மூலம் நடத்­தி­வ­ரும் பெரும் பண்­ணை­க­ளின் தேவைக்­கா­கக் குளத்து நீரைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள். இவ்­வாறு குளத்­தின் கணி­ச­மான நீர் இயந்­…

  19. முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளளன. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 834 views
  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  21. அளம்பில் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் மீளவும் நடைபெற்றன முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன.கடந்த 2018.10.27ஆம் நாள் அன்று துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்சியாகவே 2018.11.17 இன்றைய நாள் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் துப்பரவுப்பணியில் கலந்துகொண்ட மக்கள், துயிலுமில்லத்தில் இருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.இந்த துப்பரவுப்பணிகளை அந்தப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி மேற்கொண்டனர். அவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்திருந்தமை குறி…

  22. [size=3][size=4]முல்லைத்தீவின் அளம்பில் துயிலும் இல்லபகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி பறந்துள்ளதை தொடர்ந்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அளிக்கப்பட்ட நிலையில் மாவீரர் நாளான இன்று அளம்பில் துயிலும் இல்லப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் அச்சம் அடைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் வீதியால் செல்லும் அனைவரிடமும் இதுதொடர்பில் படையினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size][/size] [size=4]http://www.e…

  23. முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் தலா 17 லட்சம் ரூபா பெறுமதியான 15 கரைவலைகளும் 4 லட்சம் பெறுமதியான 190 மீன்பிடிப் படகுகளும் சிறிலங்கா படையினரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 698 views
  24. அளம்பில் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 12/25/2008 9:23:23 PM - முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு அளம்பில் ஊடாக நேற்று படையினர் முன்னேற முயற்சித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேற முயன்ற படையினரை வழிமறித்து புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

  25. முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டு;ள்ளதுடன் இதன்போது படையினருக்கு பலத்த இழப்பு எற்பட்டுள்ளதாகவும் ஆயதங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை பெரும் சூட்டாதரவுடன் படையினர் அளம்பில் ஊடாக முன்நகர்வை ஆரம்பித்தனர். இதற்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் முறியடிப்பு தாக்குதல் நடத்தி படையினரை தமது பழைய நிலைக்கு துரத்தியடித்தனர். இதில் படையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயதங்கள் பல விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர்.பி.ஜி - 01,ஆர்.பி.ஜி எறிகணை - 01,புறப்ளர் - 01,நடுத்தர ரவைகள் 1 ,128, தலைக்கவசம் உட்பட பெருமளவிலான ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.