Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/

  2. அவசரகாலச் சட்டம் நீக்கம் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்தன தெரிவித்தார். பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அவசரகாலச் சட்டம் கண்டி தலதாமாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்திருந்தனர். இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு மாத காலத்திற்கு நீடித்தோம். ஆனால் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு நிலமையை கவனத்தில் க…

  3. [Thursday, 2011-09-01 13:49:49] இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருபடபதானது பேயை விரட்ட பிசாசை கொண்டுவந்தகதையாக ஆனது. அரசின் புதிய விதிமுறைகள் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டம் காலவதியான போதும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையிலே இருப்பர் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இராணுவத்தினரது உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இ…

  4. அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ‐ சர்வதேச மன்னிப்புச் சபை 21 April 10 02:11 am (BST) இலங்கையில் அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கைப் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை முடிவுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் பூர்வாங்க அமர்வுகள் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1971ம் ஆண்டு முதல் அநேக சந்தர்ப்பங்களில் அவசரகாலச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடைச் ச…

    • 0 replies
    • 464 views
  5. [Wednesday, 2011-06-08 16:01:57] அவசரகா சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு பாராளுமன்றத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 97 மேலதிக வாக்குகளால் இம்முறை அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டது. அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. source:seithy.

  6. அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-09 07:36:41| யாழ்ப்பாணம்] நடைமுறையிலுள்ள அவசரகாலச்சட் டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப் பதற்கான பிரேரணை நாடாளுமன்றில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 145 வாக்குகளும் அதற்கு எதி ராக 15 வாக்குகளும் கிடைத்த நிலையில் 130 பெரும்பான்மை வாக்குகளால் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக வாக்களித்தன. ஆளும் கட்சியும், அரசா ங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. valampurii.com

  7. அவசரகாலச்சட்டத்தை அடுத்தமாதம் நீக்கத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், படையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தமாதம் 8ம் நாளுடன் அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. மாதாந்தம் நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டு வரும் அவசரகாலச்சட்டம் அடுத்தமாதம் 8ம் நாளுடன் முடிவடைகிறது. அன்றைய நாள் அவசரகாலச்சட்டத்தை மீளவும் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ம…

  8. நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதால் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. இனிமேல் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்பதால் அரசு அதனை நீக்கிவிட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், அவசரகாலச் சட்டம் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது. தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக நாட்டை நிர்வகிக்க முடியாது. நாட்டில் கடத்தல், கப்பம்கோரல், கொலை போன்ற மனித உர…

  9. May 23, 2011 / பகுதி: செய்தி / அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறீலங்கா அரசு திட்டம்? சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை நீக்குவதன் மூலம் அனைத்துலக மட்டத்தில் நற்பெயரை ஏற்படுத்தலாம் என சிறீலங்கா அரசு சிந்தித்து வருவதாக சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அவசரகாலச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் சிறீலங்கா அரசு சிந்தித்து வருகின்றது. அதனை நீக்குவதன் மூலம் அனைத்துலகமட்டத்தில் எழுந்துள்ள அழுத்தங்களை குறைக்கமுடியும் என சிறீலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை தொட…

  10. அவசரகாலச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்- அமெரிக்கா அழுத்தம் சிறிலங்காவில் நேற்று பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பரவியுள்ள நிலையில்- அவசரகாலச்சட்டம் நேற்று பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அமைதியான சகவாழ்வுக்கு முக்கியம். மத வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக செயற்படவும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்க சிறிலங்கா அர…

  11. அவசரகாலச்சட்டம் நீக்கப்படமாட்டாது – சிறிலங்கா பிரதமர் அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவசரகாலச் சட்டம் நீக்கப்படமாட்டாது என சிறிலங்காவின் பிரதமர் தெரிவிக்கின்றார். அவசரகாலச்சட்டம் சம்பந்தமான பிரேரணையை இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவசரகாலச் சட்டத்தினை கொண்டு முக்கிய சவால்களை வெற்றிகொள்ள நோ்ந்ததாக தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்வதனால் இதனை ஒழிப்பதற்கு அவசரகாலச்சட்டம் நீடீக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்’ளார். http://meenakam.com/?p=15348

  12. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது. இனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். காவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அதிகாரிகளு…

  13. அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்புhttp://meenakam.com/?p=2134 தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான காரணம் என்னவென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் இவ்விவாதத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றுகையில், உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்றதொரு அவசரகாலச்சட்டம் இல்லையெனத் தெரிவித்தார். அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டால் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் எவ்வாறு நீதியாகவும் ந…

  14. [size=3] ரொறான்ரோ இப்போது தொடர்மாடி குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் இப்போது குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கான தற்காப்பு வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி தற்பொது எழுந்துள்ளது ஏனெனில் தொடர்மாடிக் குடியிருப்புகளின் உயரம் ஒரு பிரச்சனை என்றால் அங்கு வதியும் மக்கள் தொகை இன்னொரு பிரச்சனை.[/size][size=3] ‘ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு அதிகமாய் இருக்கும என யோர்க் பல்கலைகழகத்தில் பேரிடர் அவசர நிர்வாகப் பிரிவில் பேராசிரியராக இருக்கும் அலி அஸ்கரி.[/size][size=3] தொடர்மாடி குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்க, அதற்கேற்றாற் போல் அவசர கால பயிற்சிகளும் மாறி…

  15. அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…

    • 13 replies
    • 3.6k views
  16. ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற…

  17. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான தமிழ்க்கட்சி களின் கூட்டு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தனது அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. அதனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதி கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தேடிச் சென்று சந்திக்கவும் தயாராக இருப்பதாக அறிவித் துள்ளார்கள். தமிழ் மக்களின் அமோக ஆதரவு பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதனை கடந்த பொதுத்தேர்தல் தெட்டத் தெளிவாகக் காட்டி உள்ளது. அதனால் கூட்டமைப்பைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்க் கட்சிகளின் அரங்கத் துக்கு. இதனைத் தமிழ் மக்கள் எவரும் புரிந்துகொள் வர். ஒற்றுமையே பலம். ஆகையால், தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் ஒலித்தால், அரசாங…

    • 0 replies
    • 1.5k views
  18. அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 12:48[iST] கொழும்பு: கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தையும், ஐ.நா.வளர்ச்சி முகமை அலுவலகத்தையும் மூட பான் கி மூன் உத்தரவிட்டிருப்பது அவசர கோல செயலாகும் என்று இலங்கை [^] கூறியுள்ளது. இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ள ஐ.நா. குழுவை கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.நா. அலுவலகத்தை மூட பான் கி மூன் உத்தரவிட்டார். கொழும்புக்கான ஐ.நா. பிரதிநிதியான நீல் பூனேவும் திரும்பப் பெறப்பட்டு விட்டார். இதனால் இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள…

  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் விழமாட்டார் என் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் வ…

  20. October 31, 2018 இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்துக்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று சபாநாயகரைச் சந்தித்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இலங்கையில் ஏற்பட்டு…

  21. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்ஷ, அண்மையில் இலங்கை வந்திருந்ததுடன் அவருடன் சிறிய மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி இன்று காலை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இம்முறை அமெரிக்க பயணம் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் அமைதியாக இருந்தமை பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொ…

  22. அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் பல்வேறு இரகசியங்கள் அம்பலமாகியுள்ள நிலையிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ள நிலையிலும் இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எதற்காக இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியுள்ளார் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. http://www.puthinappalakai.net/2019/06/07/news/38393

    • 0 replies
    • 284 views
  23. அவசரமாக இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றிவிட முடியாது: ஜனாதிபதி _ வீரகேசரி இணையம் 7/13/2011 10:57:13 AM Share யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவசர அவசரமாக மீள் குடியேற்ற முடியாது. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே மீள் குடியேற்ற முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதனையும் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுத்தால் மாத்திரமே வெற்றிபெற முடியுமென்றும் ஜனாதிபதி கூறினார். மக்கள் வங்கியால் முகாமைத்துவ பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 227 பேருக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவி…

  24. அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ சந்திப்பார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட்ட முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருகிறது என இந்தியா இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்புகள் வலுவடைந்துவரும் ஒரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் இ…

  25. அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார். மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081

    • 7 replies
    • 573 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.