Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் வைத்தியரொருவரின் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதலில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியரின் தந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19201

  2. கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது- அருட்தந்தை மா.சத்திவேல் 28 Views இலங்கைக்கு வந்திருக்கின்ற கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது எனத் தெரிவித்த சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், ஏனெனில் அந்த பேரினவாதமே அரசியல் கைதிகளை சமூகம் நீக்கம் செய்திருக்கின்றது என்றார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், உயிரை பாதிக்கும் ஒரு பயங்கர நோயாக…

  3. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜே.வி.பி. இதுவரை கொண்டிருந்த கடுமையான நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது என்று வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 279 views
  4. ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போப் ஆண்டவர் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்லக் கூடாது என கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வதற்குப் பரிசீலித்து வருவதாக போப் கூறியிருப்பது இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனடிப்படையில் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை போப் ஏற்கக் கூடாது என்கிற கோரிக்கையினை தமிழக கத்தோலிக்க திருச்சபைகளும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாளையங்​கோட்டை மகாராஜ நகர் ததாதேயு ஆலயத்தின் பங்குத் தந்தையா…

    • 2 replies
    • 251 views
  5. மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித (காணொளி இணைப்பு) கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு பயந்துகொண்டே செயற்பட்டார். இதற்கு என்னிடம் சிறந்த உதாரணம் உள்ளது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 'ஒரு நாள் இராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ கலந்துரைடிக் கொண்டிருந்தார். அதாவது யுத்தம் நிறைவடைந்துள்ளமையால் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார…

  6. கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு! தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225990

  7. சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இந்தியப் பட…

    • 0 replies
    • 514 views
  8. நவனீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கிறது இலங்கை அரசு! இறுதிப்போர் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் போரின் வடுக்கள் இவ்வளவு என்றால் அந்தபோரின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கும்? என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை எண்ணத்தோன்றாத வண்ணம் போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கின்றது இலங்கை அரசு . இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர…

  9. மத வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் மிருகபலி பூசைக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் வருடாந்தம் நடத்தப்படும் மிருகபலி பூசையைத் தடுக்க வேண்டும் எனக் கோரி பௌத்த பிக்குகள் சிலர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கு மேலாக கோயிலில் பலிபூசை நடத்த கோயில் நிர்வாகம் விருப்பினால் அதற்கு இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் (இறைச்சிக் கடைக்கான அனுமதிப் பத்திரம்) என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டாலும், பொலிஸார் விருப்பினாலோ, தேவை …

    • 0 replies
    • 411 views
  10. (நா.தனுஜா) நாட்டை மிகப்பாரிய சமூக, பொருளாதார அழிவைநோக்கித் தற்போதைய அரசாங்கம் நகர்த்திச்செல்கின்றது. இப்போது அமெரிக்கர்களே நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். எனவே பொதுமக்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை வீதிகளில் இறங்கிப்போராடச் செய்வதுடன் மறுபுறம் இனவாதத்தைத்தூண்டி கடந்த காலத்தில் ஏற்பட்டதைப்போன்ற கலவரத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதுபோல் தோன்றுகின்றது. அதன்மூலம் ஹெய்ட்டியைப் போன்று இங்கும் பிறநாட்டு அமைதிப்படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கான அடித்தளம் இடப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி காலிமுகத்திடலில் 20 ஏக்கர் நிலப்பரப்பு, பெல்வ…

  11. வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது காலவரையறைகள் ஏதும் இன்றிப் பிற்போடப்படலாம் என சிறிலங்கா அரச தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் படையினரையும் சிங்கள மக்களையும் குடியேற்றிய பின்னர் அவர்களுக்கு மத்தியில் தமிழர்களை குடியமர்த்த அரச இரகசிய திட்டம் ஒன்றை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  12. இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் தொற்றுப் பரவல் குறித்து ஆராயும்உலக சுகாதார ஸ்தாபனத்தின் 5 ஆவது சுயாதீன வைத்திய நிபுணர்கள் குழு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. அதில், இலங்கையில் தற்போதைய கொவிட் இறப்பு மற்றும் கொவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கொவிட் தொற்றால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் அறிக்கை நேற்று (12 ஆம் திகதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்…

  13. இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இல்லாமல் அரசு, வெளிப்படையாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாறு இலங் கையின் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன் இங்கு நடத்திய சந்திப்பில் எடுத்துரைத்தார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற…

  14. "தமிழ்க்கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் ஆட்சியமைக்க அனுமதியோம்" ஹெல உறுமய எச்சரிக்கை 12 செப்டம்பர் 2013 வட மாகா­ண­சபை தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றாலும் ஆட்­சி­ய­மைக்க இட­ம­ளியோம். அர­சி­ய­ல­மைப்பை மீறிச் செயற்­ப­டு­வ­தோடு மாத்­தி­ர­மின்றி சம்­பந்தன் குழு­வினர் நாட்டின் இறை­யாண்­மையை அச்­சு­றுத்தும் வகையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர். இதற்கு எதி­ராக நீதி­மன்­றத்­திற்கு செல்­வ­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் நட­வ­டிக்கை எடுப்போம் என்று ஜாதிக ஹெல உறு­மய அறி­வித்­துள்­ளது. அப்­பாவி தமிழ் இளை­ஞர்­களை தூண்டி விட்டு மீண்டும் பலி­க்க­டா­வாக்கும் செயற்­பாட்­டி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இரத்­த­வெறி கொண்டு அலை­கின்­றது. சிங்­கள…

  15. நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …

  16. இலங்கையில் கொவிட் வைரஸ தொற்று தீவிரமைடைந்தடைந்த போதிலும் ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை முடக்காமல் இருந்தார் என பிரபல ஊடகமான கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனுராதாபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடரான ஞானக்க என்பவர், அவரது நம்பிக்கைக்குரியவராகியுள்ளார். தீய சக்திகளை விரட்டுவதற்கான ஆலோசனை பெறுவதற்கும் பூஜைகளுக்காகவும், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜோதிடரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார் எ…

    • 3 replies
    • 838 views
  17. சிறிலங்கா அரசானது மனித உரிமைகளை மதிப்பதில் இருந்து தவறியுள்ளது என்றும் எனவே அதனை தண்டிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரி சலுகையினை சிபார்சு செய்வதற்கான விசாரணைக்குழு கூறியுள்ளது. இதனால் ஒரு பில்லியன் (1000 கோடி ரூபா )வருமானம் தரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வியாபாரத்தினை சிறிலங்கா அரசு இழக்கின்றது !இது தொடர்பாக சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சின் செயலர் பாலித கேகன்ன கருத்து கூறுகையில் : வரிசலுகையினை நிறுத்துவதன் மூலம் வரும் நட்டத்தினை தமது அரசு சமாளிக்க முடியும் எனவும் அத்துடன் மேற்கத்தகைய நாடுகளின் சந்தை ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமக்கு ஆசியாவில் புதிய சந்தைகள் இருப்பதனால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும்…

  18. கொட்டாஞ்சேனை கொலை விவகாரம்: ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன் கொமான்டர் தயானந்த, கடற்படை சிப்பாய் சுசந்த நேரடியாக தொடர்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இதுவரை உயிருடன் இருப்பதாக தகவல் இல்லாத நிலையில், சடலங்கள் கிடைக்காத போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் அவர்கள் உயிருடன் இல்லை என தீர்மனைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது. அத்துடன் இவ்வாறு கடத்தப்ப்ட்டு தற்போது கொல்லப்ப்ட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்களுக்கும் சொந்தமான தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட…

  19. வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்காவின் தேசிய கீதத்தை இசைத்ததுடன் அதற்குத் தலை தாழ்த்தி உள்ளனர். வவுனியா நகர சபைக்கான உறுப்பினர்கள் பதவியேற்பின்போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. கிளிநொச்சி கோணவில் பகுதியில் இன்று காலையில் அரசாங்க ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபா வழங்கி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். மேலதிக செய்திகளுக்கு : http://akkinikkunchu.com/new/index.php

  21. சரியான புரிந்துணர்வே நாட்டு மக்களனைவரையும் ஒன்றிணைக்கும் ; சி.வி.விக்னேஸ்வரன் சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே நேற்று இரவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கதிர்காமம் ம…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்நின்று நடத்தியவர்களைப் போல சிறிலங்காவின் வெளிநாட்டு உறவுகளைக் கையாள்பவர்களும் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு மறைமுகமான வார்த்தைகளில் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருக்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "எமது படைத்துறை வெற்றியைப் பலப்படுத்துவதற்குத் தேவையாகவுள்ள வெளிநாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எம்மிட…

  23. ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா!! வட மாகாண சபைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன. இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்த…

    • 2 replies
    • 971 views
  24. ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை குறித்து விவாதம் ஜெனி­வா­வில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில், இலங்கை குறித்த அறிக்கை ஒன்று தொடர்­பாக நாளை மறு­தி­னம் திங்­கட்கி­ழமை விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர், இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணம் தொடர்­பாக அங்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்கை குறித்தே விவா­திக்­கப்­ப­ட­வுள்ளது. இலங்கை அர­சின் அழைப்­பின் பேரில், நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்­ரல் 29ஆம் திகதி முதல் மே 7ஆம…

  25. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கோ அல்லது பொறுப்பானவர்களை பொறுப்பு கூறச் செய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். நல்லிணக்கத்திற்காக இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி , அண்மையில் சுமார் 300 புலம்பெயர் தமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.