Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இலங்கையில் நடைபெற்ற போரின் போது, சட்டத்துக்கு முரணான படு கொலைகள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வகைகூற வேண்டியது அவசியம். அதேபோன்று இவ் விடயத்தில் ஒளிவுமறைவு இல்லாமல் அரசு, வெளிப்படையாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாறு இலங் கையின் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருடன் இங்கு நடத்திய சந்திப்பில் எடுத்துரைத்தார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற…

  2. "தமிழ்க்கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் ஆட்சியமைக்க அனுமதியோம்" ஹெல உறுமய எச்சரிக்கை 12 செப்டம்பர் 2013 வட மாகா­ண­சபை தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றாலும் ஆட்­சி­ய­மைக்க இட­ம­ளியோம். அர­சி­ய­ல­மைப்பை மீறிச் செயற்­ப­டு­வ­தோடு மாத்­தி­ர­மின்றி சம்­பந்தன் குழு­வினர் நாட்டின் இறை­யாண்­மையை அச்­சு­றுத்தும் வகையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர். இதற்கு எதி­ராக நீதி­மன்­றத்­திற்கு செல்­வ­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் நட­வ­டிக்கை எடுப்போம் என்று ஜாதிக ஹெல உறு­மய அறி­வித்­துள்­ளது. அப்­பாவி தமிழ் இளை­ஞர்­களை தூண்டி விட்டு மீண்டும் பலி­க்க­டா­வாக்கும் செயற்­பாட்­டி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இரத்­த­வெறி கொண்டு அலை­கின்­றது. சிங்­கள…

  3. நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …

  4. இலங்கையில் கொவிட் வைரஸ தொற்று தீவிரமைடைந்தடைந்த போதிலும் ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை முடக்காமல் இருந்தார் என பிரபல ஊடகமான கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனுராதாபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடரான ஞானக்க என்பவர், அவரது நம்பிக்கைக்குரியவராகியுள்ளார். தீய சக்திகளை விரட்டுவதற்கான ஆலோசனை பெறுவதற்கும் பூஜைகளுக்காகவும், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜோதிடரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார் எ…

    • 3 replies
    • 842 views
  5. சிறிலங்கா அரசானது மனித உரிமைகளை மதிப்பதில் இருந்து தவறியுள்ளது என்றும் எனவே அதனை தண்டிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரி சலுகையினை சிபார்சு செய்வதற்கான விசாரணைக்குழு கூறியுள்ளது. இதனால் ஒரு பில்லியன் (1000 கோடி ரூபா )வருமானம் தரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வியாபாரத்தினை சிறிலங்கா அரசு இழக்கின்றது !இது தொடர்பாக சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சின் செயலர் பாலித கேகன்ன கருத்து கூறுகையில் : வரிசலுகையினை நிறுத்துவதன் மூலம் வரும் நட்டத்தினை தமது அரசு சமாளிக்க முடியும் எனவும் அத்துடன் மேற்கத்தகைய நாடுகளின் சந்தை ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமக்கு ஆசியாவில் புதிய சந்தைகள் இருப்பதனால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும்…

  6. கொட்டாஞ்சேனை கொலை விவகாரம்: ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன் கொமான்டர் தயானந்த, கடற்படை சிப்பாய் சுசந்த நேரடியாக தொடர்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இதுவரை உயிருடன் இருப்பதாக தகவல் இல்லாத நிலையில், சடலங்கள் கிடைக்காத போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் அவர்கள் உயிருடன் இல்லை என தீர்மனைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது. அத்துடன் இவ்வாறு கடத்தப்ப்ட்டு தற்போது கொல்லப்ப்ட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்களுக்கும் சொந்தமான தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட…

  7. வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்காவின் தேசிய கீதத்தை இசைத்ததுடன் அதற்குத் தலை தாழ்த்தி உள்ளனர். வவுனியா நகர சபைக்கான உறுப்பினர்கள் பதவியேற்பின்போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. கிளிநொச்சி கோணவில் பகுதியில் இன்று காலையில் அரசாங்க ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபா வழங்கி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். மேலதிக செய்திகளுக்கு : http://akkinikkunchu.com/new/index.php

  9. சரியான புரிந்துணர்வே நாட்டு மக்களனைவரையும் ஒன்றிணைக்கும் ; சி.வி.விக்னேஸ்வரன் சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே நேற்று இரவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கதிர்காமம் ம…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்நின்று நடத்தியவர்களைப் போல சிறிலங்காவின் வெளிநாட்டு உறவுகளைக் கையாள்பவர்களும் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு மறைமுகமான வார்த்தைகளில் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருக்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "எமது படைத்துறை வெற்றியைப் பலப்படுத்துவதற்குத் தேவையாகவுள்ள வெளிநாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எம்மிட…

  11. ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா!! வட மாகாண சபைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன. இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்த…

    • 2 replies
    • 977 views
  12. ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை குறித்து விவாதம் ஜெனி­வா­வில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில், இலங்கை குறித்த அறிக்கை ஒன்று தொடர்­பாக நாளை மறு­தி­னம் திங்­கட்கி­ழமை விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர், இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணம் தொடர்­பாக அங்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்கை குறித்தே விவா­திக்­கப்­ப­ட­வுள்ளது. இலங்கை அர­சின் அழைப்­பின் பேரில், நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்­ரல் 29ஆம் திகதி முதல் மே 7ஆம…

  13. (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கோ அல்லது பொறுப்பானவர்களை பொறுப்பு கூறச் செய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். நல்லிணக்கத்திற்காக இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி , அண்மையில் சுமார் 300 புலம்பெயர் தமி…

  14. மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் முக்கியமானதொரு அடிப்படை காரணம். வடகிழக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றக்கூடிய வகையில், அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல உடன்பாடுகள் செய்யப்பட்…

  15. சில தினங்களாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்திற்கு முதல்வர் விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். விசாரணை அறிக்கையில் பெயர் குறிபிடப்பட்டுள்ள விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனும், கல்வி அமைச்சரான குருகுலராஜாவும் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். அதேவேளை ஏனைய இரண்டு அமைச்சர்களான சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீதும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் இருவரும், அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில், தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு நிலையில் இருக்க வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் கட்டளையிட்டிருக்கின்றார். இதனை மீறினால் …

    • 0 replies
    • 442 views
  16. ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…

    • 23 replies
    • 1.9k views
  17. போருக்குப் பின்னரான... முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த …

  18. "தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள் போல் முகாம் தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை. தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறுஎந்த கோரிக்கை யையும் முன்வைக்க வில்லை." என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது. முகாம்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியை சர்வதேச ஊடகங்களுக்கும், இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக மறுத்துவரும் இலங்கை அரசு, தமிழக நாடாளுமன்றக் குழுவிற்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது. முகாம்களைப் பார்வையிட்ட தமிழகக் குழுவின் சார்ப்பில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் யாவும், …

  19. அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு... சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்…

  20. இன்று காலை மகிந்த அவர்கள் இரு நாள் விஜயமாக வியட்னாம் சென்றுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வெளினாட்டு அமைச்சு வியட்னாம் சென்று இருதரப்பு வாணிப மற்றும்தொழில் நுட்ப ஒப்பந்தங்கள் பற்றி பேசியுள்ளனர். தன் தொடர்ச்சியாகவே சில ஒப்பந்தங்களில் கைசாத்திட மகிந்த செல்வதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

  21. காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறுகின்றது : 16 அக்டோபர் 2013 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டன. காணாமற் போன சுமார் 1000 பேர் பற்றிய விவரங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்ச்சியாக இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். காணமற் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருந்தது. இதற்…

  22. காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்­ட­றிந்து கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பு காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை கண்­ட­றிந்து கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும் அதி­லி­ருந்து விலகிச்செல்ல முடி­யாது என காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய முன்னாள் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர்ந்து போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலை­மையில் அது­தொ­டர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், …

  23. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெ…

  24. பொருத்துவீடு: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு பணிப்பு! கோப்புப் படம் வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லும் பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு மாகா­ணத்­தி­லுள்ள 5 மாவட்­டச் செய­லர்­க­ளுக்கும் மீள்குடி யேற்ற அமைச்சு பணித்­துள்­ளது. முதற்­கட்­ட­மாக 5 ஆயி­ரத்து 400 பொருத்து வீடு­களை அமைக்க ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மா­றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மாகா­ணத்­தில் போர் கார­ண­மாக வீடு­களை இழந்து வாழும் 70 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் தேவை­யா­க­வுள்­ளன. இந்த நிலையில் வடக்கு–கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்து வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்…

  25. சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு வாகனத்தினை அவரது பாதுகாப்பு பிரிவினரின் வளாக கட்டிடத்தில் இருந்து இராணுவ பொலிசார் அகற்ற முயன்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் சரத்பொன்சேகாவுக்கு அறிவித்தனர். உடனடியாக சரத் பொன்சேகா சம்பந்தப்பட்ட இராணுவ பொலிசாருடன் நேரடியாக பேசினார். தனக்கு இந்த வாகனம் தேவை எனவும் கூறினார். அதனை தொடர்ந்து தாம் மேலிடத்து கட்டளையின் படியே வந்ததாகவும் அதற்காக வருந்துவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளனர். சரத்பொன்சேகா மீதான நடவடிக்கைக்கு கோத்தபாயவின் ஒரு பரீட்சாத்த முயற்சியாக இருக்கலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.